குவைத் பாண்டியன் | தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Fri, 10 Jul 2015 11:08:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.4 மறவர் என்பது இனப்பெயர் பன்பு பெயரல்ல!! https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa/#comments Fri, 10 Jul 2015 11:08:40 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3788 வடமொழியில் தமிழன் என்றால் திரமிளன் டமிலா அதே போல் மழவன் என்றால்= மாளவா மறவன் என்றால் மர்த்தான்= அழிப்பவன். “கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என புறப்பொருள் வென்பாமாலை வாளோடு தோன்றிய போர்க்குடி என மறவருக்கு புகழ் சேர்த்த வரிகளை தமிழர்களுக்கான வரிகள் என பலர் கூறிக்கொள்கின்றனர் பரவாயில்லை … Continue reading

The post மறவர் என்பது இனப்பெயர் பன்பு பெயரல்ல!! first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa/feed/ 5
எங்கள் பசும்பொன் தேவர் அய்யா https://thevarthalam.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-2/ https://thevarthalam.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-2/#respond Sat, 02 Aug 2014 18:59:03 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3502 தெய்வத்திருமகன் பசும்பொன் தேவர் அவர்களின் வீரஉரையைக் கேட்ட காவல்துறையைச் சேர்ந்தவர்கள், தங்கள் லத்தி கம்பை கீழேபோட்டுவிட்டு வந்தேமாதரம் ..என்று முழங்கினார்கள். வடக்கே ஒரு பாலகங்காதர திலகர் தெற்கே ஒரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இவர்கள் இருவருக்கும் பிரிட்டிசு அரசாங்கம் வாய்ப்பூட்டுச்சட்டம் போட்டது. அதுபோலதான், பிரிட்டிசு அரசாங்கம், தமிழகத்தில் வீரஇனமக்களாகிய முக்குலத்தோரை ஒடுக்குவதற்காக குற்றப்பரம்பரைச்சட்டம் கொண்டுவந்தது. அன்பர் … Continue reading

The post எங்கள் பசும்பொன் தேவர் அய்யா first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-2/feed/ 0
காது கேட்காதவர்களும் காமராஜரும்;- https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae/ https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae/#respond Sat, 02 Aug 2014 18:54:10 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3499 அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு போடும் தினத்தன்று ஒரு வாக்குசாவடிக்கு செல்கிறார் அப்போதைய முதல்வர் காமராஜர் வரிசையிலே நான்கு பார்வையற்றவர்கள் அங்கு வந்தனர் அது 1957 ஆம் ஆண்டுகளில் இன்று மாதிரி ஓட்டு இயந்திரமெல்லாம் கிடையாது ஓட்டு சீட்டு தான் பார்வையற்றவர்கள் ஓட்டு போட அங்கிருக்கும் இருவர் உதவி செய்ய வேண்டும் அதாவது அவர்கள் சொல்லும் … Continue reading

The post காது கேட்காதவர்களும் காமராஜரும்;- first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae/feed/ 0
நேதாஜியின் மறைவில் நீடிக்கும் மர்மம்: https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95/ https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95/#respond Fri, 18 Jul 2014 16:59:55 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3388 நேதாஜியின் மறைவில் நீடிக்கும் மர்மம்: சிறப்பு விசாரணைக்குழு அமைக்க குடும்பத்தினர் மோடிக்கு கடிதம் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜியின் மறைவில் உள்ள மர்மம் இன்னும் நீடிக்கிறது. உண்மையைக் கண்டறியும் பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து 1941ம் ஆண்டு தப்பித்து நாட்டை விட்டு வெளியேறிய போஸ், நாட்டின் … Continue reading

The post நேதாஜியின் மறைவில் நீடிக்கும் மர்மம்: first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95/feed/ 0
பாம்பன் விவேகானந்தர் இல்லம் https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d/#respond Fri, 14 Mar 2014 17:34:14 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3235 உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்,அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார் . பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகானந்தரின் பாதங்கள் தன் தலையில் பட்ட பிறகே தரையைத் … Continue reading

