Comments for தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Sat, 29 Sep 2018 15:00:30 +0000 hourly 1 https://wordpress.org/?v=7.0.4 Comment on அச்சுத களப்பாளன் by Cheran https://thevarthalam.com/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a9%e0%af%8d/#comment-12351 Sat, 29 Sep 2018 15:00:30 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=1212#comment-12351 களப்பிரரும், களப்பாளரும்
களப்பாளர் தான் களப்பிரர் என்றும் களப்பாளர் களப்பிரர் வேறு வேறென்றும் ஆய்வாளர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழகத்தின் வடக்கில் வேங்கடப்பகுதியில் வாழ்ந்த களவர் என்னும் இனத்தவரே களப்பாளர் எனச் சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் இருவரும் வேறு என்று கூறுவோரும் உள்ளனர். அதற்கு அவர்கள் பின்வரும் சான்றுகளையும் காட்டுகின்றனர்.

களவர் என்றும், களமர் என்றும் குறிப்பிடப் படுவோர் களத்தில் விளைசல் காணும் உழவர்.
வேங்கடப் பகுதியில் வாழ்ந்தவர் கள்வர்.
களப்பாளர் பண்டைய தமிழ்க்குடி சைவ மரபு.
களப்பிரர் அன்னிய நாட்டினர். அன்னிய மொழியினர். அன்னிய மதத்தினர். (சமணம்).
களப்பாளர் என்போர் வேளாளருக்குத் தலைவராகவும், சிற்றரசர்களாகவும் விளங்கிய பெருமக்கள். நெற்குன்றவாணருக்குக் களப்பாளராயர் என்னும் பெயரும் உண்டு. [2]
பெரியபுராணத்தில் கூறப்பட்டுள்ள கூற்றுவ நாயனார், சிவஞான போதம் அருளிய மெய்கண்ட தேவர் ஆகியோர் களப்பாளர் மரபில் தோன்றியவர்கள். [3]
களப்பாளர் உத்தண்டன்

]]>
Comment on நேம நாட்டு கொண்டையன் கோட்டை மறவர் பேரவை by Subramanianganesan B.E https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%ae-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f/#comment-12337 Wed, 26 Sep 2018 10:57:58 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=4092#comment-12337 *#ஸ்ரீமது #நேமநாட்டு #கொண்டையன் #கோட்டை [#சலியாத #கண்டன், #தளவான் பட்டம் கொண்ட] வன்னிய மறவர்களின் வரலாற்றின் சிறு துளி#*

*#பாகம் -2⃣#*

வன்னிய பட்டம் கொண்ட மறவர்களுக்கான ஆதாரங்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=1753739354709750&id=100002211066432

*#கொண்டயங்கோட்டை மறவர், வன்னிய மறவர் ,வணங்கா முடி ஆகிய மறவர் குலத்தினர் போற்றுதலுக்குரிய உட்பிரிவுகளாக(subsects) மறவர் குலத்தில் விளங்கினர்.இதில் இருந்து வன்னியர் என்பது மறவரில் ஒரு உட்பிரிவு ஆகும்#*

ஏன் இந்த வன்னிய பட்ட பெயர்கள் சிவகிரி மறவர்களுக்கு தான் உண்டா வேறு மறவர்களுக்கு கிடையாதா? கொண்டையங்கோட்டை மறவரில் “வன்னியன்” கிளை உண்டு.

*#சேத்தூர் ஜமீன் வன்னிய பட்டம் கொண்ட மறவர்கள், வாண்டயத்தேவன் வன்னிய பட்டம்கொண்ட மறவர்கள் மற்றும் *#குன்றக்குடி* , *#ஸ்ரீமது* *#நேமநாட்டார்கள்*
*வன்னிய* *பட்டம்கொண்ட மறவர்கள்#*

*#இலங்கையை ஆண்டவர்கள் பண்டார வன்னிய மறவர்கள் ஆவார்கள்#*

இவர்களை தவிர்த்து *#புதுக்கோட்டை மறவர்கள் இருவருக்கு #வன்னிய மறவர் பட்டம் இருக்கு அந்த கல்வெட்டை இணைத்துள்ளேன்*

இதைப்போல் *#வ.#சூரக்குடி என்ற #சிற்றரசு #வன்னியர் #பட்டம் #கொண்ட #மறவர் இனத்தவரான #விஜயாலத்தேவர் என்பர் ஆண்டது. இவரின் வம்சாவழியினரே குன்றக்குடி ஸ்ரீமது நேமநாட்டு வல்லல் ஸ்ரீ சண்முகநாதனை (குன்றக்குடி முருகனை) வழிபடுபவர்கள்.*

மற்றும் வன்னிய மறவர்களுக்கான ஆதாரங்கள் :-
மறவர் இனத்தின் உட்பிரிவான *வன்னிய மறவர்* என்ற இனத்தை சார்ந்தவர்கள். *இது #12 – 16ஆம் நூற்றாண்டு காலத்தில் புதுக்கோட்டைக்கு தெற்கு மற்றும் தென்மேற்கு பிரதேசமான் கானாடு,ஒளிநாடு,இராஜேந்திரமங்கலம்,ஒளிநாடுக்கு தலைநகராக இருந்துள்ளது.*

இது *கானாடு(காணடுகாத்தான்) ,கோனாடு (கோனாபட்டு) மறவர் அரையர்களையும் வெள்ளாளர்களையும் குடிமக்களாய் கொண்டது.இவரை பற்றி 40-க்கும் மேற்ப்பட்ட கல்வெட்டுகள் திருமயம்,விராச்சிலை பகுதியில் உள்ளதாக 40-கல்வெட்டையும் ஆராய்ந்த சுப்புராயுலு மற்றும் “புதுக்கோட்டை வரலாறு எழுதிய வீ.மாணிக்கம். தம் நூலில் கூறுகிறார்.*

இது இன்றைய சிவகங்கை மாவட்டம் அருகில் உள்ளது. இவர் இன்னும் இவ்வூரிலே வாழ்கிறார் ஊரின் பெரியதனக்காரராகவும் (அம்பலம்) ஆக உள்ளார். இவரது முன்னோர்களில் ஒருவரான *#பொன்னன் #விஜயாலய #வன்னியன் #மதுரை #மீனாட்சி #அம்மன் மேல் பக்தி கொண்டவர் தினமும் #மதுரைக்கு #குதிரையில் சென்று வழிபடுவானாம். தன் வயதான காலத்தில் சென்று வழிபட இயலாததால் #வ.சூரக்குடியிலும் (ஸ்ரீமது நேமநாடு) ,முறையூரிலும் மீனாட்சி அம்மன் கோயில் கட்டி வழிபட்டான். இன்றும் அந்த கோயிலும் முதல் மரியாதை பெறும் குடும்பமாக வாழ்கின்றனர்.இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட கோயிலாகும். ( #ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் தேர்வட மரியாதைகள் உண்டு* )
இவரை பற்றி கல்வெட்டு செய்திகளில் சில,
திருமையம் கல்வெட்டுகள்

நான் காட்டிய நான்கு ஆவணம் மட்டுமல்ல இன்னும் ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றது அவை யாவும் உங்கள் இன வரலாற்று ஆசிரியர்களான நடன.காசினாதன்,சதாசிவ பண்டாறத்தார் போல தனக்கு தானே தன் இனத்துக்கு ஏற்றார் போல் திருத்தி எழுதிக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் அல்ல.
வன்னிய மறவர் என்ற சாதி இருந்ததற்க்கு ஆதாரம்:

ஏழாயிரம் பண்ணை ஜமீன் சிவகிரி ஜமீன் ஆகிய இருவரும் வன்னிய மறவர் சாதியை சேர்ந்தவர்கள். இதில் ஏழாயிரம் பன்னையை பூர்வீகமாக கொண்டு இன்று பழனியில் வசிக்கும் சந்தன துரை என்னும் பெரியவரிடம் உள்ள இருபத்திரத்தில் 1898 மற்றும் 1920 ஆகிய பத்திரங்களில் வன்னிய மறவர் சாதி என வந்துள்ளது.

1898 ஆம் ஆண்டில் ஆதாவது சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் பழனியில் இருந்த மறவர் மடம் ஒன்றின் தலைவர் அப்போதைய 5 ரூபாய் பத்திரத்தில் நன்கு கவனிக்கவும் விக்டோரியா மகாரானி உருவம் பொரித்த பத்திரத்தில் இந்த வாசகம் வருகிறது.

“பழனியாண்டித் தேவர் மகன் வன்னிய மறவர் சாதி வசமுள்ள வீரயாத்தேவர்”…….. இப்படி செல்கிறது.

இதைப்போல்,
1920 ஆம் ஆண்டில் 1 ரூபாய் பத்திரத்தில் நன்கு கவனிக்கவும் விக்டோரியா மகாரானி உருவம் பொரித்த பத்திரத்தில் இந்த வாசகம் வருகிறது.

“வன்னிய மறவர் சாதி வசமுள்ள மடம் ஒன்று

கல்வெட்டு, பத்திரம், போன்றவற்றை ஆதாரமாக பதிவு செய்துள்ளேன்

*சேதுபதிகளுக்கும் வன்னிய பட்டம் உண்டு அந்த கல்வெட்டுகள் உள்ளன*

* #குன்றக்குடி #ஓலைசாசனம்# – |||*

ஆனந்த வருடம் ஆவணி மாதம் 27ம் தேதி சிவகங்கை சீமை ஆதினகர்த்தா *#மருதுசேர்வைகாரர்#* வழங்கிய *#பட்டயமாவது#* :

பிரான்மலை சேர்க்கை ஐந்து கோவில் விசாரணை மதுரை நாயக்கர் தம்பிரான் சொன்ன விதத்தில் நேம நாட்டைச் சேர்ந்த கோயில் குளங்களில் குன்றக்குடி சுப்பிரமணிய சாமியார் கோயில், தேனாட்சியம்மன் கோயில் தேர்த்திருவிழாக்களில் ஏழூர்ப்பத்து நாட்டான் வல்லமாதுக்கும் நேம நாட்டுத்தளவானுக்கும் கைகலப்பு ஏற்பட்ட காரணத்தால் நேம நாட்டுத் தலைவனில் வினைதீர்த்தான் சேர்வைக்காரன் , ஏழூர்பத்து நாட்டானும் அறிய படித்ததின் நிறுபப்படி சிவகங்கை சீமை மருதுசேர்வைக்காரர் குன்றக்குடி அரண்மனையில் வந்து தம்பிரான் அவர்கள் தானிகர்களையும் வரச்செய்து நேம நாட்டு ஆற்காட்டு வினைதீர்த்தான் சேர்வை தலைவானும் சொன்ன சாட்சிப்படி குன்றக்குடி தைப்பூசம்,பங்குனி உத்திரம் முதல் மரியாதை ,தேர் வடத்தில் நாட்டான் நாட்டு சேர்வை இருவரும் தேர்வை இழுவை ஆளுடன் வந்து தேர் ஓட்டுவது என்று ஆதாரம் காண்பித்தனர். ஏழெர்பத்து நாட்டு அரிபுரத்து கருப்பன் தளவானுக்கு பாத்தியம் இல்லை என்றும் எங்களுக்குத்தான் பாத்தியம் என்று ஆதாரம் கொடுத்தனன். இரு தரப்பு ஆதாரங்களையும் பார்த்து முடிவு எடுக்கப்பட்டது. தேனாட்சியம்மன் கோயில் சித்திரை மாத
திருவிழாவில்தான் ஏழூர்பத்து நாட்டானுக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்றும்,குன்றக்குடி சுப்பிரமணியர் கோயிலில் நடக்கும் திருவிழாக்களில் ஏழூர்பத்து நாட்டார்களுக்கு மரியாதை இல்லையென்றும், முடிவு செய்யப்பட்டது. நேம நாட்டிற்கு குன்றக்குடித் தைப்பூசம், பங்குனி உத்திரம் திருவிழாவில் தளவானுக்கு நேம நாட்டுத் தளவான் நேமநாட்டாருக்கும்,சேர்வைக்கும் இரண்டு பேர் தேர்வடம் ஏறி மரியாதையைப் பெற்றுக்கொள்ள வேண்டியது என முடிவு செய்து இருதரப்பாரிடமும் தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது. இதன்படி வம்ச பரம்பரையாக அனுபவித்துக்கொள்ளலாம் என பட்டயம் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது காலம் காலமாக நடைபெற்றுவருகின்றது.

