Comments on: சூரக்குடி பொன்னரசு கண்ட விஜயாலயத்தேவர் https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/ தேவர்தளம் Thu, 19 Jul 2018 00:46:45 +0000 hourly 1 https://wordpress.org/?v=7.0.4 By: Subramanianganesandhevar B.E., https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-11919 Thu, 19 Jul 2018 00:46:45 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3104#comment-11919 In reply to munirajks.

https://more .facebook.com/story.php?story_fbid=1325380817606367&id=100004033854626

ஸ்ரீமது நேமநாட்டாரின் பங்குனி உத்திரத் திருவிழா :
ஸ்ரீ அருள்தரு சண்முகநாதப்பெருமான் திருக்கோயில்

முதல்மரியாதை

*ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களின் வரலாற்று சரித்திரம்*:

சுமார் *3000ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்திலும்,2000ஆண்டுகளுக்கு மேல் நேமநாட்டிலும் சிற்றரசு அமைத்து படைபற்று வைத்து சிற்றரசராகவும்,நாடாள்வனாகவும்,படைத்தளபதியாகவும்,மதுரை பாண்டிய மன்னனுக்கு(கண்டன் உதயனஞ் செய்தான் காங்கேயன்) அமைச்சராகவும் வாழ்ந்து வந்தனர்* ,ஆகையால் மதுரை அழகர் கோவிலில் *ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கு* தேர்வட மரியாதை உள்ளது.

சேரகுடியுடன் நெருங்கிய தொடர்புடைய நாங்கள்

பாண்டிய நாட்டில் எங்கள் நாடமைத்து

நேமநாட்டார் சோழனுக்கு ஆதரவாக பல போரில் மறம் செரிய வாள் வீசினர். ஆகையால் இதற்கு [ *பூவேந்தராயர்,மூவேந்தராயர்,விருப்பாச்சிராயர் சீமை என்றும் மூவேந்தர் நாடு* என்ற சிறப்பு பெயரும் உண்டு ]
*கி.பி 1300க்கு* பிறகு *ஸ்ரீமது நேமநாட்டார்களால் குன்றக்குடியில் திருமடம் அமைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை திருமடத்திற்க்கம் நேமநாட்டு தளவான்களுக்கும் நெருங்கிய தொடர்புடையது*.

#குன்றக்குடி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் #குடைவரைகோவிலான சிவன் கோவில் உள்ளது. மும்மூர்த்திகலான #திருமால் #சிவன் #பிரம்மா சிற்பங்கள் அடங்கிய #அர்தமண்டலமாகும்.

இதனை #குலோத்துங்கச்சோழனால் #7ஆம் #8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
#மெய்கீர்த்தி அதாவது #வட்டஎழுத்து #கல்வெட்டு உள்ளது.
அதில் இந்த குடைவரை கோவிலுக்கு #மசிலிச்சுவரம் [#சோழ #ஈஷ்வரம்] என்று பெயர் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு #மயில்மலை என்ற சிறப்புபெயரும் உண்டு,

இந்த கோவில் #ஸ்ரீமது #நேமநாட்டார்களின் குலதெய்வமாகும்.

[ *நேமநாட்டு கொண்டையன் கோட்டை மறவர் குல தேவர்கள்* ]

*கி.பி 1700* க்கு பிறகு ஸ்ரீமது நேமநாடு *சிவகங்கை சமஸ்தானத்திற்க்கு* கீழ் கொண்டுவரப்பட்டது.

பிறகு *பெரியமருதுபாண்டியருக்க இராஜபிளவு நோய்* ஏற்பட்ட போது
*காடான் செட்டியார் வழி வகைசொல்லி ,ஸ்ரீமது நேமநாட்டை சேர்ந்த ஆற்காட்டு தளவாய் வினைதீர்த்தான் சேர்வைகாரர் உதவிகளும் புரிய நோய் தீர்க்கப்பட்டு*.

பிறகு
*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் திருக்கோயில் மருதுசகோதரர்களால் கட்டு முடிக்கப்பட்டு* தேர்வடம் ஏறி விழாவினை சிறப்பித்தனர் பிறகு *முதல் மரியாதை ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கே* என்று மருதுசகோதரர்கள் பட்டயம் கொடுக்கப்பட்டு பிறகு அன்றில் இருந்து காலம் காலமாக இன்று வரை தைபூசம்,பங்குனிஉத்தரம் மற்றும் அனைத்து விழாக்களிலும் முதல்மரியாதை வழங்கப்பட்டு மற்றும்
தேர்வடத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு சேர்வையும்* மட்டும் *நேமநாட்டில் ஒன்பதுகோவிலைச் சேர்ந்த அம்பலம் ஒருவரும்* மற்றும் அனைத்து தேவர்களும் தேர்வடம் இழுக்க விழா சிறப்பிக்கப்படுகிறது.மற்றும் அதைப்போல மஞ்சுவிரட்டு விழாவும் நேமநாட்டார்களால் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது .

ஸ்ரீமது நேமநாட்டார்களின் 9பது கோவில் குலதெய்வங்கள் :
ஸ்ரீ மது நேம நாட்டார்௧ளின்(கொண்டையங் கோட்டை மறவர்கள்)கோவில் மரியாதை :

*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் கோவில் முதல்மரியாதை*(ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வம்)
குன்றக்குடி ஸ்ரீஆறுமுகவேலவனின் மலை அடிவாரத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு ஈஷ்வர்* திருக்கோயில் உள்ளது.

*மதுரை சுந்தரபாண்டிய மன்னரின் அமைச்சர் அதிகாரிகளின் ஒருவர்தான் – ஸ்ரீமது நேமநாட்டார் கண்டன் உதயஞ் செய்தான் காங்கேயன்* ஆவார்

1) *மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மரியாதை*.

2) *மதுரை கள்ளழகர் கோவில் தேர்வட மரியாதை*

ஸ்ரீ மது நேம நாட்டின் 9 கோவில்கள்:

1]குன்றக்குடி – வேங்கை புலி(வேந்தை புலி) கருப்பர் கோவிலார்

2]சாலி- அஞ்சாதபெருமாள் கோவிலார்

3]நெற்புகப்பட்டி – நல்லகாட ஐயனார் ,மதுரை வீரன்
கோவிலார்

4]பூங்குடி கோவில்- கிணத்ததடி காளி கோவிலார்

5]கழணிவாசல் – திட்டுமலை காளி கோவிலார்

6]வெளுவூர் – பாலடி கருப்பபர் கோவிலார்

7]சூரக்குடி – அடைக்கலம் காத்த ஐயனார் கோவிலார் ( *சிவகங்கை மாவட்டம்,பலவான்குடி அருகில் உள்ள சூரக்குடி அரசர் விஜயாலயத்தேவர் வம்சாவழிகள் தான் ஸ்ரீமது நேமநாட்டு தேவர்கள்* )

8]காரையூர் – தளவான் காளி கோவிலார்

9]அங்காள பரேமேஷ்வரி கோவிலார்

அரளிக்கோட்டை மற்றும் அரளிப்பாரையில் ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களுக்கு மரியாதை உள்ளது.

ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களின் பட்டங்கள்:-

1) தளவான்

2) தேவர்

3) சலியாத கண்டன்

4) கண்டன்

5) சேர்வை

6) அம்பலம்

7) நாட்டார்

8) வன்னிய மறவர்கள்

9)குண்டையங் கோட்டை (எ) கொண்டையங்கோட்டை மறவர்கள்

*மூவேந்தர்களுக்கு சொந்தக்காரர்கள் – ஸ்ரீமது நேமநாட்டார்கள்*

#சேரர்

#சோழர்

#பாண்டியர் மன்னர்களின்
சிற்றரசராகவும்,நாடாள்வனாகவும்,படைத்தளபதியாகவும், அமைச்சராகவும் வாழ்துவந்தவர்கள்.

இது ஸ்ரீமது நேமநாட்டு கொண்டையான் கோட்டை மறவர்குல தேவர்களில் வரலாற்று சுருக்கம் இதுவே.

கேரள,சிங்கவள,தேனாற்றுப்போக்குடைய அதளையைச்சேர்ந்த 64 1/2 கிராம ஸ்ரீமது நேமநாட்டார்களாகிய கொண்டையங்கோட்டை மறவர்குல தேவர்களால் காலம் காலமாக நடத்தப்பெறும் மாபெரும் மஞ்சுவிரட்டு திருவிழா காலம்காலமாக நடத்தப்பட்டு வருகின்றன

[[[[[[[[[[
அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்

மூலவர் : சண்முகநாதர்
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : தேனாறு
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அரசவனம்
ஊர் : குன்றக்குடி
மாவட்டம் : சிவகங்கை
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

அருணகிரி நாதர்.

திருவிழா:

பங்குனி உத்திரம் 10 நாள் திருவிழா தைப்பூசத் திருவிழா 10 நாள் திருவிழா இவை இரண்டும் இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழாக்கள் ஆகும்.
[ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கு முதல்மரியாதை மற்றும் கண்டுகொண்டமாணிக்க நாட்டார்களுக்கும் மரியாதை வழங்கப்படும்]
சித்திரை – பால்‌பெருக்கு விழா வைகாசி – வைகாசி விசாகப் பெருவிழா ஆனி – மகாபிசேகம் ஆடி – திருப்படிபூஜை ஆவணி – ஆவணிமூலம்பிட்டுத்திருவிழா புரட்டாசி – அம்புபோடும் திருவிழா ஐப்பசி – கந்த சஷ்டி திருவிழா.

தல சிறப்பு:

இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முகவரி:

அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், அருள்மிகு திருவண்ணாமலை ஆதீ‌னம், குன்றக்குடி – 630 206 சிவகங்கை மாவட்டம்.

போன்:

+91 – 4577 – 264227, 97905 83820

பொது தகவல்:

கண்ணபிரான், நான்முகன், இந்திரன், வசிட்டர், விசுவாமித்திரர், நாரதர், கருடன், சூரியன், மன்மதன் முதலியோர் வழிபட்ட தலம் இது.

பிரார்த்தனை

இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள பிரார்த்தனைத் தலங்களில் மேன்மை வாய்ந்தது. நோய் நீ்க்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள். குன்றக்குடி காவடி என்பது புகழ்பெற்றது. குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது என்ற பழமொழி தமிழகத்தில் பரவியுள்ளது. இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்‌த‌வை கை கூடியே தீரும் என்பது எதிர்மறையாக வலியுறுத்தப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

காவடி எடுத்தல், பால்க்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கப்பிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர். வெள்ளியிலான அந்தந்த உறுப்பு வடிவங்களை காணிக்கை செலுத்துகின்றனர். ‌தோல் வியாதிகள் தீர சொறிபடை நீங்க சரவணப்பொய்கையிலும் இடும்பன் சந்நிதியிலும் உப்பும் மிளகும் போடுகின்றனர். விவசாய விளைச்சல் பெற்றவர்கள் தானியங்களை காணிக்கை செலுத்துகின்றனர். அரிசி கொண்டு வந்து மலைப்படிகளில் தூவுகின்றனர். கோழி, ஆடு மாடு ஆகியவற்றை நேர்த்திகடனாக செலுத்துகின்றனர். தவிர சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் இறைவனுக்கு செய்யலாம்.

தலபெருமை:

மயில்மலை : முருகனது ஊர்தியாகிய மயில் அப்பெருமான் சாபத்தால் மயிலுருவத்தில் மலையாக இருந்து சாபவிமோசனம் பெற்றதால் மயில்மலை என்று பெயர் வந்தது. இம்மலை மயில்வடிவமாக இருப்பதாக கூறுகிறார்கர். இதன் உயரம் அடிவாரத்திலிருந்து 40 மீட்டம். மலை மீதுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 16.15 மீட்டம். ஆக மலைக்கோயிலின் உயரம் 56.15 மீட்டம். ஆறே முக்கால் ஏக்கர் பரப்பளவில் இம்மலை அமைந்துள்ளது.

மூலவர் : சண்முகநாதன் ஆறுதிருமுகங்களோடும் பன்னிரு திருக்கரங்களோடும் எழுந்தருளியுள்ளார். செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன். குன்றைமுருகன், தேனாறுடையான் என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு

தேனாற்று நாதர் : கீழ்க்கோயிலில் எழுந்தருளியிருப் பவர் சுயம்புமூர்த்தி. அகத்தியரால் வழிபாடு செய்யப் பெற்றவர். தேனாற்றங்கரையில் இருப்பதால் தேனாற்று நாதர் என்று பெயர் பெற்றுள்ளார்.

அம்மை : அழகே வடிவாய் அருட்சக்தியாய் எழுந்தருளி யுள்ளார். இத்தலம் குறித்து அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

கோயிலின் பிற தீர்த்தங்கள் : சரவணப்பொய்கை, தேனாறு, மயில் தீர்த்தம்.

முருகன், வள்ளி, தெய்வானை மூவரும் தனித்தனி மயில் வாகனங்களில் அமர்ந்து காட்சி தருவது தினி சிறப்பு. மயில் மீது அமர்ந்து இருக்கும் மூலவர் இறங்கி வருவது போலவே இருக்கும். இந்தக் குன்றக்குடி மலை தோற்றத்தில் மயில் வடிவமாய் காட்சி தருகிறது.

மலையின் மேற்பகுதியில் ஞானிகள் வாழந்ததற்கான கற்படுக்ககைளும் பிராமிக் கல்வெட்டுகளும் உள்ள அமண்பாழியிருக்கிறது. இக்கோயிலில் குடவரைக்‌ கோயில் சன்னதிகளும் நிறைய உள்ளன என்பது சிறப்பான சிறப் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. அகத்தியர் வழிபட்டதும், பாண்டவர்கள் வழிபட்டதும் இத்தலத்து சிறப்பு மிக்க அம்சங்கள். கலிங்கநாட்டு இடும்பன் காவடி எடுத்து வந்து வழிபட்டு வயிற்று வலி நீங்கப்பெற்றதும் இத்திருத்தலமாகும்.