The post பாம்பன் விவேகானந்தர் இல்லம் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
“அக்காள் மடம்”, “தங்கச்சி மடம்” https://thevarthalam.com/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/ https://thevarthalam.com/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/#respond Fri, 07 Mar 2014 17:55:06 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3231 இராமேஸ்வரம் செல்பவர்கள் “அக்காள் மடம்”, “தங்கச்சி மடம்” என்ற இரண்டு ஊர்களைக் கடந்துதான் செல்லவேண்டும். செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படும் இந்த ஊர்களின் பெயர்க்காரணங்கள், கடந்த காலத்தில் யாத்ரீகர்களின்பாலும் , வழிப்போக்கர்களின் பாலும் நம் முன்னோர்கள் எடுத்துக் கொண்ட அக்கறையை எடுத்துக் காட்டுகின்றது. முதல் செவிவழிச் செய்தியானது, மன்னர் சேதுபதிக்கு முன்னாள் ஆண்ட பாண்டியன் (சரியான வரலாற்றுக் … Continue reading

The post “அக்காள் மடம்”, “தங்கச்சி மடம்” first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/feed/ 0
இராமலிங்கவிலாசம் அரண்மணை ! https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3/ https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3/#respond Fri, 07 Mar 2014 17:43:04 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3228 சேதுபதி வம்ச மன்னர்களில் புகழ் பெற்ற ஒருவரான கிழவன் சேதுபதி என்பவர் 1674 முதல் 1710-ஆம் ஆண்டுகளில் இராமநாதபுரம் பகுதியினை ஆண்டு வந்த போது இராமலிங்க விலாசம் என்ற அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனைக்குள் இருக்கும் மிகப்பெரிய தர்பார் ஹாலில் தான் மன்னர், தனது குடிமக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளைத் தீர்த்து வந்தார். தர்பார் செல்லும் … Continue reading

The post இராமலிங்கவிலாசம் அரண்மணை ! first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3/feed/ 0
திருச்சி வரலாறு https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/#respond Mon, 02 Dec 2013 09:33:07 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3201 இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சுற்றுலா சிறப்பில் தமிழகம் தன்னிகரில்லா பெருமைகளை பெற்று விளங்குகிறது. இங்கு ஆயிரக்கணக்கில் எழுந்துள்ள கோயில்கள், உயர்ந்து நிற்கும் கம்பீரமான கோபுரங்கள், கலையெழில் கொஞ்சும் மண்டபங்கள், நீண்ட நெடும் பிரகாரங்கள், அழகுமிகு சிற்பங்கள், வண்ணமிகு திருவிழாக்கள் அனைத்தும் தமிழகத்தின் காலச்சார பெருமைகள். வரலாறு, மொழி, கலை, இலக்கியம், ஆன்மீகம், வேளாண்மை, பண்பாடு, பழமை, … Continue reading

The post திருச்சி வரலாறு first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/feed/ 0
மலேசியத் தமிழர் வரலாறு https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/#respond Sun, 06 Oct 2013 08:54:55 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3177   மலேசியத் தமிழர் வரலாறு 7, 8ஆம் நூற்றாண்டுகள் முதற்கொண்டே பழந்தமிழருக்கு மலாயாவுடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரியவருகிறது. தமிழ் மன்னன் இராசேந்திர சோழன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டு மலாயாவில் கடாரம் எனும் பெயரில் நிலப்பரப்பை உருவாக்கி ஆட்சி செய்துள்ள வரலாறு உண்டு. தொடக்க காலத்தில் வணிகத் தொடர்புகளின் பொருட்டுதான் தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்துள்ளனர். கடாரத்தில்(Kedah) … Continue reading

The post மலேசியத் தமிழர் வரலாறு first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/feed/ 0
சிலம்பத்தின் வரலாறு! https://thevarthalam.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/ https://thevarthalam.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/#respond Sun, 06 Oct 2013 08:41:19 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3173 சிலம்பம் என்பது தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். சிலம்பாட்டத்தில் தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் … Continue reading

