பொன்னியின் செல்வன் | தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Sun, 02 Dec 2012 16:35:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.4 பொன்னியின் செல்வன் -8 https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-8/ https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-8/#respond Sun, 02 Dec 2012 16:35:49 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2306                                             பொன்னியின் செல்வன் – பாகம் 1 அத்தியாயம் 8: பல்லக்கில் யார்? சற்று நேரம் அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் ஏதோ பேசி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பல குரல்கள் ஒருங்கே கலந்து ஒலித்தபடியால் வந்தியத்தேவன் காதில் ஒன்றும் தெளிவாக விழவில்லை. சம்புவரையர் உரத்த குரலில், ” பழுவூர் மன்னர் கேட்டதற்கு நாம் மறுமொழி சொல்ல வேண்டாமா? … Continue reading

The post பொன்னியின் செல்வன் -8 first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-8/feed/ 0
பொன்னியின் செல்வன் https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/#respond Fri, 16 Nov 2012 15:30:47 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2121 கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் -1 அத்தியாயம் -2: ஆழ்வார்க்கடியான் நம்பி ஏரிக் கரையிலிருந்து கீழிறங்கித் தென்திசை சென்ற பாதையில் குதிரையைச் செலுத்தியபோது வந்தியத்தேவனுடைய உள்ளம் ஏரி அலைகளின் மீது நடனமாடிய படகைப் போல் ஆனந்தக் கூத்தாடியது. உள்ளத்தின் உள்ளே மறைந்து கிடந்த குதூகலம் பொங்கித் ததும்பியது. வாழ்க்கையில் வேறு யாரும் காணாத அதிசய அனுபவங்களைத் … Continue reading

The post பொன்னியின் செல்வன் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
பொன்னியின் செல்வன்… சோழர்களின் வீரம் சொல்லும் பெரும் கதை! https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0/ https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0/#respond Fri, 16 Nov 2012 07:39:42 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2115                                                                பாகம் -1 புதுவெள்ளம் அத்தியாயம் -1: ஆடித்திருநாள் ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம். விநாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் எளிதில் கடந்து இன்றைக்குத் தொள்ளாயிரத்து எண்பத்திரண்டு (1950ல் எழுதியது) ஆண்டுகளுக்கு முந்திய காலத்துக்குச் செல்வோமாக. தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் … Continue reading

The post பொன்னியின் செல்வன்… சோழர்களின் வீரம் சொல்லும் பெரும் கதை! first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0/feed/ 0