ந.மு. வேங்கடசாமி நாட்டார் | தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Fri, 10 Apr 2015 17:16:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.4 கள்ளர் குல அரையர் குடுத்த 9-ஆம் நூற்றாண்டு குடந்தை கல்வெட்டு https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/#respond Sat, 14 Feb 2015 17:50:12 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3555 கள்ளர் குல அரையர் குடுத்த 9-ஆம் நூற்றாண்டு குடந்தை கல்வெட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோனம் வட்டம் திருக்கோடிக்கா என்னும் ஊரில் மகாதேவர் கோயிலில் விளக்கு எரிக்க பேரையூர் நாட்டு பனையூரை சார்ந்த அரையன் கள்வன் என்பர் கொடை தந்துள்ளார். கள்ள் சோழன் கல்வெட்டு: தர்மபுரி மாவட்ட 10- ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று வீரனுடைய வலக்கரத்தில் … Continue reading

The post கள்ளர் குல அரையர் குடுத்த 9-ஆம் நூற்றாண்டு குடந்தை கல்வெட்டு first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/feed/ 0
ந.மு.வேங்கடசாமி நாட்டார் https://thevarthalam.com/%e0%ae%a8-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%a8-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/#comments Wed, 01 Dec 2010 15:50:31 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=546 4-1884 அன்று நாட்டார், தஞ்சை மாவட்டம் திருவையாரு வட்டம் நடுக்காவேரி என்ற ஊரில் முத்துச்சாமி நாட்டார் தையலம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். நாட்டாருக்கு முதலில் சிவப்பிரகாசம் எனப் பெயரிட்டனர். இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அதனால் ஒரு குறவனைக் கொண்டு சூடு போட்டு ஆற்றி முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை … Continue reading

The post ந.மு.வேங்கடசாமி நாட்டார் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a8-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/feed/ 1
கள்ளர் சரித்திரம் – 1 https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-1/ https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-1/#respond Sun, 28 Nov 2010 15:41:21 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=357 சென்ற நூற்றி இருபத்திரண்டாண்டுகளுக்குமுன் தஞ்சை நடுக்காவிரியில் முத்துசாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகளாய் அவதரித்தார் பாவால் சுவை வளர்க்கும் பைந்தமிழைக் கற்றுயர்ந்த நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் . 12-04-1884ல் பிறந்தார்கள் அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் என்னும் ஆய்வுக்கட்டுரையை நான் ஈங்குரைக்க விளைகிறேன். கள்ளர் சரித்திரம் என அய்யா அவர்கள் எழுதினாலும் மற்ற … Continue reading

The post கள்ளர் சரித்திரம் – 1 first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-1/feed/ 0
கள்ளர் சரித்திரம் – 2 https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-2/ Sun, 28 Nov 2010 15:37:38 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=355 இரண்டாம் அதிகாரம் : நாக பல்லவ சோழரும், கள்ளரும் : இனி, கள்ளர் குலத்தவர் முற்கூறிப் போந்த மக்களுள் எவ்வினத்தைச் சேர்ந்தவர் என்றும், இன்னவர் நிலைமை எத்தன்மைய தென்றும் பார்ப்போம், சங்கநாளிலே திருவேங்கடத்தை ஆண்ட புல்லி என்னும் அரசன் கள்வர் கோமான் என்று கூறப் படுகின்றான். அவன் வீரத்தினூம், வள்ளன்மையினும் மிக மேம் பட்டவனென்று தெரிகிறது. … Continue reading

The post கள்ளர் சரித்திரம் – 2 first appeared on தேவர்தளம்.