The post சிலம்பத்தின் வரலாறு! first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/feed/ 0
தஞ்சை கீழை நரசிம்மர் வரலாறு https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2/#respond Sat, 05 Oct 2013 07:07:45 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3170 தஞ்சையில் உள்ள ஒவ்வொரு கோயிலுக்கு பின்னாலும் வரலாறு புதைந்து கிடக்கின்றது. பார்பதற்கு சாதாரணமாய் தோன்றும் இந்த கோயிலுக்கு பின்னும் அப்படி ஒரு வரலாறு உள்ளது. கி.பி 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “விஜயலாயச் சோழன்” என்கிற மன்னனால் புத்துயிர் பெற்று தஞ்சையை மீட்ட சோழர்கள், பின் மெல்ல மெல்ல வளர்ந்து ராஜ ராஜன், ராஜேந்திரன் போன்ற … Continue reading

The post தஞ்சை கீழை நரசிம்மர் வரலாறு first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2/feed/ 0
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டெடுத்த வீரம் செறிந்த போராட்டம் https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b/#respond Tue, 01 Oct 2013 16:00:51 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3166 46 ஆண்டுகள் துளுக்கர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டெடுத்த தேவர்களின் வீரம் செறிந்த போராட்டம் கி .பி 1334 முதல் 1378 வரை மதுரையை துளுக்கர்கள் -சுல்தான்கள் என்ற பெயரில் ஆண்டிருக்கிறார்கள் அவர்கள் உடெளசி -சலாலுதீன் -குப்தின் கியாஸ் உத்தின் -நாசீர் உத்தின் -அடில் பெக்ருதின் முபாரக்சா அல்லாவுதீன் ,சிக்கந்தர் ஆகிய … Continue reading

The post மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டெடுத்த வீரம் செறிந்த போராட்டம் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b/feed/ 0
மதுரையை ஆண்ட பாண்டியர்கள் எங்கிருந்து வந்தனர்? https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/#respond Fri, 27 Sep 2013 10:30:06 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3149 மதுரையை ஏன் தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர் என்பதை பார்ப்போம். பாண்டியர்கள் முதலில் ஆட்சி செய்த இடம் கொற்கை. லெமூரியா கண்டத்தின் நடுவே பழம் பாண்டியர்களின் கொற்கை அமைந்திருந்தது. அவர்களின் வாழ்விற்கும், செழிப்புக்கும் காரணமாக கொற்கை துறைமுகம் இருந்தது. கடல் வாணிபத்தால் இத்துறைமுகம் புகழ் பெற்றது. கடல் த…ங்களை வாழவைக்கும் கடவுளாக பாண்டியர்கள் கருதியதால், சின்னமாக … Continue reading

The post மதுரையை ஆண்ட பாண்டியர்கள் எங்கிருந்து வந்தனர்? first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/feed/ 0
வழுதி (பாண்டியர்) https://thevarthalam.com/%e0%ae%b5%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%b5%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/#respond Sat, 10 Aug 2013 08:57:54 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3118 வழுதி என்பது பாண்டியரின் குடிப்பெயர்களில் ஒன்று. இயல்தேர் வழுதி என்று வடபுல மன்னர் வாடப் போருக்கு எழுந்த பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியும்  தகைமாண் வழுதி என்று பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனும்  போற்றப்படுகின்றனர். கூடல் , மருங்கை , கொற்கை ஆகிய இடங்களில் இருந்துகொண்டு வழுதி அரசர்கள் ஆண்டுவந்தனர். வழுதி பல கோட்டைகளை … Continue reading

The post வழுதி (பாண்டியர்) first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%b5%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
பஞ்சவர் https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#respond Sat, 10 Aug 2013 08:50:13 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3115 பஞ்சவர் என்னும் சொல் பாண்டியரை உணர்த்தும். இப்பெயரில் இலங்கையை பொதுக்காலத்திற்கு சற்று முன்னர் ஆண்ட ஐந்து பாண்டியர்களும் குறிக்கப்படுகின்றனர். சங்ககாலத்திலும் பிற்காலத்திலும் பாண்டியரை பஞ்சவர் என்னும் பெயருடன் அழைப்பது மரபாகவே ஆனது. சங்ககாலக் குறிப்புகள் : சிலப்பதிகாரத்தில் வரும் நெடுஞ்செழியனை வாயில்காவலன் ‘பழியொடு படராப் பஞ்சவ வாழி’ என்று வாழ்த்தி விளிக்கிறான். பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய … Continue reading