தல வரலாறு:
[ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வம்]
சூரனாதியோர் தேவர்களை பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முரனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை நாங்கள்தான் மயிலை விட வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக பொய் சொன்னதால் மயில் கோபம் அடைந்தது. அன்னத்தையும், கருடனையும் மயில் விழுங்கி விட்டது. இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போக சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது. முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார். பின் மியிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாக தோற்றத்தில் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தந்தார். மிகவும் சிறப்பு வாய்ந்த இக்‌கோயில் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

ஸ்ரீமது நேமநாட்டார்களின் தேவர்குல தெய்வமாகிய [நேமநாட்டு வள்ளல் ] குன்றக்குடி ஸ்ரீஆறுமுகவேலவன் ,ஸ்ரீ சண்முகநாதன் எங்கள் எம்பெருமான் ஸ்ரீமுருகபெருமானை வணங்கி
தவத்திரு குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வங்களான 9கோயிலைச்சேர்ந்த சொந்தபந்தங்கள் முன்னிலையில் ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை மற்றும் ஒன்பது கோவிலில் ஒரு கோவிலாருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டு தேர்வடத்தில் ஏறுவார்கள். அப்போது கண்டுகொண்ட மாணிக்கம் நாட்டார்களுக்கு அக்காலத்தில் அவர்கள் நேமநாட்டார்களுக்கு பெரும்உதவி புரிந்தமைக்காக ஒரு தேர்வட மரியாதையானது ஸ்ரீமது நேமநாட்டார்களால் கொடுத்து கொளரவிக்கப்பட்டது.***(*பாளையங்கோட்டை நாட்டார்* களுக்கும் *நேமநாட்டாருக்கும்* போர் தேதி அறிவிக்கப்படுகின்றது அப்போது நேமநாட்டு தேவர்குல போர் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது *கண்டுகொண்டமாணிக்கம் நாட்டார்* களின் உதவி கிடைக்கின்றது அப்போது கண்ரமாணிக்கநாட்டார்களின் *கள்ளர்குல தலைவன்* நமது வம்சம் தனித்தனியாக இருந்தாலும் நம் இனம் ஒன்றுதான் என்று போர்வீரர்களை அனுப்பிவைத்து பாளையங்கோட்டை நாட்டார்களை எதிர்த்து போரில் வெற்றிகண்டனர் [ஆகையால் கண்டரமாணிக்கநாட்டார்களின் தலைவர் நாங்கள் உங்களோடு இணைந்து போரில் வெற்றியை நிச்சயமாக பெருவோம் நீங்கள் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்க்க ஸ்ரீமது நேமநாட்டார்களின் தலைவன் ( *கொண்டையங்கோட்டை மறவர்*)உங்களுக்கு குன்றக்குடி முருகன் கோவிலில் எங்களுக்கு உள்ள தேர்வடத்தில் ஒரு தேர்வட மரியாதையை தருகின்றோம் என்றனர். மற்றும் *பங்குஉத்திரம் மண்டகப்படி ஸ்ரீமது நேமநாட்டார்* களுக்கும் *தைபூச மண்டகப்படி கண்டரமாணிக்க நாட்டார்* களுக்கும் என *ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை பட்டயம் எழுதி கொடுத்துள்ளார்*] ஆகையால் *பரம்பரை பரம்பரையாக* எங்களது *முன்னோர்களின் நட்புக்கு இலக்கணமாக தொன்றுதொட்டு இவ்விழாக்கல் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது*.)
பிறகு அதைப்போல ஏர்தழுவுதல் விழாவானது
ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை மற்றும் நேமநாட்டார்கள் துண்டு அசைக்க மாபெரும் மஞ்சுவிரட்டு விழா காலம்காலமாக நடைபெற்றுவருகிறது அவ்விழாவில் நேமநாட்டார்களும் ,சுற்றுவட்டார தேவர்குல சிங்கங்கள் ,நாச்சியார்கள்,சொந்தபந்தங்கள்,நண்பர்கள் மற்றும் அனைத்து பொது மக்களும் தவறாது கலந்து கொள்வார்கள்.

வரலாற்று ஆய்வாளர்
#தளவான் #திரு.#க.#கற்பகமூர்த்தி #அம்பலம்*# அவர்கள்

இவன்:- சிறு துளி கவி
#சலியாதகண்டன் #தளவான் #சுப்பிரமணியன்கணேசன் தேவர் B.E., E.E.E,
#சிவகங்கைசீமை #ஸ்ரீமது #நேமநாடு – #குன்றக்குடி

https://m.facebook.com/story.php?story_fbid=1325380817606367&id=100004033854626

]]>
By: Subramanianganesandhevar B.E., https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-11918 Thu, 19 Jul 2018 00:43:33 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3104#comment-11918 https://m.facebook.com/story.php?story_fbid=1325380817606367&id=100004033854626

ஸ்ரீமது நேமநாட்டாரின் பங்குனி உத்திரத் திருவிழா :
ஸ்ரீ அருள்தரு சண்முகநாதப்பெருமான் திருக்கோயில்

முதல்மரியாதை

*ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களின் வரலாற்று சரித்திரம்*:

சுமார் *3000ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்திலும்,2000ஆண்டுகளுக்கு மேல் நேமநாட்டிலும் சிற்றரசு அமைத்து படைபற்று வைத்து சிற்றரசராகவும்,நாடாள்வனாகவும்,படைத்தளபதியாகவும்,மதுரை பாண்டிய மன்னனுக்கு(கண்டன் உதயனஞ் செய்தான் காங்கேயன்) அமைச்சராகவும் வாழ்ந்து வந்தனர்* ,ஆகையால் மதுரை அழகர் கோவிலில் *ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கு* தேர்வட மரியாதை உள்ளது.

சேரகுடியுடன் நெருங்கிய தொடர்புடைய நாங்கள்

பாண்டிய நாட்டில் எங்கள் நாடமைத்து

நேமநாட்டார் சோழனுக்கு ஆதரவாக பல போரில் மறம் செரிய வாள் வீசினர். ஆகையால் இதற்கு [ *பூவேந்தராயர்,மூவேந்தராயர்,விருப்பாச்சிராயர் சீமை என்றும் மூவேந்தர் நாடு* என்ற சிறப்பு பெயரும் உண்டு ]
*கி.பி 1300க்கு* பிறகு *ஸ்ரீமது நேமநாட்டார்களால் குன்றக்குடியில் திருமடம் அமைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை திருமடத்திற்க்கம் நேமநாட்டு தளவான்களுக்கும் நெருங்கிய தொடர்புடையது*.

#குன்றக்குடி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் #குடைவரைகோவிலான சிவன் கோவில் உள்ளது. மும்மூர்த்திகலான #திருமால் #சிவன் #பிரம்மா சிற்பங்கள் அடங்கிய #அர்தமண்டலமாகும்.