*#குன்றக்குடி #தல #வரலாறு* :-

*#கொடியேற்றம்#* :-

*முதல் திருநாள் இரவு,பெருமான் வெள்ளிக்கேடயத்தில் எழுந்தருள்கின்றார். நேமநாட்டார் வழிவழியாக இந்த மண்டகப்படியை நடத்தி வருகின்றனர்.*

*”பங்குனியிற் கார்த்திகையில் பற்றுக்கொடி ஏற்றமதில் நங்கை திரு வார்நேம நாட்டினார் – மங்கலஞ்சேர் மண்டபத்தில் உற்று”*

– [ சண்குகநாதருலா கண்ணி 214 – 215]

*#சிவகங்கை மாவட்ட வரலாற்று நிகழ்வு#*:-

1⃣ கி.பி.1220 – *மதுரை சுந்தரபாண்டியன் அமைச்சர்களில் ஒருவரானவரும்,குன்றக்குடா அருகில் உள்ள ஸ்ரீமது நேமநாட்டைச் சேர்வந்தவருமான காங்கேயன். கற்பக விநாயகருக்கு நித்தியபடி காலம் ஏற்படுத்தி தன் பெயர்விளங்க *#”காங்கேயன் சந்தி”#* என்று சந்தி ஒன்று ஏற்படுத்தி உள்ளான்.

2⃣ கி.பி. 1245 – திருப்பத்தூர் வட்டம் ,பெருச்சிக்கோயில் பகுதியில். *#சோழர்களின்#* ஆட்சியில் ஏற்பட்ட வரிப்பளுவை *#பாண்டியரது#* அரசியல் *#தலைவரான#* *#காங்கேயன்#* நிலங்களை சரியாக அளந்து மகசூலுக்கு தக்க வரிவித்ப்பு ஏற்படுத்தினான்.

*கோனுர்,அத்திவெட்டி,சிங்கவனம் அஞ்சுகொத்து மறவர்கள். சேத்தங்குடி வனங்காமுடி கோப்பி குல மறவர்கள், நேமநாட்டு மறவர்கள்,அணில் ஏறாக்கோட்டை மறவர் அதலை மறவர் என இப்பிரிவுகள் உள்ள மறவர்களுக்கு உட்பிரிவு கண்டறியப்படவில்லை.

இவர்கள் *#பாண்டிய #நாட்டை* பூர்வீகமாக கொண்ட குடிமக்களாகும். அவர்கள் தொடக்கத்தில் *#மதுரைப்பக்கத்திலிருந்து#* இங்கு வந்தவர்கள். அவர்கள் அவ்வாறு வந்தவர்கள் என்பதை பாளையத்தாரோடு நெருங்கிய உறவும் தொடர்பும் கொண்டிருந்த ஒரு குறிப்பில்

*#ஆதியில் #வீரத்தேவன், #ஆவத்தேவன், #ஆண்டித்தேவன், #கூத்தத்தேவன் என்ற நான்கு சகோதரர்கள்*

*#மதுரைக்கு மேற்கே உள்ள சிவகிரி வடமலையிலிருந்து பலவான்குடிக்கு கீழ்புறமாய் உள்ள வன்னியன் சூரக்குடி#*” யிலும் கோனாபட்டுக்கு சமீபமாய் உள்ள குருந்தம்பாரையிலும் வந்து சிற்சில காலம் தங்கி கடைசியாக இந்த குளமங்கலம் வந்து குடியேறினர்.
என்று *#அரண்மனை #வழுவாட்டி* வாசகத்திலிருந்து படித்து இருக்கின்றேன், ஆவத்தேவன் வழி வந்தோர் என மூதாதையர் என்றும் எழுதியுள்ளார் – *#புலவர்: தா.ச.இராமசாமி*

*#குன்றக்குடி ஓலைசாசனம்#*

*#நேம #நாட்டார்களான் #குன்றக்குடி #திருத்தேர் #திருவிழா* :-

*ஒன்பதாம் திருநாள் திருதேர்திருவிழா நிகழ்கின்றது. ஸ்ரீ சண்முகநாதன் எழுந்தருளியுள்ள தலமாகிய குன்றக்குடி இருப்பது நேம நாடாகும்.*

அதனால்ஜபெருமானுக்கு ” *#நேம #நாடுடைய #வள்ளல்*” என்ற பெயர் வந்தது. *#நேமநாட்டார் #வழிவழியாகப் #முருகப்பெருமானுக்குத் #தொண்டு #செய்துவரும் #பெருமையுடையவர்கள்.*
அந்த *#நேமநாட்டாரும், வழிவழியன்புடைய #கண்டுகொண்ட மாணிக்க நாட்டாரும் அன்று #தேர்வடம் ஏறுகின்றனர்.*

மக்கள் வெள்ளமெனத்திரண்டு தேர்வடம் பிடிப்பார். தேர்நிலைக்கு வந்தபின் *#நேமநாட்டார் #பரிவட்ட #மரியாதை* பெறுகின்றனர். அதன்பின் *#மருதுபாண்டியர் #பிளவை #நோய்தீர* நேமநாட்டு வினைதீர்த்தான் சேர்வைகாரர் மற்றும் காடன் செட்டியார் அவர்கள் இருவரும் உதவி புரிந்தார்கள்.

*#மருதுபாண்டியர் #பிளவை #நோய்தீர* , சண்முகநாதனின் கருவியாக விளங்கிய *#காடன் #செட்டியார் வகையினர் மண்டகப்படியைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.* பெருமான் இன்று இரவு *#வெள்ளி #கேடகத்தில்* எழுந்தருள்கிறார்.

– வரலாற்று ஆய்வாலர்
தளவான் கா.கற்பகமூர்த்தி அம்பலம்

– இவன் :- கொண்டையன் கோட்டை வன்னிய மறவன்,சலியாத கண்டன்,தளவான் சுப்பிரமணியன்கணேசன் தேவர் B.E., E.E.E.,

]]>
Comment on அச்சுத களப்பாளன் by கவிவர்மன் https://thevarthalam.com/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b3%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a9%e0%af%8d/#comment-12082 Sat, 25 Aug 2018 11:48:45 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=1212#comment-12082 “தமிழகத்தை ஆண்ட களப்பாளர்களின் கொடியில் வில், புலி, கயல் மூன்றுமேஇருந்தன”….. ஏன்?

வேற்று நாட்டைச் சார்ந்தவர்கள் தமிழகத்தைப் பிடித்திருந்தால், தம் கொடியையல்லவா ஏற்றியிருப்பார்கள்! எப்படி மூவேந்தர்களின் கொடிகளை ஏற்றினார்கள்?

“என்னைப் புகழ்ந்து உன் தமிழில் பாடினால் உன்னை விடுதலை செய்கிறேன்” என்று அச்சுதன் சோழ வேந்தரிடம் கேட்டானாம்….அப்படியென்றால், அச்சுதனின் தாய்மொழியென்ன அரபு மொழியா?

கி.பி 250 களிலெல்லாம் கர்னாடகத்தில் வழங்கிய மொழி தமிழே! எவ்வாரெனில்,
கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இன்றைய கர்நாடகாவில் பவணந்த முனிவரால் ‘நன்நூல்’ எனும் தமிழ் இலக்கண நூல் இயற்றப்பட்டது எப்படி? …

புராணத்தை விடுத்து உண்மைகளை எழுதுங்கள்…

வைதீகத்தை தலைகளில் தூக்கி வைத்து ஆடிய மூவேந்தர்களை சிந்தனை மரபில் வளர்ந்த தமிழர் குடிகள் (ஆசீவகம், சமணம், பெளத்தம் போன்றவைகளை ஏற்று) சிற்றரசர்களோடு இணைந்து, மூவேந்தர்களை வீழ்த்தினார்கள் என்பதுதான் உன்மையாக இருக்கமுடியும்.

மூவேந்தர்களை வீழ்த்தும் அளவிற்கு அச்சுதன் படை கொண்டுவந்தானா?…
வைதீகத்தை அழிக்க களத்தில் இரங்கிய புரட்சித்தமிழர்களின் 300 ஆண்டுகள வரலாற்றை சுவடுகள் தெரியாமல் அழித்துவிட்டு….இருண்டகாலம் என்றா சொல்கிறீர்கள்? … உங்களுக்கு என்று மூட வைதீக மயக்கம் தீருவது?… என்று தமிழனாகச் சேருவது?

உண்மை உறங்காதென்பார்கள்!?

]]>
Comment on பார்கவ குல சத்திரியர்கள் by Stalin.r https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comment-12058 Mon, 20 Aug 2018 16:58:10 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2648#comment-12058 I love udhayar vazhga udhayar

]]>
Comment on தூக்குத்துரை -சிங்கம்பட்டி ஜமீன் by P.S. Kannan, Tahsildar (Rtd) https://thevarthalam.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d/#comment-12036 Tue, 14 Aug 2018 13:37:48 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2626#comment-12036 I would like to pass the information because I dealt the Singampatty Jamin Land Lease file. It is true that the zamin possed large extent of land of which nearly 8373.57 acres were leased to Bombay Burma Trading Corporation and it has to be resumed by government as per Estate Abolition ACT, 1947 (Tamilnadu ACT XXVI of 1948).

]]>
Comment on சங்க கால பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம் கண்டுபிடிப்பு by P.S. Kannan, Tahsildar (Rtd) https://thevarthalam.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa/#comment-12035 Tue, 14 Aug 2018 11:38:04 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=1577#comment-12035 It is very surprise to know our south Indian rulers. During their rule they never bothered about the history of a country and in some cases they exposed well about their authority. Mogul and British rulers destroyed most of the availabile evidence.

]]>
Comment on மறவர் என்பது இனப்பெயர் பன்பு பெயரல்ல!! by செம்பியன் அரசன் https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa/#comment-12032 Mon, 13 Aug 2018 09:35:47 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3788#comment-12032 பரதவர் பற்றிய ஜெசூட் “நைட்ஸ் ஆப் வாட்டிக்ன்” போர்த்துகேயர் திரு.பிரான்சிஸ் சேவியரின் கடித குறிப்புகள்
இங்கே இருக்கிறது அதை சரிபார்க்கவும்
https://archive.org/stream/LifeLettersOfStFrancisXavierV1/LifeLettersOfStFrancisXavierV1_djvu.txt

]]>
Comment on மறவர் என்பது இனப்பெயர் பன்பு பெயரல்ல!! by செம்பியன் அரசன் https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa/#comment-12031 Mon, 13 Aug 2018 08:33:30 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3788#comment-12031 In reply to Jency.

பரதவர் பற்றி நான் எந்த கருத்தையும் சொல்லவிரும்பவில்லை தங்களின் ஆர்வம் என்ன ஆதங்கம் தான் என்னவென்றே தெரிந்து
கொள்ள விரும்புகிறேன்.

]]>
Comment on மறவர் என்பது இனப்பெயர் பன்பு பெயரல்ல!! by Jency https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa/#comment-12028 Sat, 11 Aug 2018 11:10:03 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3788#comment-12028 In reply to செம்பியன் அரசன்.

அப்படியாயின் பல போர்களுக்கு பரதவர் தலைமை தாங்கி படை நடதத்தியுள்ளனரே.இதற்கு என்ன பதில் சொல்லபோறீங்க.மறவர்??????

