தேவர்கள் | தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Thu, 23 Jul 2026 08:10:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.4 நேதிராச பாண்டியன் வாரிசுகளான செம்மநாட்டுமறவபாண்டியர்ள் https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81/ https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81/#respond Thu, 23 Jul 2026 08:10:30 +0000 https://thevarthalam.com/?p=5480 13ஆம் நூற்றாண்டின்‌ தொடக்‌கத்தில்‌ புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பாண்டிய அரசு ஆளுகைக்குட்பட்டு இருந்தது முதலாம்‌ மாறவர்மன்‌ சுந்தர பாண்டியன்‌ மதுரைக்கு அடுத்த படியாக புதுக்கோட்டை வலுப்படுத்த நினைத்து பல கோட்டைகள் மறவர் படைப்பற்றுகள் ஏற்படுத்தி பொன்னமராவதியை அவர் இரண்டாம் தலைநகரமாக வலுவாக கட்டமைத்தார்.கி.பி 1216 முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் “மழவராயன்‌”என்ற சிம்மாஸனமும்‌ பள்ளியறைக்‌ கூடமும்‌,பொன்னமராவதியில்‌ … Continue reading

The post நேதிராச பாண்டியன் வாரிசுகளான செம்மநாட்டுமறவபாண்டியர்ள் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81/feed/ 0
திரையன் தேவர்கள்-who are thirayyars? https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-who-are-thirayyars/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-who-are-thirayyars/#respond Wed, 29 Aug 2018 10:46:05 +0000 http://www.thevarthalam.com/?p=4489 திரையர் என்பார் இன்னொரு பழந் தமிழ் வகுப்பார். திரை கடலின் வழியாக வந்தவராதலின் அவர் அப்பெயர் பெற்றார் என்பர். தொண்டை நாட்டை யாண்ட பண்டை யரசன் ஒருவன் இளந்திரையன் என்று பெயர் பெற்றான். காஞ்சி மாநகரத்தில் தொண்டைமான் என்னும் பட்டமெய்தி அரசாண்ட இளந் திரையைனைத் தலைவனாக வைத்து உருத்திரங் கண்ணனார் பெரும் பாணாற்றுப் படையினைப் பாடியுள்ளார். இன்னும், … Continue reading