The post பஞ்சவர் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
கவுரியர் https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/#respond Sat, 10 Aug 2013 08:40:53 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3111 கவுரியர் என்னும் சொல் பாண்டியரைக் குறிக்கும். கவவு என்னும் உரிச்சொல்லுக்கு அகத்திடுதல் என்பது பொருள். இந்த உரிச்சொல் கவர் என்னும் வினைச்சொல்லாக மாறி, கடல்கோளுக்குப் பின்னர் புதிய நிலப்பகுதியைக் கவவு செய்துகொண்ட (தனதாக்கிக்கொண்ட) அரசர்குடி கவுரியர் எனப்பட்டது. இராமன் இலங்கை வெற்றிக்குப் பின் ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு மறை ஓதி வழிபட்ட கோடி (தனுஷ்கோடி) கவுரியர் எனப் … Continue reading

The post கவுரியர் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
தென்னவன் https://thevarthalam.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/#respond Sat, 10 Aug 2013 08:36:48 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3108 தென்னர், தென்னன், தென்னவர், தென்னவன், தென்னம் பொருப்பன், தென்னவன் மறவன், தென்பரதவர் போன்ற தொடர்கள் சங்கத்தொகை நூல்களில் தென்னாடு எனப்பட்ட பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டியரைக் குறிப்பனவாகவும், அவரோடு தொடர்புடைய மக்களைக் குறிப்பனவாகவும் அமைந்துள்ளன. பாண்டிய மன்னர்கள் செழியன், சேய், பஞ்சவன், மாறன், வழுதி என்னும் பெயர்களாலும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். ‘தென்’ என்னும் சொல் தென்-திசையைக் … Continue reading

The post தென்னவன் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
பாண்டிய மன்னர் நாணயம் கண்டுபிடிப்பு https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3/ https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3/#comments Mon, 05 Aug 2013 15:33:04 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3100 சங்க காலப் பாண்டிய மன்னன் “செழியன்’ நாணயத்தை தென்னிந்திய நாணயவியல் சங்கத்தின் தலைவரும், “தினமலர்’ நாளிதழின் ஆசிரியருமான இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ளார். அந்த நாணயத்தைக் கண்டறிந்தது தொடர்பாகவும், அதன் சிறப்பு குறித்தும் கிருஷ்ணமூர்த்தி கூறியது: திருநெல்வேலி கீழ ரத வீதியில் உள்ள பாத்திரக் கடையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பழைய நாணயங்கள் வாங்கினேன். அந்த நாணயங்களை ஆய்வு … Continue reading

The post பாண்டிய மன்னர் நாணயம் கண்டுபிடிப்பு first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3/feed/ 1
இளையன்புதூர் செப்பேடுகள் https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/ https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/#respond Sun, 04 Aug 2013 15:55:17 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3096 இளையன்புதூர் செப்பேடுகள் எனப்படுபவை கி.பி.726 ஆம் ஆண்டு முற்கால பாண்டிய அரசனான அரிகேசரி பராங்குசன் மாறவர்மனின் 36 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட செப்பேடுகள் ஆகும்.இந்த செப்பேடுகள் மதுரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இந்த செப்பேடுகள் மூலம் முற்கால பாண்டியர் வரலாறு குறித்த செய்திகள் கிடைத்துள்ளன. மொழி மற்றும் வடிவமைப்பு : கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளில் வட்டெழுத்துகள் காணப்படுகின்றன. தொடக்கத்திலும், முடிவிலும் வடமொழில் … Continue reading

The post இளையன்புதூர் செப்பேடுகள் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/feed/ 0
சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை. https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d/#respond Sat, 27 Jul 2013 17:20:52 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3087 திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்ட சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை. ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல், திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், “ஏரியை அழிப்பவர்கள் நரகத்துக்கு போவார்கள்” என எச்சரிக்கப்பட்டுள்ளது. பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி, வாசுதேவன்பட்டு, படி அக்ரகாரம், ஓரந்தவாடி, நரசிங்கநல்லூர், சொ.நாச்சிப்பட்டு, கீழ்சிறுபாக்கம் கிராமங்களில் நடந்த ஆய்வில் சுவையான வரலாற்று பின்னணி கொண்ட … Continue reading

The post சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை. first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d/feed/ 0