]]>
Comment on சூரக்குடி பொன்னரசு கண்ட விஜயாலயத்தேவர் by Subramanianganesandhevar B.E., https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-11919 Thu, 19 Jul 2018 00:46:45 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3104#comment-11919 In reply to munirajks.

https://more .facebook.com/story.php?story_fbid=1325380817606367&id=100004033854626

ஸ்ரீமது நேமநாட்டாரின் பங்குனி உத்திரத் திருவிழா :
ஸ்ரீ அருள்தரு சண்முகநாதப்பெருமான் திருக்கோயில்

முதல்மரியாதை

*ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களின் வரலாற்று சரித்திரம்*:

சுமார் *3000ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்திலும்,2000ஆண்டுகளுக்கு மேல் நேமநாட்டிலும் சிற்றரசு அமைத்து படைபற்று வைத்து சிற்றரசராகவும்,நாடாள்வனாகவும்,படைத்தளபதியாகவும்,மதுரை பாண்டிய மன்னனுக்கு(கண்டன் உதயனஞ் செய்தான் காங்கேயன்) அமைச்சராகவும் வாழ்ந்து வந்தனர்* ,ஆகையால் மதுரை அழகர் கோவிலில் *ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கு* தேர்வட மரியாதை உள்ளது.

சேரகுடியுடன் நெருங்கிய தொடர்புடைய நாங்கள்

பாண்டிய நாட்டில் எங்கள் நாடமைத்து

நேமநாட்டார் சோழனுக்கு ஆதரவாக பல போரில் மறம் செரிய வாள் வீசினர். ஆகையால் இதற்கு [ *பூவேந்தராயர்,மூவேந்தராயர்,விருப்பாச்சிராயர் சீமை என்றும் மூவேந்தர் நாடு* என்ற சிறப்பு பெயரும் உண்டு ]
*கி.பி 1300க்கு* பிறகு *ஸ்ரீமது நேமநாட்டார்களால் குன்றக்குடியில் திருமடம் அமைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை திருமடத்திற்க்கம் நேமநாட்டு தளவான்களுக்கும் நெருங்கிய தொடர்புடையது*.

#குன்றக்குடி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் #குடைவரைகோவிலான சிவன் கோவில் உள்ளது. மும்மூர்த்திகலான #திருமால் #சிவன் #பிரம்மா சிற்பங்கள் அடங்கிய #அர்தமண்டலமாகும்.

இதனை #குலோத்துங்கச்சோழனால் #7ஆம் #8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
#மெய்கீர்த்தி அதாவது #வட்டஎழுத்து #கல்வெட்டு உள்ளது.
அதில் இந்த குடைவரை கோவிலுக்கு #மசிலிச்சுவரம் [#சோழ #ஈஷ்வரம்] என்று பெயர் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு #மயில்மலை என்ற சிறப்புபெயரும் உண்டு,

இந்த கோவில் #ஸ்ரீமது #நேமநாட்டார்களின் குலதெய்வமாகும்.

[ *நேமநாட்டு கொண்டையன் கோட்டை மறவர் குல தேவர்கள்* ]

*கி.பி 1700* க்கு பிறகு ஸ்ரீமது நேமநாடு *சிவகங்கை சமஸ்தானத்திற்க்கு* கீழ் கொண்டுவரப்பட்டது.

பிறகு *பெரியமருதுபாண்டியருக்க இராஜபிளவு நோய்* ஏற்பட்ட போது
*காடான் செட்டியார் வழி வகைசொல்லி ,ஸ்ரீமது நேமநாட்டை சேர்ந்த ஆற்காட்டு தளவாய் வினைதீர்த்தான் சேர்வைகாரர் உதவிகளும் புரிய நோய் தீர்க்கப்பட்டு*.

பிறகு
*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் திருக்கோயில் மருதுசகோதரர்களால் கட்டு முடிக்கப்பட்டு* தேர்வடம் ஏறி விழாவினை சிறப்பித்தனர் பிறகு *முதல் மரியாதை ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கே* என்று மருதுசகோதரர்கள் பட்டயம் கொடுக்கப்பட்டு பிறகு அன்றில் இருந்து காலம் காலமாக இன்று வரை தைபூசம்,பங்குனிஉத்தரம் மற்றும் அனைத்து விழாக்களிலும் முதல்மரியாதை வழங்கப்பட்டு மற்றும்
தேர்வடத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு சேர்வையும்* மட்டும் *நேமநாட்டில் ஒன்பதுகோவிலைச் சேர்ந்த அம்பலம் ஒருவரும்* மற்றும் அனைத்து தேவர்களும் தேர்வடம் இழுக்க விழா சிறப்பிக்கப்படுகிறது.மற்றும் அதைப்போல மஞ்சுவிரட்டு விழாவும் நேமநாட்டார்களால் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது .

ஸ்ரீமது நேமநாட்டார்களின் 9பது கோவில் குலதெய்வங்கள் :
ஸ்ரீ மது நேம நாட்டார்௧ளின்(கொண்டையங் கோட்டை மறவர்கள்)கோவில் மரியாதை :

*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் கோவில் முதல்மரியாதை*(ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வம்)
குன்றக்குடி ஸ்ரீஆறுமுகவேலவனின் மலை அடிவாரத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு ஈஷ்வர்* திருக்கோயில் உள்ளது.

*மதுரை சுந்தரபாண்டிய மன்னரின் அமைச்சர் அதிகாரிகளின் ஒருவர்தான் – ஸ்ரீமது நேமநாட்டார் கண்டன் உதயஞ் செய்தான் காங்கேயன்* ஆவார்

1) *மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மரியாதை*.

2) *மதுரை கள்ளழகர் கோவில் தேர்வட மரியாதை*

ஸ்ரீ மது நேம நாட்டின் 9 கோவில்கள்:

1]குன்றக்குடி – வேங்கை புலி(வேந்தை புலி) கருப்பர் கோவிலார்

2]சாலி- அஞ்சாதபெருமாள் கோவிலார்

3]நெற்புகப்பட்டி – நல்லகாட ஐயனார் ,மதுரை வீரன்
கோவிலார்

4]பூங்குடி கோவில்- கிணத்ததடி காளி கோவிலார்

5]கழணிவாசல் – திட்டுமலை காளி கோவிலார்

6]வெளுவூர் – பாலடி கருப்பபர் கோவிலார்

7]சூரக்குடி – அடைக்கலம் காத்த ஐயனார் கோவிலார் ( *சிவகங்கை மாவட்டம்,பலவான்குடி அருகில் உள்ள சூரக்குடி அரசர் விஜயாலயத்தேவர் வம்சாவழிகள் தான் ஸ்ரீமது நேமநாட்டு தேவர்கள்* )

8]காரையூர் – தளவான் காளி கோவிலார்

9]அங்காள பரேமேஷ்வரி கோவிலார்

அரளிக்கோட்டை மற்றும் அரளிப்பாரையில் ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களுக்கு மரியாதை உள்ளது.

ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களின் பட்டங்கள்:-

1) தளவான்

2) தேவர்

3) சலியாத கண்டன்

4) கண்டன்

5) சேர்வை

6) அம்பலம்

7) நாட்டார்

8) வன்னிய மறவர்கள்

9)குண்டையங் கோட்டை (எ) கொண்டையங்கோட்டை மறவர்கள்

*மூவேந்தர்களுக்கு சொந்தக்காரர்கள் – ஸ்ரீமது நேமநாட்டார்கள்*

#சேரர்

#சோழர்

#பாண்டியர் மன்னர்களின்
சிற்றரசராகவும்,நாடாள்வனாகவும்,படைத்தளபதியாகவும், அமைச்சராகவும் வாழ்துவந்தவர்கள்.

இது ஸ்ரீமது நேமநாட்டு கொண்டையான் கோட்டை மறவர்குல தேவர்களில் வரலாற்று சுருக்கம் இதுவே.

கேரள,சிங்கவள,தேனாற்றுப்போக்குடைய அதளையைச்சேர்ந்த 64 1/2 கிராம ஸ்ரீமது நேமநாட்டார்களாகிய கொண்டையங்கோட்டை மறவர்குல தேவர்களால் காலம் காலமாக நடத்தப்பெறும் மாபெரும் மஞ்சுவிரட்டு திருவிழா காலம்காலமாக நடத்தப்பட்டு வருகின்றன

[[[[[[[[[[
அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்

மூலவர் : சண்முகநாதர்
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : தேனாறு
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அரசவனம்
ஊர் : குன்றக்குடி
மாவட்டம் : சிவகங்கை
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

அருணகிரி நாதர்.

திருவிழா:

பங்குனி உத்திரம் 10 நாள் திருவிழா தைப்பூசத் திருவிழா 10 நாள் திருவிழா இவை இரண்டும் இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழாக்கள் ஆகும்.
[ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கு முதல்மரியாதை மற்றும் கண்டுகொண்டமாணிக்க நாட்டார்களுக்கும் மரியாதை வழங்கப்படும்]
சித்திரை – பால்‌பெருக்கு விழா வைகாசி – வைகாசி விசாகப் பெருவிழா ஆனி – மகாபிசேகம் ஆடி – திருப்படிபூஜை ஆவணி – ஆவணிமூலம்பிட்டுத்திருவிழா புரட்டாசி – அம்புபோடும் திருவிழா ஐப்பசி – கந்த சஷ்டி திருவிழா.

தல சிறப்பு:

இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முகவரி:

அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், அருள்மிகு திருவண்ணாமலை ஆதீ‌னம், குன்றக்குடி – 630 206 சிவகங்கை மாவட்டம்.

போன்:

+91 – 4577 – 264227, 97905 83820

பொது தகவல்:

கண்ணபிரான், நான்முகன், இந்திரன், வசிட்டர், விசுவாமித்திரர், நாரதர், கருடன், சூரியன், மன்மதன் முதலியோர் வழிபட்ட தலம் இது.

பிரார்த்தனை

இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள பிரார்த்தனைத் தலங்களில் மேன்மை வாய்ந்தது. நோய் நீ்க்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள். குன்றக்குடி காவடி என்பது புகழ்பெற்றது. குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது என்ற பழமொழி தமிழகத்தில் பரவியுள்ளது. இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்‌த‌வை கை கூடியே தீரும் என்பது எதிர்மறையாக வலியுறுத்தப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

காவடி எடுத்தல், பால்க்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கப்பிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர். வெள்ளியிலான அந்தந்த உறுப்பு வடிவங்களை காணிக்கை செலுத்துகின்றனர். ‌தோல் வியாதிகள் தீர சொறிபடை நீங்க சரவணப்பொய்கையிலும் இடும்பன் சந்நிதியிலும் உப்பும் மிளகும் போடுகின்றனர். விவசாய விளைச்சல் பெற்றவர்கள் தானியங்களை காணிக்கை செலுத்துகின்றனர். அரிசி கொண்டு வந்து மலைப்படிகளில் தூவுகின்றனர். கோழி, ஆடு மாடு ஆகியவற்றை நேர்த்திகடனாக செலுத்துகின்றனர். தவிர சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் இறைவனுக்கு செய்யலாம்.

தலபெருமை:

மயில்மலை : முருகனது ஊர்தியாகிய மயில் அப்பெருமான் சாபத்தால் மயிலுருவத்தில் மலையாக இருந்து சாபவிமோசனம் பெற்றதால் மயில்மலை என்று பெயர் வந்தது. இம்மலை மயில்வடிவமாக இருப்பதாக கூறுகிறார்கர். இதன் உயரம் அடிவாரத்திலிருந்து 40 மீட்டம். மலை மீதுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 16.15 மீட்டம். ஆக மலைக்கோயிலின் உயரம் 56.15 மீட்டம். ஆறே முக்கால் ஏக்கர் பரப்பளவில் இம்மலை அமைந்துள்ளது.

மூலவர் : சண்முகநாதன் ஆறுதிருமுகங்களோடும் பன்னிரு திருக்கரங்களோடும் எழுந்தருளியுள்ளார். செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன். குன்றைமுருகன், தேனாறுடையான் என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு

தேனாற்று நாதர் : கீழ்க்கோயிலில் எழுந்தருளியிருப் பவர் சுயம்புமூர்த்தி. அகத்தியரால் வழிபாடு செய்யப் பெற்றவர். தேனாற்றங்கரையில் இருப்பதால் தேனாற்று நாதர் என்று பெயர் பெற்றுள்ளார்.