இதனை #குலோத்துங்கச்சோழனால் #7ஆம் #8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
#மெய்கீர்த்தி அதாவது #வட்டஎழுத்து #கல்வெட்டு உள்ளது.
அதில் இந்த குடைவரை கோவிலுக்கு #மசிலிச்சுவரம் [#சோழ #ஈஷ்வரம்] என்று பெயர் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு #மயில்மலை என்ற சிறப்புபெயரும் உண்டு,

இந்த கோவில் #ஸ்ரீமது #நேமநாட்டார்களின் குலதெய்வமாகும்.

[ *நேமநாட்டு கொண்டையன் கோட்டை மறவர் குல தேவர்கள்* ]

*கி.பி 1700* க்கு பிறகு ஸ்ரீமது நேமநாடு *சிவகங்கை சமஸ்தானத்திற்க்கு* கீழ் கொண்டுவரப்பட்டது.

பிறகு *பெரியமருதுபாண்டியருக்க இராஜபிளவு நோய்* ஏற்பட்ட போது
*காடான் செட்டியார் வழி வகைசொல்லி ,ஸ்ரீமது நேமநாட்டை சேர்ந்த ஆற்காட்டு தளவாய் வினைதீர்த்தான் சேர்வைகாரர் உதவிகளும் புரிய நோய் தீர்க்கப்பட்டு*.

பிறகு
*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் திருக்கோயில் மருதுசகோதரர்களால் கட்டு முடிக்கப்பட்டு* தேர்வடம் ஏறி விழாவினை சிறப்பித்தனர் பிறகு *முதல் மரியாதை ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கே* என்று மருதுசகோதரர்கள் பட்டயம் கொடுக்கப்பட்டு பிறகு அன்றில் இருந்து காலம் காலமாக இன்று வரை தைபூசம்,பங்குனிஉத்தரம் மற்றும் அனைத்து விழாக்களிலும் முதல்மரியாதை வழங்கப்பட்டு மற்றும்
தேர்வடத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு சேர்வையும்* மட்டும் *நேமநாட்டில் ஒன்பதுகோவிலைச் சேர்ந்த அம்பலம் ஒருவரும்* மற்றும் அனைத்து தேவர்களும் தேர்வடம் இழுக்க விழா சிறப்பிக்கப்படுகிறது.மற்றும் அதைப்போல மஞ்சுவிரட்டு விழாவும் நேமநாட்டார்களால் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது .

ஸ்ரீமது நேமநாட்டார்களின் 9பது கோவில் குலதெய்வங்கள் :
ஸ்ரீ மது நேம நாட்டார்௧ளின்(கொண்டையங் கோட்டை மறவர்கள்)கோவில் மரியாதை :

*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் கோவில் முதல்மரியாதை*(ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வம்)
குன்றக்குடி ஸ்ரீஆறுமுகவேலவனின் மலை அடிவாரத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு ஈஷ்வர்* திருக்கோயில் உள்ளது.

*மதுரை சுந்தரபாண்டிய மன்னரின் அமைச்சர் அதிகாரிகளின் ஒருவர்தான் – ஸ்ரீமது நேமநாட்டார் கண்டன் உதயஞ் செய்தான் காங்கேயன்* ஆவார்

1) *மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மரியாதை*.

2) *மதுரை கள்ளழகர் கோவில் தேர்வட மரியாதை*

ஸ்ரீ மது நேம நாட்டின் 9 கோவில்கள்:

1]குன்றக்குடி – வேங்கை புலி(வேந்தை புலி) கருப்பர் கோவிலார்

2]சாலி- அஞ்சாதபெருமாள் கோவிலார்

3]நெற்புகப்பட்டி – நல்லகாட ஐயனார் ,மதுரை வீரன்
கோவிலார்

4]பூங்குடி கோவில்- கிணத்ததடி காளி கோவிலார்

5]கழணிவாசல் – திட்டுமலை காளி கோவிலார்

6]வெளுவூர் – பாலடி கருப்பபர் கோவிலார்

7]சூரக்குடி – அடைக்கலம் காத்த ஐயனார் கோவிலார் ( *சிவகங்கை மாவட்டம்,பலவான்குடி அருகில் உள்ள சூரக்குடி அரசர் விஜயாலயத்தேவர் வம்சாவழிகள் தான் ஸ்ரீமது நேமநாட்டு தேவர்கள்* )

8]காரையூர் – தளவான் காளி கோவிலார்

9]அங்காள பரேமேஷ்வரி கோவிலார்

அரளிக்கோட்டை மற்றும் அரளிப்பாரையில் ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களுக்கு மரியாதை உள்ளது.

ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களின் பட்டங்கள்:-

1) தளவான்

2) தேவர்

3) சலியாத கண்டன்

4) கண்டன்

5) சேர்வை

6) அம்பலம்

7) நாட்டார்

8) வன்னிய மறவர்கள்

9)குண்டையங் கோட்டை (எ) கொண்டையங்கோட்டை மறவர்கள்

*மூவேந்தர்களுக்கு சொந்தக்காரர்கள் – ஸ்ரீமது நேமநாட்டார்கள்*

#சேரர்

#சோழர்

#பாண்டியர் மன்னர்களின்
சிற்றரசராகவும்,நாடாள்வனாகவும்,படைத்தளபதியாகவும், அமைச்சராகவும் வாழ்துவந்தவர்கள்.

இது ஸ்ரீமது நேமநாட்டு கொண்டையான் கோட்டை மறவர்குல தேவர்களில் வரலாற்று சுருக்கம் இதுவே.

கேரள,சிங்கவள,தேனாற்றுப்போக்குடைய அதளையைச்சேர்ந்த 64 1/2 கிராம ஸ்ரீமது நேமநாட்டார்களாகிய கொண்டையங்கோட்டை மறவர்குல தேவர்களால் காலம் காலமாக நடத்தப்பெறும் மாபெரும் மஞ்சுவிரட்டு திருவிழா காலம்காலமாக நடத்தப்பட்டு வருகின்றன

[[[[[[[[[[
அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்

மூலவர் : சண்முகநாதர்
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : தேனாறு
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அரசவனம்
ஊர் : குன்றக்குடி
மாவட்டம் : சிவகங்கை
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

அருணகிரி நாதர்.

திருவிழா:

பங்குனி உத்திரம் 10 நாள் திருவிழா தைப்பூசத் திருவிழா 10 நாள் திருவிழா இவை இரண்டும் இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழாக்கள் ஆகும்.
[ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கு முதல்மரியாதை மற்றும் கண்டுகொண்டமாணிக்க நாட்டார்களுக்கும் மரியாதை வழங்கப்படும்]
சித்திரை – பால்‌பெருக்கு விழா வைகாசி – வைகாசி விசாகப் பெருவிழா ஆனி – மகாபிசேகம் ஆடி – திருப்படிபூஜை ஆவணி – ஆவணிமூலம்பிட்டுத்திருவிழா புரட்டாசி – அம்புபோடும் திருவிழா ஐப்பசி – கந்த சஷ்டி திருவிழா.