The post திரையன் தேவர்கள்-who are thirayyars? first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-who-are-thirayyars/feed/ 0
திருவிதாங்கூர் மறவர் படை https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88/#respond Tue, 19 Jun 2018 13:08:15 +0000 http://www.thevarthalam.com/?p=4437 Travancore Maravar Army – A historical views with evidences ============================================== மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் சமஸ்தானம்  மார்த்தாண்ட வர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது.மிகவும்திறமையானவரும் ராஜதந்திரியான அரசர் மார்த்தாண்ட வர்மா தொடர்ந்து பல்வேறு போர்களில்வென்று கன்னியாக்குமரி முதல் கொச்சி வரை சமஸ்தானத்தை விரிவுபடுத்தியவர்.(1) ஆரம்பகாலத்தில் திருச்சி நாயக்க மன்னருடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு நாயக்கர் படையையும்கர்நாடக நவாபின் படைகளையும் பெற்று மன்னர் ஒரு படையை நிர்மாணித்து இருந்தார். ஆனால் அது அதிக காலம் நீடிக்க வில்லை நாயக்கர்கள் பல்வேறு காரணங்களால் மன்னருக்குஎதிராகவே கலகம் செய்தனர்.(2) நவபின் படைகள் இன்னும் ஒரு படி மேலே சென்று மன்னரின் அமைச்சர்களையே கைது செய்தனர்.(3) திருச்சி நாயக்கர் படை தன் செல்வத்தை அழித்து வருவதை உணர்ந்த மன்னர் நாயக்கர் படைபிரிவைமுற்றிலுமாக கலைத்துவிட்டு ஒரு பெரும் மறவர் படையை நிர்மாணித்தார்.(4) தன்னாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து பெருமளவில் மறவர்கள் சேர்க்கப்பட்டனர். இது திருவிதாங்கூர்படையில் புதியதொரு சகாப்தத்தை ஏற்ப்படுத்தியது.(5) குறுகிய காலகட்டதிலேயே பெரும் அளவில் நன்கு போர் பயிற்சி உடைய மறவர்கள் படையில்சேர்க்கப்பட்டனர். (6) மறவர்கள் நாய்க்கர் போல் அல்லாமல் மன்னருக்கு விசுவாசமனவராய் இருந்தனர். மிகுந்த ஒழுக்கம்உடையவராகவும், அதித போர் திறமையுள்ளவராகவும் மறவர்கள் திகழ்ந்ததால் மன்னர் அவர்களைஎல்லைப்பகுதிகளில் நிலைக்கொண்டிருக்கச்செய்தார்.(7) நாயக்கர் படை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து வெளியேறுமாரு ஆணையிடப்பட்டுமறவர்கள் நிலையான இராணுவமாக ஆக்கப்பட்டனர். (8) மார்த்தாண்ட வர்மருக்கு முன் அரசாண்ட அரசரின் வாரிசுகள் அவருக்கு எதிராக கலகம் செய்தனர்.எட்டு வீட்டு பிள்ளைமார் மற்றும் மடம்பினர் ஆகிய கிளர்ச்சி அமைப்புகள் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்(9) அரசர் பல நவீன ஆயுதம் தாங்கிய (Fire – arms) மறவர் படைப்பிரிவுகள் மற்றும் கோட்டைகள் உருவாக்கிகிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தினார்.