அம்மை : அழகே வடிவாய் அருட்சக்தியாய் எழுந்தருளி யுள்ளார். இத்தலம் குறித்து அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

கோயிலின் பிற தீர்த்தங்கள் : சரவணப்பொய்கை, தேனாறு, மயில் தீர்த்தம்.

முருகன், வள்ளி, தெய்வானை மூவரும் தனித்தனி மயில் வாகனங்களில் அமர்ந்து காட்சி தருவது தினி சிறப்பு. மயில் மீது அமர்ந்து இருக்கும் மூலவர் இறங்கி வருவது போலவே இருக்கும். இந்தக் குன்றக்குடி மலை தோற்றத்தில் மயில் வடிவமாய் காட்சி தருகிறது.

மலையின் மேற்பகுதியில் ஞானிகள் வாழந்ததற்கான கற்படுக்ககைளும் பிராமிக் கல்வெட்டுகளும் உள்ள அமண்பாழியிருக்கிறது. இக்கோயிலில் குடவரைக்‌ கோயில் சன்னதிகளும் நிறைய உள்ளன என்பது சிறப்பான சிறப் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. அகத்தியர் வழிபட்டதும், பாண்டவர்கள் வழிபட்டதும் இத்தலத்து சிறப்பு மிக்க அம்சங்கள். கலிங்கநாட்டு இடும்பன் காவடி எடுத்து வந்து வழிபட்டு வயிற்று வலி நீங்கப்பெற்றதும் இத்திருத்தலமாகும்.

தல வரலாறு:
[ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வம்]
சூரனாதியோர் தேவர்களை பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முரனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை நாங்கள்தான் மயிலை விட வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக பொய் சொன்னதால் மயில் கோபம் அடைந்தது. அன்னத்தையும், கருடனையும் மயில் விழுங்கி விட்டது. இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போக சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது. முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார். பின் மியிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாக தோற்றத்தில் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தந்தார். மிகவும் சிறப்பு வாய்ந்த இக்‌கோயில் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

ஸ்ரீமது நேமநாட்டார்களின் தேவர்குல தெய்வமாகிய [நேமநாட்டு வள்ளல் ] குன்றக்குடி ஸ்ரீஆறுமுகவேலவன் ,ஸ்ரீ சண்முகநாதன் எங்கள் எம்பெருமான் ஸ்ரீமுருகபெருமானை வணங்கி
தவத்திரு குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வங்களான 9கோயிலைச்சேர்ந்த சொந்தபந்தங்கள் முன்னிலையில் ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை மற்றும் ஒன்பது கோவிலில் ஒரு கோவிலாருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டு தேர்வடத்தில் ஏறுவார்கள். அப்போது கண்டுகொண்ட மாணிக்கம் நாட்டார்களுக்கு அக்காலத்தில் அவர்கள் நேமநாட்டார்களுக்கு பெரும்உதவி புரிந்தமைக்காக ஒரு தேர்வட மரியாதையானது ஸ்ரீமது நேமநாட்டார்களால் கொடுத்து கொளரவிக்கப்பட்டது.***(*பாளையங்கோட்டை நாட்டார்* களுக்கும் *நேமநாட்டாருக்கும்* போர் தேதி அறிவிக்கப்படுகின்றது அப்போது நேமநாட்டு தேவர்குல போர் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது *கண்டுகொண்டமாணிக்கம் நாட்டார்* களின் உதவி கிடைக்கின்றது அப்போது கண்ரமாணிக்கநாட்டார்களின் *கள்ளர்குல தலைவன்* நமது வம்சம் தனித்தனியாக இருந்தாலும் நம் இனம் ஒன்றுதான் என்று போர்வீரர்களை அனுப்பிவைத்து பாளையங்கோட்டை நாட்டார்களை எதிர்த்து போரில் வெற்றிகண்டனர் [ஆகையால் கண்டரமாணிக்கநாட்டார்களின் தலைவர் நாங்கள் உங்களோடு இணைந்து போரில் வெற்றியை நிச்சயமாக பெருவோம் நீங்கள் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்க்க ஸ்ரீமது நேமநாட்டார்களின் தலைவன் ( *கொண்டையங்கோட்டை மறவர்*)உங்களுக்கு குன்றக்குடி முருகன் கோவிலில் எங்களுக்கு உள்ள தேர்வடத்தில் ஒரு தேர்வட மரியாதையை தருகின்றோம் என்றனர். மற்றும் *பங்குஉத்திரம் மண்டகப்படி ஸ்ரீமது நேமநாட்டார்* களுக்கும் *தைபூச மண்டகப்படி கண்டரமாணிக்க நாட்டார்* களுக்கும் என *ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை பட்டயம் எழுதி கொடுத்துள்ளார்*] ஆகையால் *பரம்பரை பரம்பரையாக* எங்களது *முன்னோர்களின் நட்புக்கு இலக்கணமாக தொன்றுதொட்டு இவ்விழாக்கல் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது*.)
பிறகு அதைப்போல ஏர்தழுவுதல் விழாவானது
ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை மற்றும் நேமநாட்டார்கள் துண்டு அசைக்க மாபெரும் மஞ்சுவிரட்டு விழா காலம்காலமாக நடைபெற்றுவருகிறது அவ்விழாவில் நேமநாட்டார்களும் ,சுற்றுவட்டார தேவர்குல சிங்கங்கள் ,நாச்சியார்கள்,சொந்தபந்தங்கள்,நண்பர்கள் மற்றும் அனைத்து பொது மக்களும் தவறாது கலந்து கொள்வார்கள்.

வரலாற்று ஆய்வாளர்
#தளவான் #திரு.#க.#கற்பகமூர்த்தி #அம்பலம்*# அவர்கள்

இவன்:- சிறு துளி கவி
#சலியாதகண்டன் #தளவான் #சுப்பிரமணியன்கணேசன் தேவர் B.E., E.E.E,
#சிவகங்கைசீமை #ஸ்ரீமது #நேமநாடு – #குன்றக்குடி

https://m.facebook.com/story.php?story_fbid=1325380817606367&id=100004033854626

]]>
Comment on சூரக்குடி பொன்னரசு கண்ட விஜயாலயத்தேவர் by Subramanianganesandhevar B.E., https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-11918 Thu, 19 Jul 2018 00:43:33 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3104#comment-11918 https://m.facebook.com/story.php?story_fbid=1325380817606367&id=100004033854626

ஸ்ரீமது நேமநாட்டாரின் பங்குனி உத்திரத் திருவிழா :
ஸ்ரீ அருள்தரு சண்முகநாதப்பெருமான் திருக்கோயில்

முதல்மரியாதை

*ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களின் வரலாற்று சரித்திரம்*:

சுமார் *3000ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்திலும்,2000ஆண்டுகளுக்கு மேல் நேமநாட்டிலும் சிற்றரசு அமைத்து படைபற்று வைத்து சிற்றரசராகவும்,நாடாள்வனாகவும்,படைத்தளபதியாகவும்,மதுரை பாண்டிய மன்னனுக்கு(கண்டன் உதயனஞ் செய்தான் காங்கேயன்) அமைச்சராகவும் வாழ்ந்து வந்தனர்* ,ஆகையால் மதுரை அழகர் கோவிலில் *ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கு* தேர்வட மரியாதை உள்ளது.

சேரகுடியுடன் நெருங்கிய தொடர்புடைய நாங்கள்

பாண்டிய நாட்டில் எங்கள் நாடமைத்து

நேமநாட்டார் சோழனுக்கு ஆதரவாக பல போரில் மறம் செரிய வாள் வீசினர். ஆகையால் இதற்கு [ *பூவேந்தராயர்,மூவேந்தராயர்,விருப்பாச்சிராயர் சீமை என்றும் மூவேந்தர் நாடு* என்ற சிறப்பு பெயரும் உண்டு ]
*கி.பி 1300க்கு* பிறகு *ஸ்ரீமது நேமநாட்டார்களால் குன்றக்குடியில் திருமடம் அமைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை திருமடத்திற்க்கம் நேமநாட்டு தளவான்களுக்கும் நெருங்கிய தொடர்புடையது*.

#குன்றக்குடி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் #குடைவரைகோவிலான சிவன் கோவில் உள்ளது. மும்மூர்த்திகலான #திருமால் #சிவன் #பிரம்மா சிற்பங்கள் அடங்கிய #அர்தமண்டலமாகும்.

இதனை #குலோத்துங்கச்சோழனால் #7ஆம் #8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
#மெய்கீர்த்தி அதாவது #வட்டஎழுத்து #கல்வெட்டு உள்ளது.
அதில் இந்த குடைவரை கோவிலுக்கு #மசிலிச்சுவரம் [#சோழ #ஈஷ்வரம்] என்று பெயர் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு #மயில்மலை என்ற சிறப்புபெயரும் உண்டு,

இந்த கோவில் #ஸ்ரீமது #நேமநாட்டார்களின் குலதெய்வமாகும்.

[ *நேமநாட்டு கொண்டையன் கோட்டை மறவர் குல தேவர்கள்* ]

*கி.பி 1700* க்கு பிறகு ஸ்ரீமது நேமநாடு *சிவகங்கை சமஸ்தானத்திற்க்கு* கீழ் கொண்டுவரப்பட்டது.

பிறகு *பெரியமருதுபாண்டியருக்க இராஜபிளவு நோய்* ஏற்பட்ட போது
*காடான் செட்டியார் வழி வகைசொல்லி ,ஸ்ரீமது நேமநாட்டை சேர்ந்த ஆற்காட்டு தளவாய் வினைதீர்த்தான் சேர்வைகாரர் உதவிகளும் புரிய நோய் தீர்க்கப்பட்டு*.

பிறகு
*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் திருக்கோயில் மருதுசகோதரர்களால் கட்டு முடிக்கப்பட்டு* தேர்வடம் ஏறி விழாவினை சிறப்பித்தனர் பிறகு *முதல் மரியாதை ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கே* என்று மருதுசகோதரர்கள் பட்டயம் கொடுக்கப்பட்டு பிறகு அன்றில் இருந்து காலம் காலமாக இன்று வரை தைபூசம்,பங்குனிஉத்தரம் மற்றும் அனைத்து விழாக்களிலும் முதல்மரியாதை வழங்கப்பட்டு மற்றும்
தேர்வடத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு சேர்வையும்* மட்டும் *நேமநாட்டில் ஒன்பதுகோவிலைச் சேர்ந்த அம்பலம் ஒருவரும்* மற்றும் அனைத்து தேவர்களும் தேர்வடம் இழுக்க விழா சிறப்பிக்கப்படுகிறது.மற்றும் அதைப்போல மஞ்சுவிரட்டு விழாவும் நேமநாட்டார்களால் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது .

ஸ்ரீமது நேமநாட்டார்களின் 9பது கோவில் குலதெய்வங்கள் :
ஸ்ரீ மது நேம நாட்டார்௧ளின்(கொண்டையங் கோட்டை மறவர்கள்)கோவில் மரியாதை :

*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் கோவில் முதல்மரியாதை*(ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வம்)
குன்றக்குடி ஸ்ரீஆறுமுகவேலவனின் மலை அடிவாரத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு ஈஷ்வர்* திருக்கோயில் உள்ளது.

*மதுரை சுந்தரபாண்டிய மன்னரின் அமைச்சர் அதிகாரிகளின் ஒருவர்தான் – ஸ்ரீமது நேமநாட்டார் கண்டன் உதயஞ் செய்தான் காங்கேயன்* ஆவார்

1) *மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மரியாதை*.