தல சிறப்பு:

இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முகவரி:

அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், அருள்மிகு திருவண்ணாமலை ஆதீ‌னம், குன்றக்குடி – 630 206 சிவகங்கை மாவட்டம்.

போன்:

+91 – 4577 – 264227, 97905 83820

பொது தகவல்:

கண்ணபிரான், நான்முகன், இந்திரன், வசிட்டர், விசுவாமித்திரர், நாரதர், கருடன், சூரியன், மன்மதன் முதலியோர் வழிபட்ட தலம் இது.

பிரார்த்தனை

இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள பிரார்த்தனைத் தலங்களில் மேன்மை வாய்ந்தது. நோய் நீ்க்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள். குன்றக்குடி காவடி என்பது புகழ்பெற்றது. குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது என்ற பழமொழி தமிழகத்தில் பரவியுள்ளது. இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்‌த‌வை கை கூடியே தீரும் என்பது எதிர்மறையாக வலியுறுத்தப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

காவடி எடுத்தல், பால்க்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கப்பிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர். வெள்ளியிலான அந்தந்த உறுப்பு வடிவங்களை காணிக்கை செலுத்துகின்றனர். ‌தோல் வியாதிகள் தீர சொறிபடை நீங்க சரவணப்பொய்கையிலும் இடும்பன் சந்நிதியிலும் உப்பும் மிளகும் போடுகின்றனர். விவசாய விளைச்சல் பெற்றவர்கள் தானியங்களை காணிக்கை செலுத்துகின்றனர். அரிசி கொண்டு வந்து மலைப்படிகளில் தூவுகின்றனர். கோழி, ஆடு மாடு ஆகியவற்றை நேர்த்திகடனாக செலுத்துகின்றனர். தவிர சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் இறைவனுக்கு செய்யலாம்.

தலபெருமை:

மயில்மலை : முருகனது ஊர்தியாகிய மயில் அப்பெருமான் சாபத்தால் மயிலுருவத்தில் மலையாக இருந்து சாபவிமோசனம் பெற்றதால் மயில்மலை என்று பெயர் வந்தது. இம்மலை மயில்வடிவமாக இருப்பதாக கூறுகிறார்கர். இதன் உயரம் அடிவாரத்திலிருந்து 40 மீட்டம். மலை மீதுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 16.15 மீட்டம். ஆக மலைக்கோயிலின் உயரம் 56.15 மீட்டம். ஆறே முக்கால் ஏக்கர் பரப்பளவில் இம்மலை அமைந்துள்ளது.

மூலவர் : சண்முகநாதன் ஆறுதிருமுகங்களோடும் பன்னிரு திருக்கரங்களோடும் எழுந்தருளியுள்ளார். செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன். குன்றைமுருகன், தேனாறுடையான் என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு

தேனாற்று நாதர் : கீழ்க்கோயிலில் எழுந்தருளியிருப் பவர் சுயம்புமூர்த்தி. அகத்தியரால் வழிபாடு செய்யப் பெற்றவர். தேனாற்றங்கரையில் இருப்பதால் தேனாற்று நாதர் என்று பெயர் பெற்றுள்ளார்.

அம்மை : அழகே வடிவாய் அருட்சக்தியாய் எழுந்தருளி யுள்ளார். இத்தலம் குறித்து அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

கோயிலின் பிற தீர்த்தங்கள் : சரவணப்பொய்கை, தேனாறு, மயில் தீர்த்தம்.

முருகன், வள்ளி, தெய்வானை மூவரும் தனித்தனி மயில் வாகனங்களில் அமர்ந்து காட்சி தருவது தினி சிறப்பு. மயில் மீது அமர்ந்து இருக்கும் மூலவர் இறங்கி வருவது போலவே இருக்கும். இந்தக் குன்றக்குடி மலை தோற்றத்தில் மயில் வடிவமாய் காட்சி தருகிறது.

மலையின் மேற்பகுதியில் ஞானிகள் வாழந்ததற்கான கற்படுக்ககைளும் பிராமிக் கல்வெட்டுகளும் உள்ள அமண்பாழியிருக்கிறது. இக்கோயிலில் குடவரைக்‌ கோயில் சன்னதிகளும் நிறைய உள்ளன என்பது சிறப்பான சிறப் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. அகத்தியர் வழிபட்டதும், பாண்டவர்கள் வழிபட்டதும் இத்தலத்து சிறப்பு மிக்க அம்சங்கள். கலிங்கநாட்டு இடும்பன் காவடி எடுத்து வந்து வழிபட்டு வயிற்று வலி நீங்கப்பெற்றதும் இத்திருத்தலமாகும்.

தல வரலாறு:
[ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வம்]
சூரனாதியோர் தேவர்களை பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முரனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை நாங்கள்தான் மயிலை விட வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக பொய் சொன்னதால் மயில் கோபம் அடைந்தது. அன்னத்தையும், கருடனையும் மயில் விழுங்கி விட்டது. இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போக சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது. முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார். பின் மியிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாக தோற்றத்தில் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தந்தார். மிகவும் சிறப்பு வாய்ந்த இக்‌கோயில் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