(10) ( எட்டு வீட்டு பிள்ளை என்ற நாயர்களின் கிளர்ச்சி அமைப்பை அடக்க திருவிதாங்கூர் அரசருக்குபெரிதும் உதவியர் சிங்கம்பட்டி மன்னர். சிங்கம்பட்டி மன்னரின் மகன் தலமையில் பெரும் மறவர் படைஒன்று திருவிதாங்கூர் சென்று மிக திறமையாக போர் செய்தது. இந்த போரில் சிங்கம்பட்டி மன்னரின்மகன் வீர சொர்கம் அடைகிறார். சிங்கம்பட்டி சமஸ்தானத்தை கவுரவிக்கும் வகையில் பல்வேறுவிதமான விருதுகளும் பரிசுகளும் திருவிதாங்கூர் மன்னரால் சிங்கம்பட்டி மறவர்களுக்குவழங்கப்பட்டது. இந்த போரில் பங்கேடுத்த பல்வேறு மறவர் குடும்பங்கள் இன்றும் சிங்கம்பட்டிசமஸ்தானத்திற்க்கு உட்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்) காயம்குளம் அரசர் மற்றும் அவரது உறவினரான கொல்லம் அரசரும் சேர்ந்து கொண்டு திருவிதாங்கூர்சமஸ்தானத்தின் பகுதிகளை தாக்கினர்.(11) பல்வேறு போர்களுக்கு பின்னும் காயம்குலம் படைகளை வீழ்த்தமுடியாத நிலையில் அரசர் மீண்டும்ஒரு பெரும் மறவர் படைப்பிரிவை நிர்மாணித்தார். இந்த படைப்பிரிவுக்கு தலைமை வக்கித்தவர்திருக்கருங்குடி காவல் தலைவரான பொன் பாண்டிய தேவர்.(12) 1000 நபர்கள் அடங்கிய குதிரைப்படையை பொன் பாண்டி தேவர் தலமை தாங்கினார்.(13) தொடர்ந்து நடைபெற்ற போரில் டச்சுக்காரர்கள் காயம்குலம் அரசர்க்கும் கொச்சி அரசர்க்கும் உதவினர்.டச்சுகரகள் வடக்கு பகுதியில் முழுவதும் வீழ்த்தப்பட்டனர். மொத்தபடையும் வடக்கில் இருக்கும்போது எதிர்பாரத விதமாக தெற்கில் டச்சுபடைகள் தக்கினர் குளச்சல் உள்ளிட்ட பகுதிகள் அவர்கள்வசம் சென்றது. மன்னர் மீண்டும் தெற்கு நோக்கி படைகளை நகர்த்தினார் குளச்சல் யுத்தத்தில் டச்சுபடைகள் முழுவதும் வீழ்த்தப்பட்டது.(14) இறுதியாக டச்சுக்காரர்கள் தங்கள் வசம் இருந்த சிறு அரசர்களை மார்த்தாண்ட வர்மரின்ஒப்படைத்தனர். மறவர்களை அடித்தளமாக கொண்ட மார்த்தாண்ட வர்மரின் இராணுவத்தைடச்சுக்காரர்கள் தவிர்க்க முடியாததாக எண்ணினார். (15) கொல்லம் போரில் திருவிதாங்கூர் படைகளை தடுத்து நிறுத்திய ஒரு பெரும் முதலையை ஒரு மறவர்தளபதி வெட்டி வீழ்த்தியது பற்றி ஒரு குறிப்பு ஒரு வரலாற்று நூலில் கூறப்படுகிறது. தொடர்ந்துமுன்னேரிய அந்த மறவர் தளபதியின் உதவியல் திருவிதாங்கூருக்கு பெரும் வெற்றி கிடைக்கிறது.கொச்சி அரசனின் தலையை வெட்டிய அந்த தளபதி போர் முடிந்த பின் கொச்சி அரசரின் தலையைதிருவிதாங்கூர் மன்ன்ர் முன் போடுகிறார்.இந்த  செயலுக்கு அரசரால் பெரும் சன்மானம் வழங்கப்படுகிறது. அந்த தளபதியின் வம்சாவழியினர் இன்றுவரை அந்த சாலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். (16) தனக்கு சிக்கல் ஏற்படும் போது தொடர்ச்சியாக மறவர் படையை ஏற்படுத்தினார் அரசர் மார்த்தாண்டவர்மா. மறவர்களின் குதிரை படை அனைத்து போரிலும் முக்கிய பங்கு அற்றியது.இதன் மூலம்தன்னுடைய ராணுவத்திற்கு பலமுல்ல அடித்தளத்தை அமைத்தார் மார்த்தாண்ட வர்மா.(17) (பொன் பாண்டி தேவர் இன்றும் மக்களால் வழிபடப்பட்டு வருகிறார். கடுக்கரை என்னும் ஊரில்அவருக்கு கோவில் உள்ளது. அயினூட்டு தம்புரான் சுவாமியாக காட்சியளிக்கிறார்? … Continue reading