2) *மதுரை கள்ளழகர் கோவில் தேர்வட மரியாதை*

ஸ்ரீ மது நேம நாட்டின் 9 கோவில்கள்:

1]குன்றக்குடி – வேங்கை புலி(வேந்தை புலி) கருப்பர் கோவிலார்

2]சாலி- அஞ்சாதபெருமாள் கோவிலார்

3]நெற்புகப்பட்டி – நல்லகாட ஐயனார் ,மதுரை வீரன்
கோவிலார்

4]பூங்குடி கோவில்- கிணத்ததடி காளி கோவிலார்

5]கழணிவாசல் – திட்டுமலை காளி கோவிலார்

6]வெளுவூர் – பாலடி கருப்பபர் கோவிலார்

7]சூரக்குடி – அடைக்கலம் காத்த ஐயனார் கோவிலார் ( *சிவகங்கை மாவட்டம்,பலவான்குடி அருகில் உள்ள சூரக்குடி அரசர் விஜயாலயத்தேவர் வம்சாவழிகள் தான் ஸ்ரீமது நேமநாட்டு தேவர்கள்* )

8]காரையூர் – தளவான் காளி கோவிலார்

9]அங்காள பரேமேஷ்வரி கோவிலார்

அரளிக்கோட்டை மற்றும் அரளிப்பாரையில் ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களுக்கு மரியாதை உள்ளது.

ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களின் பட்டங்கள்:-

1) தளவான்

2) தேவர்

3) சலியாத கண்டன்

4) கண்டன்

5) சேர்வை

6) அம்பலம்

7) நாட்டார்

8) வன்னிய மறவர்கள்

9)குண்டையங் கோட்டை (எ) கொண்டையங்கோட்டை மறவர்கள்

*மூவேந்தர்களுக்கு சொந்தக்காரர்கள் – ஸ்ரீமது நேமநாட்டார்கள்*

#சேரர்

#சோழர்

#பாண்டியர் மன்னர்களின்
சிற்றரசராகவும்,நாடாள்வனாகவும்,படைத்தளபதியாகவும், அமைச்சராகவும் வாழ்துவந்தவர்கள்.

இது ஸ்ரீமது நேமநாட்டு கொண்டையான் கோட்டை மறவர்குல தேவர்களில் வரலாற்று சுருக்கம் இதுவே.

கேரள,சிங்கவள,தேனாற்றுப்போக்குடைய அதளையைச்சேர்ந்த 64 1/2 கிராம ஸ்ரீமது நேமநாட்டார்களாகிய கொண்டையங்கோட்டை மறவர்குல தேவர்களால் காலம் காலமாக நடத்தப்பெறும் மாபெரும் மஞ்சுவிரட்டு திருவிழா காலம்காலமாக நடத்தப்பட்டு வருகின்றன

[[[[[[[[[[
அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்

மூலவர் : சண்முகநாதர்
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : தேனாறு
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அரசவனம்
ஊர் : குன்றக்குடி
மாவட்டம் : சிவகங்கை
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

அருணகிரி நாதர்.

திருவிழா:

பங்குனி உத்திரம் 10 நாள் திருவிழா தைப்பூசத் திருவிழா 10 நாள் திருவிழா இவை இரண்டும் இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழாக்கள் ஆகும்.
[ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கு முதல்மரியாதை மற்றும் கண்டுகொண்டமாணிக்க நாட்டார்களுக்கும் மரியாதை வழங்கப்படும்]
சித்திரை – பால்‌பெருக்கு விழா வைகாசி – வைகாசி விசாகப் பெருவிழா ஆனி – மகாபிசேகம் ஆடி – திருப்படிபூஜை ஆவணி – ஆவணிமூலம்பிட்டுத்திருவிழா புரட்டாசி – அம்புபோடும் திருவிழா ஐப்பசி – கந்த சஷ்டி திருவிழா.

தல சிறப்பு:

இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முகவரி:

அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், அருள்மிகு திருவண்ணாமலை ஆதீ‌னம், குன்றக்குடி – 630 206 சிவகங்கை மாவட்டம்.

போன்:

+91 – 4577 – 264227, 97905 83820

பொது தகவல்:

கண்ணபிரான், நான்முகன், இந்திரன், வசிட்டர், விசுவாமித்திரர், நாரதர், கருடன், சூரியன், மன்மதன் முதலியோர் வழிபட்ட தலம் இது.

பிரார்த்தனை

இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள பிரார்த்தனைத் தலங்களில் மேன்மை வாய்ந்தது. நோய் நீ்க்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள். குன்றக்குடி காவடி என்பது புகழ்பெற்றது. குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது என்ற பழமொழி தமிழகத்தில் பரவியுள்ளது. இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்‌த‌வை கை கூடியே தீரும் என்பது எதிர்மறையாக வலியுறுத்தப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

காவடி எடுத்தல், பால்க்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கப்பிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர். வெள்ளியிலான அந்தந்த உறுப்பு வடிவங்களை காணிக்கை செலுத்துகின்றனர். ‌தோல் வியாதிகள் தீர சொறிபடை நீங்க சரவணப்பொய்கையிலும் இடும்பன் சந்நிதியிலும் உப்பும் மிளகும் போடுகின்றனர். விவசாய விளைச்சல் பெற்றவர்கள் தானியங்களை காணிக்கை செலுத்துகின்றனர். அரிசி கொண்டு வந்து மலைப்படிகளில் தூவுகின்றனர். கோழி, ஆடு மாடு ஆகியவற்றை நேர்த்திகடனாக செலுத்துகின்றனர். தவிர சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் இறைவனுக்கு செய்யலாம்.

தலபெருமை:

மயில்மலை : முருகனது ஊர்தியாகிய மயில் அப்பெருமான் சாபத்தால் மயிலுருவத்தில் மலையாக இருந்து சாபவிமோசனம் பெற்றதால் மயில்மலை என்று பெயர் வந்தது. இம்மலை மயில்வடிவமாக இருப்பதாக கூறுகிறார்கர். இதன் உயரம் அடிவாரத்திலிருந்து 40 மீட்டம். மலை மீதுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 16.15 மீட்டம். ஆக மலைக்கோயிலின் உயரம் 56.15 மீட்டம். ஆறே முக்கால் ஏக்கர் பரப்பளவில் இம்மலை அமைந்துள்ளது.

மூலவர் : சண்முகநாதன் ஆறுதிருமுகங்களோடும் பன்னிரு திருக்கரங்களோடும் எழுந்தருளியுள்ளார். செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன். குன்றைமுருகன், தேனாறுடையான் என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு

தேனாற்று நாதர் : கீழ்க்கோயிலில் எழுந்தருளியிருப் பவர் சுயம்புமூர்த்தி. அகத்தியரால் வழிபாடு செய்யப் பெற்றவர். தேனாற்றங்கரையில் இருப்பதால் தேனாற்று நாதர் என்று பெயர் பெற்றுள்ளார்.

அம்மை : அழகே வடிவாய் அருட்சக்தியாய் எழுந்தருளி யுள்ளார். இத்தலம் குறித்து அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

கோயிலின் பிற தீர்த்தங்கள் : சரவணப்பொய்கை, தேனாறு, மயில் தீர்த்தம்.

முருகன், வள்ளி, தெய்வானை மூவரும் தனித்தனி மயில் வாகனங்களில் அமர்ந்து காட்சி தருவது தினி சிறப்பு. மயில் மீது அமர்ந்து இருக்கும் மூலவர் இறங்கி வருவது போலவே இருக்கும். இந்தக் குன்றக்குடி மலை தோற்றத்தில் மயில் வடிவமாய் காட்சி தருகிறது.

மலையின் மேற்பகுதியில் ஞானிகள் வாழந்ததற்கான கற்படுக்ககைளும் பிராமிக் கல்வெட்டுகளும் உள்ள அமண்பாழியிருக்கிறது. இக்கோயிலில் குடவரைக்‌ கோயில் சன்னதிகளும் நிறைய உள்ளன என்பது சிறப்பான சிறப் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. அகத்தியர் வழிபட்டதும், பாண்டவர்கள் வழிபட்டதும் இத்தலத்து சிறப்பு மிக்க அம்சங்கள். கலிங்கநாட்டு இடும்பன் காவடி எடுத்து வந்து வழிபட்டு வயிற்று வலி நீங்கப்பெற்றதும் இத்திருத்தலமாகும்.

தல வரலாறு:
[ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வம்]
சூரனாதியோர் தேவர்களை பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முரனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை நாங்கள்தான் மயிலை விட வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக பொய் சொன்னதால் மயில் கோபம் அடைந்தது. அன்னத்தையும், கருடனையும் மயில் விழுங்கி விட்டது. இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போக சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது. முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார். பின் மியிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாக தோற்றத்தில் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தந்தார். மிகவும் சிறப்பு வாய்ந்த இக்‌கோயில் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

ஸ்ரீமது நேமநாட்டார்களின் தேவர்குல தெய்வமாகிய [நேமநாட்டு வள்ளல் ] குன்றக்குடி ஸ்ரீஆறுமுகவேலவன் ,ஸ்ரீ சண்முகநாதன் எங்கள் எம்பெருமான் ஸ்ரீமுருகபெருமானை வணங்கி
தவத்திரு குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வங்களான 9கோயிலைச்சேர்ந்த சொந்தபந்தங்கள் முன்னிலையில் ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை மற்றும் ஒன்பது கோவிலில் ஒரு கோவிலாருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டு தேர்வடத்தில் ஏறுவார்கள். அப்போது கண்டுகொண்ட மாணிக்கம் நாட்டார்களுக்கு அக்காலத்தில் அவர்கள் நேமநாட்டார்களுக்கு பெரும்உதவி புரிந்தமைக்காக ஒரு தேர்வட மரியாதையானது ஸ்ரீமது நேமநாட்டார்களால் கொடுத்து கொளரவிக்கப்பட்டது.***(*பாளையங்கோட்டை நாட்டார்* களுக்கும் *நேமநாட்டாருக்கும்* போர் தேதி அறிவிக்கப்படுகின்றது அப்போது நேமநாட்டு தேவர்குல போர் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது *கண்டுகொண்டமாணிக்கம் நாட்டார்* களின் உதவி கிடைக்கின்றது அப்போது கண்ரமாணிக்கநாட்டார்களின் *கள்ளர்குல தலைவன்* நமது வம்சம் தனித்தனியாக இருந்தாலும் நம் இனம் ஒன்றுதான் என்று போர்வீரர்களை அனுப்பிவைத்து பாளையங்கோட்டை நாட்டார்களை எதிர்த்து போரில் வெற்றிகண்டனர் [ஆகையால் கண்டரமாணிக்கநாட்டார்களின் தலைவர் நாங்கள் உங்களோடு இணைந்து போரில் வெற்றியை நிச்சயமாக பெருவோம் நீங்கள் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்க்க ஸ்ரீமது நேமநாட்டார்களின் தலைவன் ( *கொண்டையங்கோட்டை மறவர்*)உங்களுக்கு குன்றக்குடி முருகன் கோவிலில் எங்களுக்கு உள்ள தேர்வடத்தில் ஒரு தேர்வட மரியாதையை தருகின்றோம் என்றனர். மற்றும் *பங்குஉத்திரம் மண்டகப்படி ஸ்ரீமது நேமநாட்டார்* களுக்கும் *தைபூச மண்டகப்படி கண்டரமாணிக்க நாட்டார்* களுக்கும் என *ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை பட்டயம் எழுதி கொடுத்துள்ளார்*] ஆகையால் *பரம்பரை பரம்பரையாக* எங்களது *முன்னோர்களின் நட்புக்கு இலக்கணமாக தொன்றுதொட்டு இவ்விழாக்கல் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது*.)
பிறகு அதைப்போல ஏர்தழுவுதல் விழாவானது
ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை மற்றும் நேமநாட்டார்கள் துண்டு அசைக்க மாபெரும் மஞ்சுவிரட்டு விழா காலம்காலமாக நடைபெற்றுவருகிறது அவ்விழாவில் நேமநாட்டார்களும் ,சுற்றுவட்டார தேவர்குல சிங்கங்கள் ,நாச்சியார்கள்,சொந்தபந்தங்கள்,நண்பர்கள் மற்றும் அனைத்து பொது மக்களும் தவறாது கலந்து கொள்வார்கள்.

