ஊற்றுமலை ஜமீன் | தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Wed, 29 Aug 2018 09:43:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.4 ஊத்துமலை ஜமீன்தார்கள் https://thevarthalam.com/%e0%ae%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Wed, 29 Aug 2018 09:43:21 +0000 http://www.thevarthalam.com/?p=4483 தங்கக் கொடிமரம் நிறுவிமங்காத புகழ் பெற்றவர் சிங்கம்பட்டி – நெல்லை மாவட்டம் ஊத்துமலை ஜமீன்தார்கள் கோயில்களை பராமரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக திகழ்ந்தனர். தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றிய அவர்கள்  தாங்கள் வழிபடும் ஆலயத்தில் தங்கக் கொடிமரத்தை நிறுவி வணங்கி வருகின்றனர். கோயில்களை புனரமைப்பதிலும் திருவிழா  நடத்துவதிலும் முன்னணியில் நிற்பர். கோமதி அம்மனை தங்களது வீட்டில் பிறந்த மகளாக … Continue reading

The post ஊத்துமலை ஜமீன்தார்கள் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
பாளையபட்டுகளின் கைபீதுகளின் பின்னனி என்ன? https://thevarthalam.com/1891-census-of-india/ https://thevarthalam.com/1891-census-of-india/#respond Fri, 11 Sep 2015 04:25:34 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3817 ஊத்துமலை பாளையபட்டின் கைபீது முழு தேவர் வரலாறு ஆகாது!!!!கர்ணல் மெக்கன்சி பிரபுவால் 1827-ல் தொகுக்கபட்ட பாளைபப்பட்டுகளின் கைபீது எனும் புத்தகம் கீழத்தேய சுவடிகள் என தமிழக ஆவணகாப்பகங்களீல் உள்ளது. இது பாளையபட்டுகளே தங்களது வம்சாவளியினர் பற்றி கிழக்க்கு இந்திய கம்பெனியினருக்கு கொடுக்கப்பட்ட கருத்துக்களாகும்.     இதை பற்றி கல்வெட்டு ஆய்வாளர் ஆர்.நாகசாமி இந்த பாளையபட்டுகளின் … Continue reading

The post பாளையபட்டுகளின் கைபீதுகளின் பின்னனி என்ன? first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/1891-census-of-india/feed/ 0
ஊர்க்காடு ஜமீன் https://thevarthalam.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d/#comments Fri, 02 May 2014 15:09:38 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3311         (நெல்லில் முத்து வேய்ந்த சிவனைந்த பெருமாள் சேதுராயர்) ஊர்க்காடு ஜமீன் அம்பசமுத்திரம் அருகில் உள்ள ஊர்க்காடு ராஜா என்றாலே திக்கெட்டிலும் பெயர் பெற்றது.18 ஊர்களையும் தன் கட்டுக்குள் வைத்து ஆட்சி செய்து வந்தனர். தற்போது இந்த ஜமீன் வரலாறு வரிசைப்படி எதுவும் தெரியவில்லை ஆனால் அந்த ஊரை சென்று பார்த்தால் அனைத்து இடங்களிலும் ஜமீன் … Continue reading

The post ஊர்க்காடு ஜமீன் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d/feed/ 1
ஊற்றுமலை வம்சாவளி https://thevarthalam.com/%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf/ https://thevarthalam.com/%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf/#respond Tue, 19 Feb 2013 15:55:26 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2644 வம்சாவளி: 1850-ஆம் ஆண்டு ஆங்கில அரசு ஒவ்வொரு பளையங்ககளின் மரபு,உரிமை மற்று ஆதரத்தை சமர்பிக்குமறு ஆனயிட்டது முறையில்லாத,வம்சமழிந்த அரசுகளை தன் அரசாங்கத்தில் சேர்க்குமாரு ஆனையிட்டனர். எனவே அனைத்துப் பளையங்களும் தனித்தனியே வம்சாவளிகளை எழுதிக்கொண்டனர். இதில் புரானம்,இதிகாசம் முதலிய நிழ்வுகளை தம்முடன் இனைத்து எழுதினர் ராமயன,மஹாபாரத கதைகளை தம்முடன் இனைத்து எழுதினர். நாயக்க பளையங்களின் கதைகள் முகமதியருக்கு … Continue reading

The post ஊற்றுமலை வம்சாவளி first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf/feed/ 0
ஊற்றுமலை ஜமீன் வரலாறு https://thevarthalam.com/%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/ https://thevarthalam.com/%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/#respond Sun, 30 Jan 2011 19:11:04 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=1555 எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர் ஊற்றுமலையென்பது திருநெல்வேலி ஜில்லாவில் இருந்து வரும் ஒரு பழைய ஜமீன். அதில் ஜமீன்தார்களாக இருந்தவர்கள் வீரத்திலும் கல்வியிலும் சிறந்தவர்கள். வடகரையென்னும் சொக்கம்பட்டியில் பெரியசாமிச் சின்னணைஞ்சாத் தேவர் தலைமை வகித்து வந்த காலத்தில் ஊற்றுமலையில் இருந்த ஜமீன்தார் தென்மலையென்னும் சிவகிரியிலிருந்து ஜமீன்தாருக்கு உதவி புரிந்து வந்தனர். வடகரையாருக்கு நண்பராகிய சேற்றூர் ஜமீன்தாருக்குப் பல இடையூறுகளை விளைவித்தனர் … Continue reading

The post ஊற்றுமலை ஜமீன் வரலாறு first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%8a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/feed/ 0