பாண்டியர் | தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Thu, 23 May 2013 15:12:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.4 இலங்கையில் மறவர்குடியேற்றம் சோழ,பாண்டியர் காலத்தில் https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1/ https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1/#comments Fri, 10 May 2013 04:46:00 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2854 நித்திலத்தீவென்று வித்தகரால் போற்றிப்புகழ்ந்த இலங்கை என்ற ஈழவள நாட்டிலே முத்தமிழ்காத்த முடி மன்னரின் கொடிபறக்கவும், குடை சிறக்கவும், கொற்றந்தழைக்கவும் வித்திட்ட பெருமை படைவீரர்களான மறவர்குலப் பெருங்குடிமக்களையே முதற்கண் சாரும்.வடஈழத்திலே, குறிப்பாகத் தீவகத்திலே குடிபதி களாக வாழ்ந்த மறவர்குலத்தவர்கள்.இவர்கள்“நெடுந்தீவு சஞ்சுவான் கோயில் கிறீஸ்தவர்கள் தமிழ் மன்னர் காலத்தில் போர் வீரர்களாக நெடுந் தீவில் இறக்கப்பட்டவர்களென்றும், இவர்கள் மறவர் … Continue reading

The post இலங்கையில் மறவர்குடியேற்றம் சோழ,பாண்டியர் காலத்தில் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b1/feed/ 1
இராசராட்டிரப் பாண்டியர் https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/#respond Wed, 14 Nov 2012 18:08:43 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2097 இராசராட்டிரப் பாண்டியர்கள் (பொ.பி. 436-463) என்பவர்கள் களப்பிரர்கள் என்ற அரசர்கள்  மூவேந்தர்களையும் “களப்பிரர்” அடக்கி ஆண்ட போது  பாண்டியர் வம்சத்திலிருந்து  இலங்கைக்கு சென்று அரசாண்ட பாண்டியர் மன்னர்களாவர். இவர்களைப் பற்றி இலங்கையின் வரலாற்று நூலான “சூல வம்சம்”  குறிப்பிடுகிறது. இவர்கள் ஆண்ட பகுதியின் பெயர் இராசராட்டிரம் என்பதால் இவர்கள் இராசராட்டிரப் பாண்டியர்கள் எனப்பட்டனர். முதலில் இவ்வரசை நிறுவிய … Continue reading

The post இராசராட்டிரப் பாண்டியர் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/feed/ 0