வரலாற்று ஆய்வாளர்
#தளவான் #திரு.#க.#கற்பகமூர்த்தி #அம்பலம்*# அவர்கள்

இவன்:- சிறு துளி கவி
#சலியாதகண்டன் #தளவான் #சுப்பிரமணியன்கணேசன் தேவர் B.E., E.E.E,
#சிவகங்கைசீமை #ஸ்ரீமது #நேமநாடு – #குன்றக்குடி

https://m.facebook.com/story.php?story_fbid=1325380817606367&id=100004033854626

]]>
Comment on சூரக்குடி பொன்னரசு கண்ட விஜயாலயத்தேவர் by Subramanianganesandhevar https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#comment-11917 Thu, 19 Jul 2018 00:40:44 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3104#comment-11917 https://m.facebook.com/story.php?story_fbid=1325380817606367&id=100004033854626

ஸ்ரீமது நேமநாட்டாரின் பங்குனி உத்திரத் திருவிழா :
ஸ்ரீ அருள்தரு சண்முகநாதப்பெருமான் திருக்கோயில்

முதல்மரியாதை

*ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களின் வரலாற்று சரித்திரம்*:

சுமார் *3000ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்திலும்,2000ஆண்டுகளுக்கு மேல் நேமநாட்டிலும் சிற்றரசு அமைத்து படைபற்று வைத்து சிற்றரசராகவும்,நாடாள்வனாகவும்,படைத்தளபதியாகவும்,மதுரை பாண்டிய மன்னனுக்கு(கண்டன் உதயனஞ் செய்தான் காங்கேயன்) அமைச்சராகவும் வாழ்ந்து வந்தனர்* ,ஆகையால் மதுரை அழகர் கோவிலில் *ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கு* தேர்வட மரியாதை உள்ளது.

சேரகுடியுடன் நெருங்கிய தொடர்புடைய நாங்கள்

பாண்டிய நாட்டில் எங்கள் நாடமைத்து

நேமநாட்டார் சோழனுக்கு ஆதரவாக பல போரில் மறம் செரிய வாள் வீசினர். ஆகையால் இதற்கு [ *பூவேந்தராயர்,மூவேந்தராயர்,விருப்பாச்சிராயர் சீமை என்றும் மூவேந்தர் நாடு* என்ற சிறப்பு பெயரும் உண்டு ]
*கி.பி 1300க்கு* பிறகு *ஸ்ரீமது நேமநாட்டார்களால் குன்றக்குடியில் திருமடம் அமைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை திருமடத்திற்க்கம் நேமநாட்டு தளவான்களுக்கும் நெருங்கிய தொடர்புடையது*.

#குன்றக்குடி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் #குடைவரைகோவிலான சிவன் கோவில் உள்ளது. மும்மூர்த்திகலான #திருமால் #சிவன் #பிரம்மா சிற்பங்கள் அடங்கிய #அர்தமண்டலமாகும்.

இதனை #குலோத்துங்கச்சோழனால் #7ஆம் #8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
#மெய்கீர்த்தி அதாவது #வட்டஎழுத்து #கல்வெட்டு உள்ளது.
அதில் இந்த குடைவரை கோவிலுக்கு #மசிலிச்சுவரம் [#சோழ #ஈஷ்வரம்] என்று பெயர் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு #மயில்மலை என்ற சிறப்புபெயரும் உண்டு,

இந்த கோவில் #ஸ்ரீமது #நேமநாட்டார்களின் குலதெய்வமாகும்.

[ *நேமநாட்டு கொண்டையன் கோட்டை மறவர் குல தேவர்கள்* ]

*கி.பி 1700* க்கு பிறகு ஸ்ரீமது நேமநாடு *சிவகங்கை சமஸ்தானத்திற்க்கு* கீழ் கொண்டுவரப்பட்டது.

பிறகு *பெரியமருதுபாண்டியருக்க இராஜபிளவு நோய்* ஏற்பட்ட போது
*காடான் செட்டியார் வழி வகைசொல்லி ,ஸ்ரீமது நேமநாட்டை சேர்ந்த ஆற்காட்டு தளவாய் வினைதீர்த்தான் சேர்வைகாரர் உதவிகளும் புரிய நோய் தீர்க்கப்பட்டு*.

பிறகு
*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் திருக்கோயில் மருதுசகோதரர்களால் கட்டு முடிக்கப்பட்டு* தேர்வடம் ஏறி விழாவினை சிறப்பித்தனர் பிறகு *முதல் மரியாதை ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கே* என்று மருதுசகோதரர்கள் பட்டயம் கொடுக்கப்பட்டு பிறகு அன்றில் இருந்து காலம் காலமாக இன்று வரை தைபூசம்,பங்குனிஉத்தரம் மற்றும் அனைத்து விழாக்களிலும் முதல்மரியாதை வழங்கப்பட்டு மற்றும்
தேர்வடத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு சேர்வையும்* மட்டும் *நேமநாட்டில் ஒன்பதுகோவிலைச் சேர்ந்த அம்பலம் ஒருவரும்* மற்றும் அனைத்து தேவர்களும் தேர்வடம் இழுக்க விழா சிறப்பிக்கப்படுகிறது.மற்றும் அதைப்போல மஞ்சுவிரட்டு விழாவும் நேமநாட்டார்களால் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது .

ஸ்ரீமது நேமநாட்டார்களின் 9பது கோவில் குலதெய்வங்கள் :
ஸ்ரீ மது நேம நாட்டார்௧ளின்(கொண்டையங் கோட்டை மறவர்கள்)கோவில் மரியாதை :

*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் கோவில் முதல்மரியாதை*(ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வம்)
குன்றக்குடி ஸ்ரீஆறுமுகவேலவனின் மலை அடிவாரத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு ஈஷ்வர்* திருக்கோயில் உள்ளது.

*மதுரை சுந்தரபாண்டிய மன்னரின் அமைச்சர் அதிகாரிகளின் ஒருவர்தான் – ஸ்ரீமது நேமநாட்டார் கண்டன் உதயஞ் செய்தான் காங்கேயன்* ஆவார்

1) *மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மரியாதை*.

2) *மதுரை கள்ளழகர் கோவில் தேர்வட மரியாதை*

ஸ்ரீ மது நேம நாட்டின் 9 கோவில்கள்:

1]குன்றக்குடி – வேங்கை புலி(வேந்தை புலி) கருப்பர் கோவிலார்

2]சாலி- அஞ்சாதபெருமாள் கோவிலார்

3]நெற்புகப்பட்டி – நல்லகாட ஐயனார் ,மதுரை வீரன்
கோவிலார்

4]பூங்குடி கோவில்- கிணத்ததடி காளி கோவிலார்

5]கழணிவாசல் – திட்டுமலை காளி கோவிலார்

6]வெளுவூர் – பாலடி கருப்பபர் கோவிலார்

7]சூரக்குடி – அடைக்கலம் காத்த ஐயனார் கோவிலார் ( *சிவகங்கை மாவட்டம்,பலவான்குடி அருகில் உள்ள சூரக்குடி அரசர் விஜயாலயத்தேவர் வம்சாவழிகள் தான் ஸ்ரீமது நேமநாட்டு தேவர்கள்* )

8]காரையூர் – தளவான் காளி கோவிலார்

9]அங்காள பரேமேஷ்வரி கோவிலார்

அரளிக்கோட்டை மற்றும் அரளிப்பாரையில் ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களுக்கு மரியாதை உள்ளது.

ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களின் பட்டங்கள்:-

1) தளவான்

2) தேவர்

3) சலியாத கண்டன்

4) கண்டன்

5) சேர்வை

6) அம்பலம்

7) நாட்டார்

8) வன்னிய மறவர்கள்

9)குண்டையங் கோட்டை (எ) கொண்டையங்கோட்டை மறவர்கள்

*மூவேந்தர்களுக்கு சொந்தக்காரர்கள் – ஸ்ரீமது நேமநாட்டார்கள்*

#சேரர்

#சோழர்

#பாண்டியர் மன்னர்களின்
சிற்றரசராகவும்,நாடாள்வனாகவும்,படைத்தளபதியாகவும், அமைச்சராகவும் வாழ்துவந்தவர்கள்.

இது ஸ்ரீமது நேமநாட்டு கொண்டையான் கோட்டை மறவர்குல தேவர்களில் வரலாற்று சுருக்கம் இதுவே.

கேரள,சிங்கவள,தேனாற்றுப்போக்குடைய அதளையைச்சேர்ந்த 64 1/2 கிராம ஸ்ரீமது நேமநாட்டார்களாகிய கொண்டையங்கோட்டை மறவர்குல தேவர்களால் காலம் காலமாக நடத்தப்பெறும் மாபெரும் மஞ்சுவிரட்டு திருவிழா காலம்காலமாக நடத்தப்பட்டு வருகின்றன

[[[[[[[[[[
அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில்

மூலவர் : சண்முகநாதர்
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : அரசமரம்
தீர்த்தம் : தேனாறு
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அரசவனம்
ஊர் : குன்றக்குடி
மாவட்டம் : சிவகங்கை
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

அருணகிரி நாதர்.

திருவிழா:

பங்குனி உத்திரம் 10 நாள் திருவிழா தைப்பூசத் திருவிழா 10 நாள் திருவிழா இவை இரண்டும் இத்தலத்தின் மிகப்பெரிய திருவிழாக்கள் ஆகும்.
[ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கு முதல்மரியாதை மற்றும் கண்டுகொண்டமாணிக்க நாட்டார்களுக்கும் மரியாதை வழங்கப்படும்]
சித்திரை – பால்‌பெருக்கு விழா வைகாசி – வைகாசி விசாகப் பெருவிழா ஆனி – மகாபிசேகம் ஆடி – திருப்படிபூஜை ஆவணி – ஆவணிமூலம்பிட்டுத்திருவிழா புரட்டாசி – அம்புபோடும் திருவிழா ஐப்பசி – கந்த சஷ்டி திருவிழா.

தல சிறப்பு:

இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

முகவரி:

அருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், அருள்மிகு திருவண்ணாமலை ஆதீ‌னம், குன்றக்குடி – 630 206 சிவகங்கை மாவட்டம்.

போன்:

+91 – 4577 – 264227, 97905 83820

பொது தகவல்:

கண்ணபிரான், நான்முகன், இந்திரன், வசிட்டர், விசுவாமித்திரர், நாரதர், கருடன், சூரியன், மன்மதன் முதலியோர் வழிபட்ட தலம் இது.

பிரார்த்தனை

இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள பிரார்த்தனைத் தலங்களில் மேன்மை வாய்ந்தது. நோய் நீ்க்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள். குன்றக்குடி காவடி என்பது புகழ்பெற்றது. குன்றக்குடிக்கு காவடி எடுத்தாலும் நடக்காது என்ற பழமொழி தமிழகத்தில் பரவியுள்ளது. இப்பழமொழியால் குன்றக்குடிக்கு காவடி எடுத்தால் நினைத்‌த‌வை கை கூடியே தீரும் என்பது எதிர்மறையாக வலியுறுத்தப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

காவடி எடுத்தல், பால்க்குடம் எடுத்தல், சஷ்டி விரதம் இருத்தல், உடற்பிணி தீர ஆண்கள் அங்கப்பிரதட்சணம், பெண்கள் கும்பிடுதண்டமும், அடிப்பிரதட்சணமும் நிறைவேற்றுகின்றனர். வெள்ளியிலான அந்தந்த உறுப்பு வடிவங்களை காணிக்கை செலுத்துகின்றனர். ‌தோல் வியாதிகள் தீர சொறிபடை நீங்க சரவணப்பொய்கையிலும் இடும்பன் சந்நிதியிலும் உப்பும் மிளகும் போடுகின்றனர். விவசாய விளைச்சல் பெற்றவர்கள் தானியங்களை காணிக்கை செலுத்துகின்றனர். அரிசி கொண்டு வந்து மலைப்படிகளில் தூவுகின்றனர். கோழி, ஆடு மாடு ஆகியவற்றை நேர்த்திகடனாக செலுத்துகின்றனர். தவிர சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் இறைவனுக்கு செய்யலாம்.