ஸ்ரீமது நேமநாட்டார்களின் தேவர்குல தெய்வமாகிய [நேமநாட்டு வள்ளல் ] குன்றக்குடி ஸ்ரீஆறுமுகவேலவன் ,ஸ்ரீ சண்முகநாதன் எங்கள் எம்பெருமான் ஸ்ரீமுருகபெருமானை வணங்கி
தவத்திரு குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வங்களான 9கோயிலைச்சேர்ந்த சொந்தபந்தங்கள் முன்னிலையில் ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை மற்றும் ஒன்பது கோவிலில் ஒரு கோவிலாருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டு தேர்வடத்தில் ஏறுவார்கள். அப்போது கண்டுகொண்ட மாணிக்கம் நாட்டார்களுக்கு அக்காலத்தில் அவர்கள் நேமநாட்டார்களுக்கு பெரும்உதவி புரிந்தமைக்காக ஒரு தேர்வட மரியாதையானது ஸ்ரீமது நேமநாட்டார்களால் கொடுத்து கொளரவிக்கப்பட்டது.***(*பாளையங்கோட்டை நாட்டார்* களுக்கும் *நேமநாட்டாருக்கும்* போர் தேதி அறிவிக்கப்படுகின்றது அப்போது நேமநாட்டு தேவர்குல போர் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது *கண்டுகொண்டமாணிக்கம் நாட்டார்* களின் உதவி கிடைக்கின்றது அப்போது கண்ரமாணிக்கநாட்டார்களின் *கள்ளர்குல தலைவன்* நமது வம்சம் தனித்தனியாக இருந்தாலும் நம் இனம் ஒன்றுதான் என்று போர்வீரர்களை அனுப்பிவைத்து பாளையங்கோட்டை நாட்டார்களை எதிர்த்து போரில் வெற்றிகண்டனர் [ஆகையால் கண்டரமாணிக்கநாட்டார்களின் தலைவர் நாங்கள் உங்களோடு இணைந்து போரில் வெற்றியை நிச்சயமாக பெருவோம் நீங்கள் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்க்க ஸ்ரீமது நேமநாட்டார்களின் தலைவன் ( *கொண்டையங்கோட்டை மறவர்*)உங்களுக்கு குன்றக்குடி முருகன் கோவிலில் எங்களுக்கு உள்ள தேர்வடத்தில் ஒரு தேர்வட மரியாதையை தருகின்றோம் என்றனர். மற்றும் *பங்குஉத்திரம் மண்டகப்படி ஸ்ரீமது நேமநாட்டார்* களுக்கும் *தைபூச மண்டகப்படி கண்டரமாணிக்க நாட்டார்* களுக்கும் என *ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை பட்டயம் எழுதி கொடுத்துள்ளார்*] ஆகையால் *பரம்பரை பரம்பரையாக* எங்களது *முன்னோர்களின் நட்புக்கு இலக்கணமாக தொன்றுதொட்டு இவ்விழாக்கல் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது*.)
பிறகு அதைப்போல ஏர்தழுவுதல் விழாவானது
ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை மற்றும் நேமநாட்டார்கள் துண்டு அசைக்க மாபெரும் மஞ்சுவிரட்டு விழா காலம்காலமாக நடைபெற்றுவருகிறது அவ்விழாவில் நேமநாட்டார்களும் ,சுற்றுவட்டார தேவர்குல சிங்கங்கள் ,நாச்சியார்கள்,சொந்தபந்தங்கள்,நண்பர்கள் மற்றும் அனைத்து பொது மக்களும் தவறாது கலந்து கொள்வார்கள்.

வரலாற்று ஆய்வாளர்
#தளவான் #திரு.#க.#கற்பகமூர்த்தி #அம்பலம்*# அவர்கள்

இவன்:- சிறு துளி கவி
#சலியாதகண்டன் #தளவான் #சுப்பிரமணியன்கணேசன் தேவர் B.E., E.E.E,
#சிவகங்கைசீமை #ஸ்ரீமது #நேமநாடு – #குன்றக்குடி

https://m.facebook.com/story.php?story_fbid=1325380817606367&id=100004033854626

]]>
By: Subramanianganesandhevar https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-11917 Thu, 19 Jul 2018 00:40:44 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3104#comment-11917 https://m.facebook.com/story.php?story_fbid=1325380817606367&id=100004033854626

ஸ்ரீமது நேமநாட்டாரின் பங்குனி உத்திரத் திருவிழா :
ஸ்ரீ அருள்தரு சண்முகநாதப்பெருமான் திருக்கோயில்

முதல்மரியாதை

*ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களின் வரலாற்று சரித்திரம்*:

சுமார் *3000ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்திலும்,2000ஆண்டுகளுக்கு மேல் நேமநாட்டிலும் சிற்றரசு அமைத்து படைபற்று வைத்து சிற்றரசராகவும்,நாடாள்வனாகவும்,படைத்தளபதியாகவும்,மதுரை பாண்டிய மன்னனுக்கு(கண்டன் உதயனஞ் செய்தான் காங்கேயன்) அமைச்சராகவும் வாழ்ந்து வந்தனர்* ,ஆகையால் மதுரை அழகர் கோவிலில் *ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கு* தேர்வட மரியாதை உள்ளது.

சேரகுடியுடன் நெருங்கிய தொடர்புடைய நாங்கள்

பாண்டிய நாட்டில் எங்கள் நாடமைத்து

நேமநாட்டார் சோழனுக்கு ஆதரவாக பல போரில் மறம் செரிய வாள் வீசினர். ஆகையால் இதற்கு [ *பூவேந்தராயர்,மூவேந்தராயர்,விருப்பாச்சிராயர் சீமை என்றும் மூவேந்தர் நாடு* என்ற சிறப்பு பெயரும் உண்டு ]
*கி.பி 1300க்கு* பிறகு *ஸ்ரீமது நேமநாட்டார்களால் குன்றக்குடியில் திருமடம் அமைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை திருமடத்திற்க்கம் நேமநாட்டு தளவான்களுக்கும் நெருங்கிய தொடர்புடையது*.

#குன்றக்குடி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் #குடைவரைகோவிலான சிவன் கோவில் உள்ளது. மும்மூர்த்திகலான #திருமால் #சிவன் #பிரம்மா சிற்பங்கள் அடங்கிய #அர்தமண்டலமாகும்.

இதனை #குலோத்துங்கச்சோழனால் #7ஆம் #8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
#மெய்கீர்த்தி அதாவது #வட்டஎழுத்து #கல்வெட்டு உள்ளது.
அதில் இந்த குடைவரை கோவிலுக்கு #மசிலிச்சுவரம் [#சோழ #ஈஷ்வரம்] என்று பெயர் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு #மயில்மலை என்ற சிறப்புபெயரும் உண்டு,

இந்த கோவில் #ஸ்ரீமது #நேமநாட்டார்களின் குலதெய்வமாகும்.

[ *நேமநாட்டு கொண்டையன் கோட்டை மறவர் குல தேவர்கள்* ]

*கி.பி 1700* க்கு பிறகு ஸ்ரீமது நேமநாடு *சிவகங்கை சமஸ்தானத்திற்க்கு* கீழ் கொண்டுவரப்பட்டது.

பிறகு *பெரியமருதுபாண்டியருக்க இராஜபிளவு நோய்* ஏற்பட்ட போது
*காடான் செட்டியார் வழி வகைசொல்லி ,ஸ்ரீமது நேமநாட்டை சேர்ந்த ஆற்காட்டு தளவாய் வினைதீர்த்தான் சேர்வைகாரர் உதவிகளும் புரிய நோய் தீர்க்கப்பட்டு*.

பிறகு
*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் திருக்கோயில் மருதுசகோதரர்களால் கட்டு முடிக்கப்பட்டு* தேர்வடம் ஏறி விழாவினை சிறப்பித்தனர் பிறகு *முதல் மரியாதை ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கே* என்று மருதுசகோதரர்கள் பட்டயம் கொடுக்கப்பட்டு பிறகு அன்றில் இருந்து காலம் காலமாக இன்று வரை தைபூசம்,பங்குனிஉத்தரம் மற்றும் அனைத்து விழாக்களிலும் முதல்மரியாதை வழங்கப்பட்டு மற்றும்
தேர்வடத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு சேர்வையும்* மட்டும் *நேமநாட்டில் ஒன்பதுகோவிலைச் சேர்ந்த அம்பலம் ஒருவரும்* மற்றும் அனைத்து தேவர்களும் தேர்வடம் இழுக்க விழா சிறப்பிக்கப்படுகிறது.மற்றும் அதைப்போல மஞ்சுவிரட்டு விழாவும் நேமநாட்டார்களால் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது .

