ஏன் பாளையக்காரர் தோற்றனர்? | தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Sat, 29 Jan 2011 17:39:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.3 ஏன் பாளையக்காரர் தோற்றனர்? https://thevarthalam.com/%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a9%e0%ae%b0/ https://thevarthalam.com/%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a9%e0%ae%b0/#respond Sat, 29 Jan 2011 17:06:50 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=1523 சிவகங்கைச்சீமை வரலாறு பற்றி என்னுடைய பழைய குறிப்புகளைத் தோண்டிக்கொண்டிருக்கும்போது சில விஷயங்கள் தென்பட்டன. அவற்றைப் பார்த்தபோது ரொம்பவும் வியப்பாக இருந்தது. 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி(கும்பினி) தமிழ்நாட்டில் தன்னுடைய போர் நடவடிக்கைகளை அதிகரித்திருக்கிறது. அப்போதுதான் பாளையக்காரர்களை அடக்கும் போர்கள் ஆரம்பித்தன. அப்போது ஆர்க்காட்டு நவாபின் ஆட்சி நடந்தது. அதெல்லாம் பேரளவுக்குத்தான் ஆரம்பத்தில் இருந்தது. … Continue reading

The post ஏன் பாளையக்காரர் தோற்றனர்? first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a9%e0%ae%b0/feed/ 0