தலபெருமை:

மயில்மலை : முருகனது ஊர்தியாகிய மயில் அப்பெருமான் சாபத்தால் மயிலுருவத்தில் மலையாக இருந்து சாபவிமோசனம் பெற்றதால் மயில்மலை என்று பெயர் வந்தது. இம்மலை மயில்வடிவமாக இருப்பதாக கூறுகிறார்கர். இதன் உயரம் அடிவாரத்திலிருந்து 40 மீட்டம். மலை மீதுள்ள ராஜகோபுரத்தின் உயரம் 16.15 மீட்டம். ஆக மலைக்கோயிலின் உயரம் 56.15 மீட்டம். ஆறே முக்கால் ஏக்கர் பரப்பளவில் இம்மலை அமைந்துள்ளது.

மூலவர் : சண்முகநாதன் ஆறுதிருமுகங்களோடும் பன்னிரு திருக்கரங்களோடும் எழுந்தருளியுள்ளார். செட்டிமுருகன், குன்றையூருடையான், மயூரகிரிநாதன், மயில்கலைக்கந்தன். குன்றைமுருகன், தேனாறுடையான் என்று பலபெயர்கள் மூலவருக்கு உண்டு

தேனாற்று நாதர் : கீழ்க்கோயிலில் எழுந்தருளியிருப் பவர் சுயம்புமூர்த்தி. அகத்தியரால் வழிபாடு செய்யப் பெற்றவர். தேனாற்றங்கரையில் இருப்பதால் தேனாற்று நாதர் என்று பெயர் பெற்றுள்ளார்.

அம்மை : அழகே வடிவாய் அருட்சக்தியாய் எழுந்தருளி யுள்ளார். இத்தலம் குறித்து அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

கோயிலின் பிற தீர்த்தங்கள் : சரவணப்பொய்கை, தேனாறு, மயில் தீர்த்தம்.

முருகன், வள்ளி, தெய்வானை மூவரும் தனித்தனி மயில் வாகனங்களில் அமர்ந்து காட்சி தருவது தினி சிறப்பு. மயில் மீது அமர்ந்து இருக்கும் மூலவர் இறங்கி வருவது போலவே இருக்கும். இந்தக் குன்றக்குடி மலை தோற்றத்தில் மயில் வடிவமாய் காட்சி தருகிறது.

மலையின் மேற்பகுதியில் ஞானிகள் வாழந்ததற்கான கற்படுக்ககைளும் பிராமிக் கல்வெட்டுகளும் உள்ள அமண்பாழியிருக்கிறது. இக்கோயிலில் குடவரைக்‌ கோயில் சன்னதிகளும் நிறைய உள்ளன என்பது சிறப்பான சிறப் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. அகத்தியர் வழிபட்டதும், பாண்டவர்கள் வழிபட்டதும் இத்தலத்து சிறப்பு மிக்க அம்சங்கள். கலிங்கநாட்டு இடும்பன் காவடி எடுத்து வந்து வழிபட்டு வயிற்று வலி நீங்கப்பெற்றதும் இத்திருத்தலமாகும்.

தல வரலாறு:
[ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வம்]
சூரனாதியோர் தேவர்களை பழிவாங்கும் நோக்கில் மயிலிடம் நான்முரனின் அன்னம், திருமாலின் கருடன் ஆகியவை நாங்கள்தான் மயிலை விட வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று சொன்னதாக பொய் சொன்னதால் மயில் கோபம் அடைந்தது. அன்னத்தையும், கருடனையும் மயில் விழுங்கி விட்டது. இந்திரனும் திருமாலும் முருகனிடம் முறையிட அன்னத்தையும், கருடனையும் மீட்டு தந்தார். பின்பு செய்த குற்றத்திற்காக மயிலை மலையாகிப் போக சாபம் தந்தார். மயிலும் தன் தவறை உணர்ந்து அரச வனத்துக்கு (குன்றக்குடி) வந்து முருகப்பெருமானை நோக்கி தவம் இருந்தது. முருகனும் மயிலுக்கு சாப விமோசனம் தந்தார். பின் மியிலின் வேண்டுகோளுக்கிணங்க மயில் வடிவமாக தோற்றத்தில் உள்ள இம்மலையில் எழுந்தருளி அருள் தந்தார். மிகவும் சிறப்பு வாய்ந்த இக்‌கோயில் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

ஸ்ரீமது நேமநாட்டார்களின் தேவர்குல தெய்வமாகிய [நேமநாட்டு வள்ளல் ] குன்றக்குடி ஸ்ரீஆறுமுகவேலவன் ,ஸ்ரீ சண்முகநாதன் எங்கள் எம்பெருமான் ஸ்ரீமுருகபெருமானை வணங்கி
தவத்திரு குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வங்களான 9கோயிலைச்சேர்ந்த சொந்தபந்தங்கள் முன்னிலையில் ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை மற்றும் ஒன்பது கோவிலில் ஒரு கோவிலாருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டு தேர்வடத்தில் ஏறுவார்கள். அப்போது கண்டுகொண்ட மாணிக்கம் நாட்டார்களுக்கு அக்காலத்தில் அவர்கள் நேமநாட்டார்களுக்கு பெரும்உதவி புரிந்தமைக்காக ஒரு தேர்வட மரியாதையானது ஸ்ரீமது நேமநாட்டார்களால் கொடுத்து கொளரவிக்கப்பட்டது.***(*பாளையங்கோட்டை நாட்டார்* களுக்கும் *நேமநாட்டாருக்கும்* போர் தேதி அறிவிக்கப்படுகின்றது அப்போது நேமநாட்டு தேவர்குல போர் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது *கண்டுகொண்டமாணிக்கம் நாட்டார்* களின் உதவி கிடைக்கின்றது அப்போது கண்ரமாணிக்கநாட்டார்களின் *கள்ளர்குல தலைவன்* நமது வம்சம் தனித்தனியாக இருந்தாலும் நம் இனம் ஒன்றுதான் என்று போர்வீரர்களை அனுப்பிவைத்து பாளையங்கோட்டை நாட்டார்களை எதிர்த்து போரில் வெற்றிகண்டனர் [ஆகையால் கண்டரமாணிக்கநாட்டார்களின் தலைவர் நாங்கள் உங்களோடு இணைந்து போரில் வெற்றியை நிச்சயமாக பெருவோம் நீங்கள் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்க்க ஸ்ரீமது நேமநாட்டார்களின் தலைவன் ( *கொண்டையங்கோட்டை மறவர்*)உங்களுக்கு குன்றக்குடி முருகன் கோவிலில் எங்களுக்கு உள்ள தேர்வடத்தில் ஒரு தேர்வட மரியாதையை தருகின்றோம் என்றனர். மற்றும் *பங்குஉத்திரம் மண்டகப்படி ஸ்ரீமது நேமநாட்டார்* களுக்கும் *தைபூச மண்டகப்படி கண்டரமாணிக்க நாட்டார்* களுக்கும் என *ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை பட்டயம் எழுதி கொடுத்துள்ளார்*] ஆகையால் *பரம்பரை பரம்பரையாக* எங்களது *முன்னோர்களின் நட்புக்கு இலக்கணமாக தொன்றுதொட்டு இவ்விழாக்கல் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது*.)
பிறகு அதைப்போல ஏர்தழுவுதல் விழாவானது
ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை மற்றும் நேமநாட்டார்கள் துண்டு அசைக்க மாபெரும் மஞ்சுவிரட்டு விழா காலம்காலமாக நடைபெற்றுவருகிறது அவ்விழாவில் நேமநாட்டார்களும் ,சுற்றுவட்டார தேவர்குல சிங்கங்கள் ,நாச்சியார்கள்,சொந்தபந்தங்கள்,நண்பர்கள் மற்றும் அனைத்து பொது மக்களும் தவறாது கலந்து கொள்வார்கள்.

வரலாற்று ஆய்வாளர்
#தளவான் #திரு.#க.#கற்பகமூர்த்தி #அம்பலம்*# அவர்கள்

இவன்:- சிறு துளி கவி
#சலியாதகண்டன் #தளவான் #சுப்பிரமணியன்கணேசன் #தேவர் B.E., E.E.E,
#சிவகங்கைசீமை #ஸ்ரீமது #நேமநாடு – #குன்றக்குடி

https://m.facebook.com/story.php?story_fbid=1325380817606367&id=100004033854626

]]>
Comment on நேம நாட்டு கொண்டையன் கோட்டை மறவர் பேரவை by Subramanianganesandhevarsridevinachiyar https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%ae-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f/#comment-11882 Fri, 13 Jul 2018 16:57:31 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=4092#comment-11882 https://m.facebook.com/story.php?story_fbid=1325380817606367&id=100004033854626

ஸ்ரீமது நேமநாட்டாரின் பங்குனி உத்திரத் திருவிழா :
ஸ்ரீ அருள்தரு சண்முகநாதப்பெருமான் திருக்கோயில்

முதல்மரியாதை

*ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களின் வரலாற்று சரித்திரம்*:

சுமார் *3000ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்திலும்,2000ஆண்டுகளுக்கு மேல் நேமநாட்டிலும் சிற்றரசு அமைத்து படைபற்று வைத்து சிற்றரசராகவும்,நாடாள்வனாகவும்,படைத்தளபதியாகவும்,மதுரை பாண்டிய மன்னனுக்கு(கண்டன் உதயனஞ் செய்தான் காங்கேயன்) அமைச்சராகவும் வாழ்ந்து வந்தனர்* ,ஆகையால் மதுரை அழகர் கோவிலில் *ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கு* தேர்வட மரியாதை உள்ளது.

சேரகுடியுடன் நெருங்கிய தொடர்புடைய நாங்கள்

பாண்டிய நாட்டில் எங்கள் நாடமைத்து

நேமநாட்டார் சோழனுக்கு ஆதரவாக பல போரில் மறம் செரிய வாள் வீசினர். ஆகையால் இதற்கு [ *பூவேந்தராயர்,மூவேந்தராயர்,விருப்பாச்சிராயர் சீமை என்றும் மூவேந்தர் நாடு* என்ற சிறப்பு பெயரும் உண்டு ]
*கி.பி 1300க்கு* பிறகு *ஸ்ரீமது நேமநாட்டார்களால் குன்றக்குடியில் திருமடம் அமைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை திருமடத்திற்க்கம் நேமநாட்டு தளவான்களுக்கும் நெருங்கிய தொடர்புடையது*.

#குன்றக்குடி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் #குடைவரைகோவிலான சிவன் கோவில் உள்ளது. மும்மூர்த்திகலான #திருமால் #சிவன் #பிரம்மா சிற்பங்கள் அடங்கிய #அர்தமண்டலமாகும்.

இதனை #குலோத்துங்கச்சோழனால் #7ஆம் #8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
#மெய்கீர்த்தி அதாவது #வட்டஎழுத்து #கல்வெட்டு உள்ளது.
அதில் இந்த குடைவரை கோவிலுக்கு #மசிலிச்சுவரம் [#சோழ #ஈஷ்வரம்] என்று பெயர் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு #மயில்மலை என்ற சிறப்புபெயரும் உண்டு,

இந்த கோவில் #ஸ்ரீமது #நேமநாட்டார்களின் குலதெய்வமாகும்.

[ *நேமநாட்டு கொண்டையன் கோட்டை மறவர் குல தேவர்கள்* ]

*கி.பி 1700* க்கு பிறகு ஸ்ரீமது நேமநாடு *சிவகங்கை சமஸ்தானத்திற்க்கு* கீழ் கொண்டுவரப்பட்டது.

பிறகு *பெரியமருதுபாண்டியருக்க இராஜபிளவு நோய்* ஏற்பட்ட போது
*காடான் செட்டியார் வழி வகைசொல்லி ,ஸ்ரீமது நேமநாட்டை சேர்ந்த ஆற்காட்டு தளவாய் வினைதீர்த்தான் சேர்வைகாரர் உதவிகளும் புரிய நோய் தீர்க்கப்பட்டு*.