ஸ்ரீமது நேமநாட்டார்களின் 9பது கோவில் குலதெய்வங்கள் :
ஸ்ரீ மது நேம நாட்டார்௧ளின்(கொண்டையங் கோட்டை மறவர்கள்)கோவில் மரியாதை :

*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் கோவில் முதல்மரியாதை*(ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வம்)
குன்றக்குடி ஸ்ரீஆறுமுகவேலவனின் மலை அடிவாரத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு ஈஷ்வர்* திருக்கோயில் உள்ளது.

*மதுரை சுந்தரபாண்டிய மன்னரின் அமைச்சர் அதிகாரிகளின் ஒருவர்தான் – ஸ்ரீமது நேமநாட்டார் கண்டன் உதயஞ் செய்தான் காங்கேயன்* ஆவார்

1) *மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மரியாதை*.

2) *மதுரை கள்ளழகர் கோவில் தேர்வட மரியாதை*

ஸ்ரீ மது நேம நாட்டின் 9 கோவில்கள்:

1]குன்றக்குடி – வேங்கை புலி(வேந்தை புலி) கருப்பர் கோவிலார்

2]சாலி- அஞ்சாதபெருமாள் கோவிலார்

3]நெற்புகப்பட்டி – நல்லகாட ஐயனார் ,மதுரை வீரன்
கோவிலார்

4]பூங்குடி கோவில்- கிணத்ததடி காளி கோவிலார்

5]கழணிவாசல் – திட்டுமலை காளி கோவிலார்

6]வெளுவூர் – பாலடி கருப்பபர் கோவிலார்

7]சூரக்குடி – அடைக்கலம் காத்த ஐயனார் கோவிலார் ( *சிவகங்கை மாவட்டம்,பலவான்குடி அருகில் உள்ள சூரக்குடி அரசர் விஜயாலயத்தேவர் வம்சாவழிகள் தான் ஸ்ரீமது நேமநாட்டு தேவர்கள்* )

8]காரையூர் – தளவான் காளி கோவிலார்

9]அங்காள பரேமேஷ்வரி கோவிலார்

அரளிக்கோட்டை மற்றும் அரளிப்பாரையில் ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களுக்கு மரியாதை உள்ளது.

ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களின் பட்டங்கள்:-

1) தளவான்

2) தேவர்

3) சலியாத கண்டன்

4) கண்டன்

5) சேர்வை

6) அம்பலம்

7) நாட்டார்

8) வன்னிய மறவர்கள்

9)குண்டையங் கோட்டை (எ) கொண்டையங்கோட்டை மறவர்கள்

*மூவேந்தர்களுக்கு சொந்தக்காரர்கள் – ஸ்ரீமது நேமநாட்டார்கள்*

#சேரர்

#சோழர்

#பாண்டியர் மன்னர்களின்
சிற்றரசராகவும்,நாடாள்வனாகவும்,படைத்தளபதியாகவும், அமைச்சராகவும் வாழ்துவந்தவர்கள்.

இது ஸ்ரீமது நேமநாட்டு கொண்டையான் கோட்டை மறவர்குல தேவர்களில் வரலாற்று சுருக்கம் இதுவே.

கேரள,சிங்கவள,தேனாற்றுப்போக்குடைய அதளையைச்சேர்ந்த 64 1/2 கிராம ஸ்ரீமது நேமநாட்டார்களாகிய கொண்டையங்கோட்டை மறவர்குல தேவர்களால் காலம் காலமாக நடத்தப்பெறும் மாபெரும் மஞ்சுவிரட்டு திருவிழா காலம்காலமாக நடத்தப்பட்டு வருகின்றன

[[[[[[[[[[
அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்

மூலவர் : சண்முகநாதர்
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : தேனாறு
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அரசவனம்
ஊர் : குன்றக்குடி
மாவட்டம் : சிவகங்கை
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

அருணகிரி நாதர்.

திருவிழா:

பங்குனி உத்திரம் 10 நாள் திருவிழா தைப்பூசத் திருவிழா 10 நாள் திருவிழா இவை இரண்டும் இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழாக்கள் ஆகும்.
[ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கு முதல்மரியாதை மற்றும் கண்டுகொண்டமாணிக்க நாட்டார்களுக்கும் மரியாதை வழங்கப்படும்]
சித்திரை – பால்‌பெருக்கு விழா வைகாசி – வைகாசி விசாகப் பெருவிழா ஆனி – மகாபிசேகம் ஆடி – திருப்படிபூஜை ஆவணி – ஆவணிமூலம்பிட்டுத்திருவிழா புரட்டாசி – அம்புபோடும் திருவிழா ஐப்பசி – கந்த சஷ்டி திருவிழா.

தல சிறப்பு:

இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முகவரி:

அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், அருள்மிகு திருவண்ணாமலை ஆதீ‌னம், குன்றக்குடி – 630 206 சிவகங்கை மாவட்டம்.

போன்:

+91 – 4577 – 264227, 97905 83820

பொது தகவல்:

கண்ணபிரான், நான்முகன், இந்திரன், வசிட்டர், விசுவாமித்திரர், நாரதர், கருடன், சூரியன், மன்மதன் முதலியோர் வழிபட்ட தலம் இது.

பிரார்த்தனை

இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள பிரார்த்தனைத் தலங்களில் மேன்மை வாய்ந்தது. நோய் நீ்க்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள். குன்றக்குடி காவடி என்பது புகழ்பெற்றது. குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது என்ற பழமொழி தமிழகத்தில் பரவியுள்ளது. இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்‌த‌வை கை கூடியே தீரும் என்பது எதிர்மறையாக வலியுறுத்தப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

காவடி எடுத்தல், பால்க்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கப்பிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர். வெள்ளியிலான அந்தந்த உறுப்பு வடிவங்களை காணிக்கை செலுத்துகின்றனர். ‌தோல் வியாதிகள் தீர சொறிபடை நீங்க சரவணப்பொய்கையிலும் இடும்பன் சந்நிதியிலும் உப்பும் மிளகும் போடுகின்றனர். விவசாய விளைச்சல் பெற்றவர்கள் தானியங்களை காணிக்கை செலுத்துகின்றனர். அரிசி கொண்டு வந்து மலைப்படிகளில் தூவுகின்றனர். கோழி, ஆடு மாடு ஆகியவற்றை நேர்த்திகடனாக செலுத்துகின்றனர். தவிர சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் இறைவனுக்கு செய்யலாம்.

தலபெருமை:

மயில்மலை : முருகனது ஊர்தியாகிய மயில் அப்பெருமான் சாபத்தால் மயிலுருவத்தில் மலையாக இருந்து சாபவிமோசனம் பெற்றதால் மயில்மலை என்று பெயர் வந்தது. இம்மலை மயில்வடிவமாக இருப்பதாக கூறுகிறார்கர். இதன் உயரம் அடிவாரத்திலிருந்து 40 மீட்டம். மலை மீதுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 16.15 மீட்டம். ஆக மலைக்கோயிலின் உயரம் 56.15 மீட்டம். ஆறே முக்கால் ஏக்கர் பரப்பளவில் இம்மலை அமைந்துள்ளது.

