படைப்பற்று அரையர்களான விரயாச்சிலை மறவர்கள் | தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Sat, 01 Oct 2016 13:04:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.4 படைப்பற்று அரையர்களான விரயாச்சிலை மறவர்கள் https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf/ https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf/#respond Tue, 13 Aug 2013 13:12:12 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3123 புதுகை மாவட்டத்தின் தெற்கு,தென்மேற்கு பகுதியில் குறிப்பாக வெள்ளாற்றின் தெற்கே கோட்டூர்,லம்பக்குடி வரையிலும் மறவர்குடியிருப்புகள் செரிவாக காணப்பட்டன.சிலம்பு கூறும் கோவலன் கண்ணகி பயணத்தில்,கொடும்பாளூரில் இருந்து மதுரை செல்லும் வழியில் இம்மக்கள் வாழ்ந்த குறிப்புகள் காணப்படுகின்றன.புறப்பொருள் வெண்பாமாலையில் “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி” என்பது மறவரை குறிக்கும் தொடராகும்.கொற்றவை வழிபாட்டினை பின்பற்றுபவராக இன்றளவும் புதுக்கோட்டை … Continue reading

The post படைப்பற்று அரையர்களான விரயாச்சிலை மறவர்கள் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf/feed/ 0