பிறகு
*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் திருக்கோயில் மருதுசகோதரர்களால் கட்டு முடிக்கப்பட்டு* தேர்வடம் ஏறி விழாவினை சிறப்பித்தனர் பிறகு *முதல் மரியாதை ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கே* என்று மருதுசகோதரர்கள் பட்டயம் கொடுக்கப்பட்டு பிறகு அன்றில் இருந்து காலம் காலமாக இன்று வரை தைபூசம்,பங்குனிஉத்தரம் மற்றும் அனைத்து விழாக்களிலும் முதல்மரியாதை வழங்கப்பட்டு மற்றும்
தேர்வடத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு சேர்வையும்* மட்டும் *நேமநாட்டில் ஒன்பதுகோவிலைச் சேர்ந்த அம்பலம் ஒருவரும்* மற்றும் அனைத்து தேவர்களும் தேர்வடம் இழுக்க விழா சிறப்பிக்கப்படுகிறது.மற்றும் அதைப்போல மஞ்சுவிரட்டு விழாவும் நேமநாட்டார்களால் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது .

ஸ்ரீமது நேமநாட்டார்களின் 9பது கோவில் குலதெய்வங்கள் :
ஸ்ரீ மது நேம நாட்டார்௧ளின்(கொண்டையங் கோட்டை மறவர்கள்)கோவில் மரியாதை :

*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் கோவில் முதல்மரியாதை*(ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வம்)
குன்றக்குடி ஸ்ரீஆறுமுகவேலவனின் மலை அடிவாரத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு ஈஷ்வர்* திருக்கோயில் உள்ளது.

*மதுரை சுந்தரபாண்டிய மன்னரின் அமைச்சர் அதிகாரிகளின் ஒருவர்தான் – ஸ்ரீமது நேமநாட்டார் கண்டன் உதயஞ் செய்தான் காங்கேயன்* ஆவார்

1) *மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மரியாதை*.

2) *மதுரை கள்ளழகர் கோவில் தேர்வட மரியாதை*

ஸ்ரீ மது நேம நாட்டின் 9 கோவில்கள்:

1]குன்றக்குடி – வேங்கை புலி(வேந்தை புலி) கருப்பர் கோவிலார்

2]சாலி- அஞ்சாதபெருமாள் கோவிலார்

3]நெற்புகப்பட்டி – நல்லகாட ஐயனார் ,மதுரை வீரன்
கோவிலார்

4]பூங்குடி கோவில்- கிணத்ததடி காளி கோவிலார்

5]கழணிவாசல் – திட்டுமலை காளி கோவிலார்

6]வெளுவூர் – பாலடி கருப்பபர் கோவிலார்

7]சூரக்குடி – அடைக்கலம் காத்த ஐயனார் கோவிலார் ( *சிவகங்கை மாவட்டம்,பலவான்குடி அருகில் உள்ள சூரக்குடி அரசர் விஜயாலயத்தேவர் வம்சாவழிகள் தான் ஸ்ரீமது நேமநாட்டு தேவர்கள்* )

8]காரையூர் – தளவான் காளி கோவிலார்

9]அங்காள பரேமேஷ்வரி கோவிலார்

அரளிக்கோட்டை மற்றும் அரளிப்பாரையில் ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களுக்கு மரியாதை உள்ளது.

ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களின் பட்டங்கள்:-

1) தளவான்

2) தேவர்

3) சலியாத கண்டன்

4) கண்டன்

5) சேர்வை

6) அம்பலம்

7) நாட்டார்

8) வன்னிய மறவர்கள்

9)குண்டையங் கோட்டை (எ) கொண்டையங்கோட்டை மறவர்கள்

இது ஸ்ரீமது நேமநாட்டு கொண்டையான் கோட்டை மறவர்குல தேவர்களில் வரலாற்று சுருக்கம் இதுவே.

கேரள,சிங்கவள,தேனாற்றுப்போக்குடைய அதளையைச்சேர்ந்த 64 1/2 கிராம ஸ்ரீமது நேமநாட்டார்களாகிய கொண்டையங்கோட்டை மறவர்குல தேவர்களால் காலம் காலமாக நடத்தப்பெறும் மாபெரும் மஞ்சுவிரட்டு திருவிழா காலம்காலமாக நடத்தப்பட்டு வருகின்றன

ஸ்ரீமது நேமநாட்டார்களின் தேவர்குல தெய்வமாகிய [நேமநாட்டு வள்ளல் ] குன்றக்குடி ஸ்ரீஆறுமுகவேலவன் ,ஸ்ரீ சண்முகநாதன் எங்கள் எம்பெருமான் ஸ்ரீமுருகபெருமானை வணங்கி
தவத்திரு குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வங்களான 9கோயிலைச்சேர்ந்த சொந்தபந்தங்கள் முன்னிலையில் ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை மற்றும் ஒன்பது கோவிலில் ஒரு கோவிலாருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டு தேர்வடத்தில் ஏறுவார்கள். அப்போது கண்டுகொண்ட மாணிக்கம் நாட்டார்களுக்கு அக்காலத்தில் அவர்கள் நேமநாட்டார்களுக்கு பெரும்உதவி புரிந்தமைக்காக ஒரு தேர்வட மரியாதையானது ஸ்ரீமது நேமநாட்டார்களால் கொடுத்து கொளரவிக்கப்பட்டது.***(*பாளையங்கோட்டை நாட்டார்* களுக்கும் *நேமநாட்டாருக்கும்* போர் தேதி அறிவிக்கப்படுகின்றது அப்போது நேமநாட்டு தேவர்குல போர் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது *கண்டுகொண்டமாணிக்கம் நாட்டார்* களின் உதவி கிடைக்கின்றது அப்போது கண்ரமாணிக்கநாட்டார்களின் *கள்ளர்குல தலைவன்* நமது வம்சம் தனித்தனியாக இருந்தாலும் நம் இனம் ஒன்றுதான் என்று போர்வீரர்களை அனுப்பிவைத்து பாளையங்கோட்டை நாட்டார்களை எதிர்த்து போரில் வெற்றிகண்டனர் [ஆகையால் கண்டரமாணிக்கநாட்டார்களின் தலைவர் நாங்கள் உங்களோடு இணைந்து போரில் வெற்றியை நிச்சயமாக பெருவோம் நீங்கள் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்க்க ஸ்ரீமது நேமநாட்டார்களின் தலைவன் ( *கொண்டையங்கோட்டை மறவர்*)உங்களுக்கு குன்றக்குடி முருகன் கோவிலில் எங்களுக்கு உள்ள தேர்வடத்தில் ஒரு தேர்வட மரியாதையை தருகின்றோம் என்றனர். மற்றும் *பங்குஉத்திரம் மண்டகப்படி ஸ்ரீமது நேமநாட்டார்* களுக்கும் *தைபூச மண்டகப்படி கண்டரமாணிக்க நாட்டார்* களுக்கும் என *ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை பட்டயம் எழுதி கொடுத்துள்ளார்*] ஆகையால் *பரம்பரை பரம்பரையாக* எங்களது *முன்னோர்களின் நட்புக்கு இலக்கணமாக தொன்றுதொட்டு இவ்விழாக்கல் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது*.)
பிறகு அதைப்போல ஏர்தழுவுதல் விழாவானது
ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை மற்றும் நேமநாட்டார்கள் துண்டு அசைக்க மாபெரும் மஞ்சுவிரட்டு விழா காலம்காலமாக நடைபெற்றுவருகிறது அவ்விழாவில் நேமநாட்டார்களும் ,சுற்றுவட்டார தேவர்குல சிங்கங்கள் ,நாச்சியார்கள்,சொந்தபந்தங்கள்,நண்பர்கள் மற்றும் அனைத்து பொது மக்களும் தவறாது கலந்து கொள்வார்கள்.

#சலியாதகண்டன் #தளவான் #சுப்பிரமணியன்கணேசன் #தேவர் B.E., E.E.E,
#சிவகங்கைசீமை #ஸ்ரீமது #நேமநாடு – #குன்றக்குடி

]]>
Comment on சேதிராயர் வம்சம்(Chedi Vanshi King) by Rajesh Pandian https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8dchedi-vanshi-king/#comment-11873 Mon, 09 Jul 2018 16:19:03 +0000 http://www.thevarthalam.com/?p=4379#comment-11873 Your articles are absolutely brilliant!! Keep it up my brothers and sisters.

]]>
Comment on ஷத்திரியர் யார்..? by Jency https://thevarthalam.com/%e0%ae%b7%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/#comment-11843 Mon, 02 Jul 2018 05:31:06 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2646#comment-11843 பரதவர் குலத்திற்கு.

]]>
Comment on மறக்குலமன்னன் அழகுமுத்து சோழகோன்சேர்வை by செம்பியன் அரசன் https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#comment-11234 Mon, 12 Feb 2018 15:09:17 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2822#comment-11234 In reply to Mutharaiyar.

பாளையம் ஆண்டவர்கள் பாளையக்காரர்கள்.பாளையத்துக்கு சேவகம் பன்னியவர்கள் சேர்வைக்காரர்கள். கோனார் எந்த பாளையத்தை ஆண்டனர் அல்லது எந்த பாளையத்துக்கு சேவகம் செய்தனர். அதுக்கு எந்த ஆங்கிலேயர் இருக்கா?. அழகுமுத்து சேர்வை பற்றி எந்த ஆங்கிலய குறிப்பும் கிடையாது.
யூசுப்கான் குறிப்பும் கிடையாது. அழகுமுத்து பத்திய ஆதாரம் வம்சமனிதீபிகை,எட்டயபுரம் வரலாறு என்ற இரு புத்தகத்தில் தான் இருக்கிறது இந்த இருபுத்தகத்திலும் அழகுமுத்து சேர்வை என்று தான் உள்ளது. முதலில் அழகு முத்து கோன் என சிலை வைத்ததே தவறு. இன்னோர் உண்மை அழகுமுத்து வைனவர் கிடையாது நாமம் போடுவர் கிடையாது. பட்டை பூசும் சைவ அழகரனைஞ்ச சிவனை வழிபடுபவர்கள். முதல் கோனலே முற்றும் கோனல். அழகுமுத்து சேர்வை வாரிசு லட்சுமிராஜா சிறுதாலிகட்டி மறவர். எட்டயபுரராஜாவிடம் சேவகம் செய்ததால் சேர்வைபட்டம். போதுமா? கட்டாலங்குளத்திலே ஒரு கோனார் வீடுகூட கிடையாது.

முதல்ல உங்களுக்கு இதை பத்திய கவலையே சிரிப்பு தான் வருகிறது.

]]>
Comment on மறக்குலமன்னன் அழகுமுத்து சோழகோன்சேர்வை by Mutharaiyar https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#comment-11172 Mon, 05 Feb 2018 13:30:03 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2822#comment-11172 சேர்வை பட்டம் பெற்ற கோனார் என்று சொல்லப்படுகிறது – எது உண்மை சொல்லுங்கள் கோனார் – அல்லது சேர்வையா

]]>
Comment on மறவர் என்பது இனப்பெயர் பன்பு பெயரல்ல!! by செம்பியன் அரசன் https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa/#comment-10984 Fri, 12 Jan 2018 16:22:44 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3788#comment-10984 In reply to Raja.

கடல் மறவர் பரதர்

]]>
Comment on வாட்டாக்குடி இரணியன் தேவர் by SELLADURAI IRANIYAN https://thevarthalam.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5/#comment-10973 Wed, 10 Jan 2018 00:51:21 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2365#comment-10973 என் முன்னுக்கு இரணியன் பெயர் வைத்ததில் நான் பெருமை படுகிறேன்.

]]>
Comment on மறவர் என்பது இனப்பெயர் பன்பு பெயரல்ல!! by Raja https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa/#comment-10672 Wed, 01 Nov 2017 04:26:12 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3788#comment-10672 மறவர் பரதவர் ஒன்றா அதை பத்தி சொல்லுங்க

]]>