]]>
கள்ளர் சரித்திரம் – 3 https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-3/ https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-3/#respond Sun, 28 Nov 2010 15:32:19 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=353 இத்துணையும் காட்டிப் போந்தவைகளால் கள்ளர் பல்லவ வகுப்பினரே யென நிலை நாட்டப்படுகின்றது. எனினும் சோழர்குடி முதலியவும் பிற்காலத்தில் இம்மரபிலே கலந்து விட்டன எனத் தெரிகிறது. இங்கே சோழரது கலப்பைக் குறித்துச் சிறிது காட்டுதும். சோழர்கள் கி.பி. 14-ம் நூற்றாண்டு வரையில் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். பின்பு அவர்கள் எங்கே போயினர்? அவரது ஆட்சி நிலை குலைந்து … Continue reading

The post கள்ளர் சரித்திரம் – 3 first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-3/feed/ 0
கள்ளர் சரித்திரம் – 4 https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-4/ https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-4/#respond Sun, 28 Nov 2010 15:29:43 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=350 மூன்றாம் அதிகாரம் அரையர்களின் முற்கால நிலைமை : கள்ளர் அல்லது அரையர் என்பார் பல்லவரும் சோழரும் கலந்த ஓர் வகுப்பினரென்பது பல தக்க மேற்கோள் கொண்டு மேலே வலியுறுத்தலாயிற்று. சோழரென்பார் படைப்புக் காலந் தொடங்கித் தமிழகத்திலிருந்து செங்கோலோச்சி வந்த பேரரசராகலானும், பல்லவரும் தமிழ் நாட்டுடன் ஆந்திர நாட்டையும் ஒரு காலத்தில் திறமையுடன் ஆட்சிபுரிந்த செங்கோல் மன்னராகலானும் … Continue reading

The post கள்ளர் சரித்திரம் – 4 first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-4/feed/ 0
கள்ளர் சரித்திரம் – 5 https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-5/ https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-5/#respond Sun, 28 Nov 2010 15:23:15 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=346 நான்காம் அதிகாரம் புதுக்கோட்டை மன்னர்கள் : தோட்டி முதல் தொண்டைமான் வரையில்’ என்று வழங்குகிற பழமொழி மூவேந்தருக்கப் பின் தொண்டைமானே தமிழ் நாட்டு மக்களில் தலைவர் என்பதனைப் புலப்படுத்தா நிற்கும். தொண்டைமண்டலமாகிய பல்லவ நாட்டினினறும் குடியேறிய பல்லவராயர் அல்லது தொண்டைமான் என்னும் பட்டமுடைய அரசர் பலர் குளத்தூர், அறந்தாங்கி முதலிய இடங்களில் பல நூற்றாண்டுகளின் முன்பே … Continue reading

The post கள்ளர் சரித்திரம் – 5 first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-5/feed/ 0
கள்ளர் சரித்திரம் – 6 https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-6/ https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-6/#respond Sun, 28 Nov 2010 15:18:40 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=344 ஐந்தாம் அதிகாரம் நாடு, நாட்டுக் கூட்டம், நாடு காவல் : தமிழரது நாடு தமிழ் நாடு எனவும், தமிழகம் எனவும் வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர்மிக்குள்ள நாடு கள்ளர் நாடு எனவும், கள்ளகம் எனவும் வழங்கப் பெறுகிறன்றது. கள்ளர் நாட்டிலும் பல பிரிவுகள் உண்டு முதலிலே, தமிழ் நாட்டின் பிரிவுகள் பண்டுதொட்டு எப்படியிருந்துவந்தன … Continue reading

The post கள்ளர் சரித்திரம் – 6 first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-6/feed/ 0
கள்ளர் சரித்திரம் – 7 https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-7/ https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-7/#respond Sun, 28 Nov 2010 15:14:04 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=342 ஆறாம் அதிகாரம் நன்மக்கள், தற்கால நிமை, சீர்திருத்தம் : கள்ளர் அல்லது அரையர் குலத்தவர் அரசராயும், குறுநில மன்னராயும், அமைச்சராயும், படைத்தலைவராயும் தொன்று தொட்டு இருந்து வந்திருப்பது முன்பு காட்டிய வரலாறுகளானே அறியலாகும், இங்ஙனமே சிறந்த பக்தர்களும், ஞானிகளும், புலவர்களும் , வள்ளல்களும் ஆக எண்ணிறந்த பெரியோர்கள் இக்குலத்தில் இருந்திருக்கின்றனர். பெரிய புராணத்திற் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் … Continue reading

The post கள்ளர் சரித்திரம் – 7 first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-7/feed/ 0