பஞ்சவர் | தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Sat, 10 Aug 2013 08:50:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.4 பஞ்சவர் https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#respond Sat, 10 Aug 2013 08:50:13 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3115 பஞ்சவர் என்னும் சொல் பாண்டியரை உணர்த்தும். இப்பெயரில் இலங்கையை பொதுக்காலத்திற்கு சற்று முன்னர் ஆண்ட ஐந்து பாண்டியர்களும் குறிக்கப்படுகின்றனர். சங்ககாலத்திலும் பிற்காலத்திலும் பாண்டியரை பஞ்சவர் என்னும் பெயருடன் அழைப்பது மரபாகவே ஆனது. சங்ககாலக் குறிப்புகள் : சிலப்பதிகாரத்தில் வரும் நெடுஞ்செழியனை வாயில்காவலன் ‘பழியொடு படராப் பஞ்சவ வாழி’ என்று வாழ்த்தி விளிக்கிறான். பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய … Continue reading

The post பஞ்சவர் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/feed/ 0