மூலவர் : சண்முகநாதன் ஆறுதிருமுகங்களோடும் பன்னிரு திருக்கரங்களோடும் எழுந்தருளியுள்ளார். செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன். குன்றைமுருகன், தேனாறுடையான் என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு

தேனாற்று நாதர் : கீழ்க்கோயிலில் எழுந்தருளியிருப் பவர் சுயம்புமூர்த்தி. அகத்தியரால் வழிபாடு செய்யப் பெற்றவர். தேனாற்றங்கரையில் இருப்பதால் தேனாற்று நாதர் என்று பெயர் பெற்றுள்ளார்.

அம்மை : அழகே வடிவாய் அருட்சக்தியாய் எழுந்தருளி யுள்ளார். இத்தலம் குறித்து அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

கோயிலின் பிற தீர்த்தங்கள் : சரவணப்பொய்கை, தேனாறு, மயில் தீர்த்தம்.

முருகன், வள்ளி, தெய்வானை மூவரும் தனித்தனி மயில் வாகனங்களில் அமர்ந்து காட்சி தருவது தினி சிறப்பு. மயில் மீது அமர்ந்து இருக்கும் மூலவர் இறங்கி வருவது போலவே இருக்கும். இந்தக் குன்றக்குடி மலை தோற்றத்தில் மயில் வடிவமாய் காட்சி தருகிறது.

மலையின் மேற்பகுதியில் ஞானிகள் வாழந்ததற்கான கற்படுக்ககைளும் பிராமிக் கல்வெட்டுகளும் உள்ள அமண்பாழியிருக்கிறது. இக்கோயிலில் குடவரைக்‌ கோயில் சன்னதிகளும் நிறைய உள்ளன என்பது சிறப்பான சிறப் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. அகத்தியர் வழிபட்டதும், பாண்டவர்கள் வழிபட்டதும் இத்தலத்து சிறப்பு மிக்க அம்சங்கள். கலிங்கநாட்டு இடும்பன் காவடி எடுத்து வந்து வழிபட்டு வயிற்று வலி நீங்கப்பெற்றதும் இத்திருத்தலமாகும்.

தல வரலாறு:
[ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வம்]
சூரனாதியோர் தேவர்களை பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முரனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை நாங்கள்தான் மயிலை விட வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக பொய் சொன்னதால் மயில் கோபம் அடைந்தது. அன்னத்தையும், கருடனையும் மயில் விழுங்கி விட்டது. இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போக சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது. முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார். பின் மியிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாக தோற்றத்தில் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தந்தார். மிகவும் சிறப்பு வாய்ந்த இக்‌கோயில் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

ஸ்ரீமது நேமநாட்டார்களின் தேவர்குல தெய்வமாகிய [நேமநாட்டு வள்ளல் ] குன்றக்குடி ஸ்ரீஆறுமுகவேலவன் ,ஸ்ரீ சண்முகநாதன் எங்கள் எம்பெருமான் ஸ்ரீமுருகபெருமானை வணங்கி
தவத்திரு குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வங்களான 9கோயிலைச்சேர்ந்த சொந்தபந்தங்கள் முன்னிலையில் ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை மற்றும் ஒன்பது கோவிலில் ஒரு கோவிலாருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டு தேர்வடத்தில் ஏறுவார்கள். அப்போது கண்டுகொண்ட மாணிக்கம் நாட்டார்களுக்கு அக்காலத்தில் அவர்கள் நேமநாட்டார்களுக்கு பெரும்உதவி புரிந்தமைக்காக ஒரு தேர்வட மரியாதையானது ஸ்ரீமது நேமநாட்டார்களால் கொடுத்து கொளரவிக்கப்பட்டது.***(*பாளையங்கோட்டை நாட்டார்* களுக்கும் *நேமநாட்டாருக்கும்* போர் தேதி அறிவிக்கப்படுகின்றது அப்போது நேமநாட்டு தேவர்குல போர் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது *கண்டுகொண்டமாணிக்கம் நாட்டார்* களின் உதவி கிடைக்கின்றது அப்போது கண்ரமாணிக்கநாட்டார்களின் *கள்ளர்குல தலைவன்* நமது வம்சம் தனித்தனியாக இருந்தாலும் நம் இனம் ஒன்றுதான் என்று போர்வீரர்களை அனுப்பிவைத்து பாளையங்கோட்டை நாட்டார்களை எதிர்த்து போரில் வெற்றிகண்டனர் [ஆகையால் கண்டரமாணிக்கநாட்டார்களின் தலைவர் நாங்கள் உங்களோடு இணைந்து போரில் வெற்றியை நிச்சயமாக பெருவோம் நீங்கள் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்க்க ஸ்ரீமது நேமநாட்டார்களின் தலைவன் ( *கொண்டையங்கோட்டை மறவர்*)உங்களுக்கு குன்றக்குடி முருகன் கோவிலில் எங்களுக்கு உள்ள தேர்வடத்தில் ஒரு தேர்வட மரியாதையை தருகின்றோம் என்றனர். மற்றும் *பங்குஉத்திரம் மண்டகப்படி ஸ்ரீமது நேமநாட்டார்* களுக்கும் *தைபூச மண்டகப்படி கண்டரமாணிக்க நாட்டார்* களுக்கும் என *ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை பட்டயம் எழுதி கொடுத்துள்ளார்*] ஆகையால் *பரம்பரை பரம்பரையாக* எங்களது *முன்னோர்களின் நட்புக்கு இலக்கணமாக தொன்றுதொட்டு இவ்விழாக்கல் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது*.)
பிறகு அதைப்போல ஏர்தழுவுதல் விழாவானது
ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை மற்றும் நேமநாட்டார்கள் துண்டு அசைக்க மாபெரும் மஞ்சுவிரட்டு விழா காலம்காலமாக நடைபெற்றுவருகிறது அவ்விழாவில் நேமநாட்டார்களும் ,சுற்றுவட்டார தேவர்குல சிங்கங்கள் ,நாச்சியார்கள்,சொந்தபந்தங்கள்,நண்பர்கள் மற்றும் அனைத்து பொது மக்களும் தவறாது கலந்து கொள்வார்கள்.

வரலாற்று ஆய்வாளர்
#தளவான் #திரு.#க.#கற்பகமூர்த்தி #அம்பலம்*# அவர்கள்

இவன்:- சிறு துளி கவி
#சலியாதகண்டன் #தளவான் #சுப்பிரமணியன்கணேசன் #தேவர் B.E., E.E.E,
#சிவகங்கைசீமை #ஸ்ரீமது #நேமநாடு – #குன்றக்குடி

https://m.facebook.com/story.php?story_fbid=1325380817606367&id=100004033854626

]]>
By: munirajks https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-9236 Thu, 16 Jul 2015 02:09:33 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3104#comment-9236 Super anna

]]>