The post திருவிதாங்கூர் மறவர் படை first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88/feed/ 0
சேதுபதிகளின் சித்திரக்கூட ஓவியங்கள் https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/#respond Fri, 02 Mar 2018 05:40:26 +0000 http://www.thevarthalam.com/?p=4425 சேதுபதி பட்டாபிஷேக காட்சி ☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆ சேதுபதிகளின் சித்திரக்கூடம் என்று அழைக்கப்படும் இராமநாதபுரம் இராமலிங்க விலாச உட்புறத்தில் சேதுபதி காலத்தில் இராமாயணம், பாகவதம், திருமால் அவதாரங்கள், தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜிக்கும் முத்துவிஜய ரகுநாத சேதுபதிக்கும் இடையே நடைபெற்ற போர்க் காட்சிகள், சேதுபதி மன்னரின் பள்ளியறைக் காட்சிகள் ஆகியவை ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இராமர் பீட மண்டப மேல் … Continue reading

The post சேதுபதிகளின் சித்திரக்கூட ஓவியங்கள் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/feed/ 0
தமிழக போர்குடிகளிடம் ஆயுதபரிமுதல் செய்த ஆங்கிலேயர் https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%81/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%81/#respond Mon, 12 Feb 2018 15:28:54 +0000 http://www.thevarthalam.com/?p=4409 விடுதலை போராட்டம் உச்சகட்டத்தை அடைந்து 19 நூற்றாண்டின் தொடகக்த்தில் முத்துராமிலிங்க சேதுபதி,கட்டபொம்மன்,மருதுகள் என்று தென்னக பாளையக்காரர்கள் அனைவரும் தோற்ற தருனம். தளபதி அக்கினியூவின் அந்த ஆலோசனையை ஆங்கிலேய கம்பெனித்தலைமையை அப்படியே ஏற்றுகொண்டது. திருநெல்வேலி,மதுரை,இராமநாதபுரம்,சிவகங்கை,திண்டுக்கல் சீமைகளில் உள்ள அமில்தார்கள்,குடிகளிடம் எஞ்சி இருந்த ஆயுதங்களைப்பறித்து கைப்பற்றும் பணியில் ஈடுபட்டனர்.சிவகங்கை சீமையில் இந்த பணிக்கு வைகுந்தம் பிள்ளை என்பவரை புதிய … Continue reading

The post தமிழக போர்குடிகளிடம் ஆயுதபரிமுதல் செய்த ஆங்கிலேயர் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%81/feed/ 0
தன்னிகரில்லா தளகர்த்தன் மயிலப்பனின் கதை https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/#respond Fri, 03 Mar 2017 04:14:25 +0000 http://www.thevarthalam.com/?p=4219 ‘மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! “(புறம்) பார்போற்றும் சீர்மிகு செந்தமிழ் சீமையாம் சேது சீமை.இச்சீமையில் முதன்மையான நாடுகளில் ஒன்றாம் ஆப்பநாடு. அப்ப நாட்டு கோமறவர் கொண்டையங்கோட்டை கரந்தை மறவரின் பெருங்குடியில் சித்திரங்குடி(முதுகளத்தூர் அருகே) பிறந்தவராம் எங்கள் பெரிய வெள்ளைய தேவர் என்ற இயற்பெயரை கொண்டவராம் மயிலப்பன் சேர்வைக்காரர்.அவரின் … Continue reading

The post தன்னிகரில்லா தளகர்த்தன் மயிலப்பனின் கதை first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
புதுகை கல்வெட்டுகளில் இவைகளும் அடக்கம் https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b5/ https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b5/#respond Sun, 20 Mar 2016 03:50:07 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3945   கல்வெட்டு என்:10:1 இடம்:புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்னம் குடைவரை கோவில் காலம்: இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி(1136)   செய்தி:இராஜ இராஜன் கலிங்கு செய்வித்தை இரும்பாழியை சேர்ந்த மறவன் அனபாய நாடாழ்வானுக்கு தென்கவி நாட்டார் நெல் கொடுத்தமை   ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 3ராவது ஜெயசிங்க குல காள வளநாடாய் தென்கவி நாட்டுக்கு இசைந்த … Continue reading

The post புதுகை கல்வெட்டுகளில் இவைகளும் அடக்கம் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b5/feed/ 0
The Madura Country: A Manual. James Henry Nelson-1868 Madras presidency https://thevarthalam.com/the-madura-country-a-manual-james-henry-nelson-1868-madras-presidency/ https://thevarthalam.com/the-madura-country-a-manual-james-henry-nelson-1868-madras-presidency/#respond Thu, 05 Nov 2015 08:34:43 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3871 Maravars undoubtly the Most powerful caste of all in pandyan country.  The Madura Country: A Manual – Google Books https://books.google.gr/books/about/The_Madura_Country.html?hl…  The Madura Country: A Manual. Εξώφυλλο … βιβλιογραφίας. QR code for TheMadura Country … Μεταγλωττίστηκε από, James Henry Nelson. Έκδοση .       … Continue reading

