பாரிவேந்தன் | தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Sat, 03 Sep 2016 17:59:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.4 நாகர் குல அரசர்களில் ஒரு பிரிவினரே வேளிர் https://thevarthalam.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81/ https://thevarthalam.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81/#respond Thu, 30 Jun 2016 13:10:32 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=4060 வேளிர் பற்றி இது நாள் வரை பல அறிஞர்கள் கூற்றில் வேளிர்கள் துவாரகையில் இருந்து வந்தவர்கள் எனவும் வேற்று மொழியினர் எனவும். பிறங்கடை மரபினர் எனவும்  பல திரிபுகள் செய்தனர்.மலை ஆண்ட அரசர்களை வட  இந்தியர் எனவும் புறநானூறு இடைசொருகள்  பாடலான கபிலர் பாடியதுபோல்  ஒரு பாடலை ஜோடித்து “நீயே வடபால் முனிவன்………” என அதற்க்கு … Continue reading

The post நாகர் குல அரசர்களில் ஒரு பிரிவினரே வேளிர் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81/feed/ 0
மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல் https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af/#respond Wed, 04 Sep 2013 10:17:35 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3131 மலையமான் மன்னர் யார்?    தென்னிந்திய அரச குலங்களில் மலையமான் குலமும் முக்கியமான ஒன்று. மூவேந்தரின் சதியால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின்,தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை,புலவர் கபிலர் பெருமான் தனது முயற்சியின் மூலமாக மலையமான் திருக்கோவிலூரையாண்ட மலையமான் தெய்வீகன் என்ற அரசனுக்கு சங்கவை,அங்கவை இருவரையும் மணம் செய்விக்க முனைந்து;பாரியை சதியால் கொன்ற மூவேந்தரையுமே ஔவையாரின் … Continue reading

The post மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
சேரமான் பெருமாள் சுருதிமான் குலசேகரர் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள். https://thevarthalam.com/2818/ https://thevarthalam.com/2818/#comments Sat, 27 Apr 2013 04:42:48 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2818 சேரமான் பெருமாள் சுருதிமான் குலசேகரர் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்.   சேரர்களின் வம்சமான மலையமான்களின் பார்க்கவ வம்சத்தில் மலையமான்,நத்தமான்,சுருதிமான் என்று மூன்று பகுப்புகள் உள்ளது.குல முதல்வராக தெய்வீகனின் புராணம் கூறப்படுகிறது.பாரி மகளிரை தெய்வீகன் மணந்ததாக கூறப்படுவதற்கு ஆதாரங்கள் அநேகம் இருந்தாலும் அதே தெய்வீகனது மக்களாக கூறப்படும் நரசிங்க முனையரையர்,மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமான் குலசேகரன் இவர்களின் காலம் கி.பி … Continue reading

The post சேரமான் பெருமாள் சுருதிமான் குலசேகரர் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள். first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/2818/feed/ 3
பாரி வேட்டை https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/ https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/#respond Sat, 23 Feb 2013 14:27:30 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2677 பாரி வேட்டை என்றால் கொட்டு முழக்கத்துடன் செய்யும் இராக்காவலைக் குறிப்பதாக உள்ளது. பாரி வேட்டையிலும் கொட்டு முழக்கத்துடன் இரவில் வேட்டைக்குச் செல்லும் பழக்கமிருக்கிறது.வனவிலங்குகளின் தொல்லைகளிலிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக இரவில் காவலிருக்கும் பண்டைய பழக்கமே பாரி வேட்டையாக நிலவுகிறது. பாரி வேட்டை தற்போது தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் பிரான் மலையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விழாவாக நடைபெறுகிறது. … Continue reading

The post பாரி வேட்டை first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/feed/ 0
பாரிவேந்தனும் மலையமான் மன்னவனும் https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae/ https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae/#respond Sat, 02 Feb 2013 11:22:37 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2571 பார்கவ குலமென்பது முக்குலத்தில் ஓர் குலமான கள்ளர்குல பிரிவின் தொன்மையான சோழ நாட்டு அரசவம்சத்தவர்களில் ஓர் குழுவினரின் பட்டமாகும்.,மலையமான்கள்,சுருதிமான்கள்,ஓய்மான்கள்,சேதிராயர்கள் முனையரையர்கள்,முனையத்தரையர்கள்,மலையராயர்கள்,மலையரையர், மலையன் என்ற பட்டங்களையும் பெற்றவர்கள். சேதிநாடுஎன்றநடுநாடு,மலைநாடு,கோவலூர்,திருகோவலூர்,ஓய்மாநாடு, கிழியூர்,முனையூர்,மலாடு,திருமுனைப்பாடி, போன்ற சேதிநாட்டு பகுதிகளை இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக சுருதிமான்,மலையமான்,நத்தமான்,என்னும் குடிப்பெயருடனும்,சேதிநாட்டை ஆள்பவர்கள் என்பதால் சேதிராயர்கள்என்ற பட்டங்களுடனும் ஆண்ட இனத்தவர்கள் என கல்வெட்டு ஆதாரங்களும்,சங்ககால புறநானூற்றுபாடல்களும் தெரிவிக்கின்றன. … Continue reading

The post பாரிவேந்தனும் மலையமான் மன்னவனும் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae/feed/ 0