கிள்ளிவளவன் | தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Mon, 17 Jan 2011 17:37:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.4 கிள்ளிவளவன் https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/#respond Mon, 17 Jan 2011 17:37:24 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=1346 நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்தவனாவான். கோவூர்கிழாரின் ஒரேவொரு பாடலில், பாடப்பட்டுள்ள மற்றொரு கிள்ளிவளவன், குராப்பள்ளியில் இறந்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்விரு மன்னர்களுமே ஒருவரே என்று கூறப்படுகிறது. இது எவ்வாறாயினும் கோவூர்கிழாரின் பாடல், கிள்ளிவளவன் கருவூரைக் கைப்பற்றிய பிறகே இயற்றப்பட்டதாகும். … Continue reading

The post கிள்ளிவளவன் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/feed/ 0