The post The Madura Country: A Manual. James Henry Nelson-1868 Madras presidency first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/the-madura-country-a-manual-james-henry-nelson-1868-madras-presidency/feed/ 0
மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில் https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0/#respond Fri, 16 Oct 2015 04:01:07 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3849 மறவர்களுக்கு ஆதி நாள் முதலே பாண்டிய நாட்டின் ஆளுமையும் சுவடுகள் உள்ள ஆதாரங்களை நாம் பதிவிட்டுள்ளோம். இதற்க்கு மேலே ஒரு சாண்று இதோ குலசேகர பாண்டியன் காலத்தில் விருதுநகர் மாவட்டம் “திருத்தங்கலில்” மறவர் பாடி காவல் உள்ள கல்வெட்டு சான்று.தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக 2004 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகளை படியெடுக்கும் பனியில் … Continue reading

The post மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0/feed/ 0
திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம் https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a9/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a9/#comments Wed, 16 Sep 2015 09:08:45 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3836 உ திரிகூடபதி துனை திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள வடகரை என்ற சொக்கம்பட்டி பாளையபட்டு சரித்திரம் பலவித்துவான்கள் இயற்றிய பதினான்கு பிரபதங்கள் இவை சேத்தூர் சமஸ்தான வித்துவான்கள் மு.ரா.அருணாசலகவிராயர்களாலும் முரா.கந்தசாமிகவிராயர்களாலும் பரிசோதிக்கபட்டு டிப்ட்டிக் கலெக்டர் ஸ்ரீமான் திரிகூடராஜகோபால செம்புலி சின்னைஞ்சாத் தேவர்கள் என்ற பி.சி.சின்னனைஞ்சா பாண்டியரவர்களாலும். தாசில்தார்  பி.வி சின்னனைஞ்சா பாண்டியரவர்களவர்களாலும் அச்சியற்றபட்டன. [ப்ரபந்தங்கள் 14-ஆம் மதுரை விவேகபானு பிரஸ்சில் மற்றவை மதுரை தமிழ்சங்கம் … Continue reading

The post திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a9/feed/ 1
MARAVARS ARE KSHATHRIAYAS OF STOCK OF PANDYA,CHOALA,KERALA https://thevarthalam.com/maravars-are-kshathriayas-of-stock-of-pandyachoalakerala-2/ https://thevarthalam.com/maravars-are-kshathriayas-of-stock-of-pandyachoalakerala-2/#respond Wed, 16 Sep 2015 08:53:54 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3831 Marvars are declared as the stock of chola,pandya,kerala all belong to ancient Maravas of Dravida Country and laid to claim the kshatriyahood in the later times; no sooner was hear the kshatiya-hood desired by these king to forward of panyagreist those who … Continue reading

The post MARAVARS ARE KSHATHRIAYAS OF STOCK OF PANDYA,CHOALA,KERALA first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/maravars-are-kshathriayas-of-stock-of-pandyachoalakerala-2/feed/ 0
பாளையபட்டுகளின் கைபீதுகளின் பின்னனி என்ன? https://thevarthalam.com/1891-census-of-india/ https://thevarthalam.com/1891-census-of-india/#respond Fri, 11 Sep 2015 04:25:34 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3817 ஊத்துமலை பாளையபட்டின் கைபீது முழு தேவர் வரலாறு ஆகாது!!!!கர்ணல் மெக்கன்சி பிரபுவால் 1827-ல் தொகுக்கபட்ட பாளைபப்பட்டுகளின் கைபீது எனும் புத்தகம் கீழத்தேய சுவடிகள் என தமிழக ஆவணகாப்பகங்களீல் உள்ளது. இது பாளையபட்டுகளே தங்களது வம்சாவளியினர் பற்றி கிழக்க்கு இந்திய கம்பெனியினருக்கு கொடுக்கப்பட்ட கருத்துக்களாகும்.     இதை பற்றி கல்வெட்டு ஆய்வாளர் ஆர்.நாகசாமி இந்த பாளையபட்டுகளின் … Continue reading

The post பாளையபட்டுகளின் கைபீதுகளின் பின்னனி என்ன? first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/1891-census-of-india/feed/ 0
Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai https://thevarthalam.com/narasha-nayaka-killed-manabhusha-marava-the-ruler-of-madurai/ https://thevarthalam.com/narasha-nayaka-killed-manabhusha-marava-the-ruler-of-madurai/#respond Sun, 17 May 2015 03:54:36 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3645 I— SOURCES OF VIIAYANAGAR HISTORY. [Price, 4 rtipes 8 annas.\ SOURCES OF VIJAYANAGAR HISTORY SELECTED AND EDITED EOK THE UNIVERSITY BY S. KRISHNASWAMI AYYANGAR, m.a., Professor of Indian History and Archceology and Fellow of the University of Madras. PUBLISHED BY … Continue reading

The post Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/narasha-nayaka-killed-manabhusha-marava-the-ruler-of-madurai/feed/ 0
மருத்பலன்=மர்தான்=மறவன்(தேவர்கள்=அமரர்கள்)=MARUTS=IMMORTALS https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/#respond Sun, 24 Aug 2014 04:57:58 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3521 தேவன் என்பது பட்டமல்ல பிறப்பு  மறவர்களை தேவர்கள் என சங்க இலக்கியங்கள் முதல் தேவர்கள் என அழைக்கபடுவது வழக்கமாக உள்ளது. ‘மறவர்’ என்ற சொல்லுக்கு இலக்கணமாக வஞ்சம் இல்லாத நெஞ்சும்,தன்மான உணர்வும் கொண்டவர்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது. சங்க காலம் முதல் சேர,சோழ,பாண்டியப் பேரரசுகள் நிலைத்து நிற்கவும்,வெற்றிகள் பல பெறவும் காரணமாக வாளும்,தோளும் துனையென்று,களம் பல கண்டு … Continue reading

The post மருத்பலன்=மர்தான்=மறவன்(தேவர்கள்=அமரர்கள்)=MARUTS=IMMORTALS first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
வெட்டும் பெருமாள் பாண்டிய மறவனின் தளபதிகளான கொண்டையங்கோட்டை மறவர்கள் https://thevarthalam.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/ https://thevarthalam.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/#respond Tue, 13 May 2014 05:24:34 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3339 (கயத்தாறு இளவேலங்கால் நடுகல் கல்வெட்டு) பதிற்றுபத்து: “ஓடாப்பூட்கை ஒண்பொறிக் கழற்கால் பெருஞ் சமம் ததைந்த செருப்புகல் மறவர் உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து. பெருஞ்சோறு உகந்தற்கு, எறியும் கடுஞ் சினவேந்தே! நின் தழங்கு குரல் முரசே, பொருள்: பகைவர்க்குப் புறங்கொடுத்து ஒடாத கொள்கையினை தாங்கள் செய்த அரிய வீரச் செயல்கள் பொறிக்கப்பட்ட வீரக் … Continue reading

The post வெட்டும் பெருமாள் பாண்டிய மறவனின் தளபதிகளான கொண்டையங்கோட்டை மறவர்கள் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/feed/ 0
தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறமாணிக்கர் பெருவஞ்சி https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8/#respond Wed, 26 Mar 2014 10:50:44 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3284 பகை வேந்தருக்கு உரிமையான நாட்டகத்தே புகுந்து மண்ணினைக் கைக்கொள்ள முயல் கின்ற செயல் வஞ்சி படலம் எண்கினறது.பிறரது நாட்டை அடிமைப்படுத்த தம் நாட்டை காக்க உறுதிமிக்க மறவர்கள் ஆற்றும் செயலே வஞ்சியாகும்.இதில் பெருவஞ்சி,கொற்றவள்ளை,மாராயவஞ்சி,மழபுழவஞ்சி,கொடிவஞ்சி,..என பல வஞ்சிகள் உள்ளன.  பெருவஞ்சி: “முன் அடையார் வளநாட்டை பின்னருமுடன்று எரிகொளீ இயன்று”(புறப்பொருள் வென்பாமாலை:21) பகை மன்னரது வலிகுறைந்த போயின நிலையிலும்,தன் … Continue reading

The post தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறமாணிக்கர் பெருவஞ்சி first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8/feed/ 0
திருவாடானை பாண்டியர்கள் https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments Mon, 17 Mar 2014 14:26:47 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3261                                       (அஞ்சுகொத்து மறவர்கள்) உ.மீனாட்ச்சி துனை “காரார் குழலி பவள செவ்வாய்ச்சி கயல்விழிச்சி,மாறாத காலம் தானை சாய்தவள் திரிசூலி மீனாள் பாரேழ் பலசேர் மறமன்னர் போற்றும் பைரவி யாழ்”-கொற்றவை மீனாட்சி “மறப்போர் … Continue reading

The post திருவாடானை பாண்டியர்கள் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 1
சேதுபதி மற்றும் சிவகங்கை மன்னர்களின் நாணயங்கள் https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88/ https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88/#respond Sun, 15 Dec 2013 13:04:38 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3205 தமிழக வரலாற்றைக் கணிப்பதற்கும் நிறுவுவதற்கும் கல்வெட்டியல் துறைக்கு அடுத்து நாணயவியல் துறையின் பங்கு கூடுதலானது. அதிலும் சங்க காலம் தொட்டு வழங்கி வந்த மூவேந்தர் முத்திரைக் காசுகளும், பெருவழுதி நாணயம், செழியன் காசு போன்ற பாண்டியர் மன்னர்களின் காசுகளும் பெரும்பங்காற்றுவன. மூவேந்தர், குறுநில மன்னர்கள் போன்றோர் வெளியிட்ட நாணயங்கள் மூலம் தமிழக வரலாற்றையும் பொருளாதாரத்தையும், மற்ற … Continue reading

The post சேதுபதி மற்றும் சிவகங்கை மன்னர்களின் நாணயங்கள் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88/feed/ 0
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டெடுத்த வீரம் செறிந்த போராட்டம் https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b/#respond Tue, 01 Oct 2013 16:00:51 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3166 46 ஆண்டுகள் துளுக்கர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டெடுத்த தேவர்களின் வீரம் செறிந்த போராட்டம் கி .பி 1334 முதல் 1378 வரை மதுரையை துளுக்கர்கள் -சுல்தான்கள் என்ற பெயரில் ஆண்டிருக்கிறார்கள் அவர்கள் உடெளசி -சலாலுதீன் -குப்தின் கியாஸ் உத்தின் -நாசீர் உத்தின் -அடில் பெக்ருதின் முபாரக்சா அல்லாவுதீன் ,சிக்கந்தர் ஆகிய … Continue reading

The post மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டெடுத்த வீரம் செறிந்த போராட்டம் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b/feed/ 0
“தேவர் தந்த தேவர்” -பி.கே.மூக்கையா தேவர் https://thevarthalam.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87-%e0%ae%ae%e0%af%82%e0%ae%95/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87-%e0%ae%ae%e0%af%82%e0%ae%95/#respond Sat, 08 Jun 2013 04:26:37 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2876 தென் தமிழ் நாட்டில் பெரும்பான்மையாக வாழும் தேவர் இன மக்கள் அதிகம் இருப்பது ராமனாதபுரம், மதுரை மாவட்டங்களாகும். இதில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாப்பட்டி எனும் கிராமத்தில் 1923 ஏப்ரல் 4இல் கட்டமுத்து ஒச்ச தேவருக்கும் சேவனம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தவர் மூக்கையா தேவர். மாணவப் பருவத்திலேயே பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நியாயத்துக்காகப் போராடியவர் … Continue reading

The post “தேவர் தந்த தேவர்” -பி.கே.மூக்கையா தேவர் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%95%e0%af%87-%e0%ae%ae%e0%af%82%e0%ae%95/feed/ 0