மலையமான் | தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Mon, 29 Aug 2016 08:03:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.4 மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல் https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af/#respond Wed, 04 Sep 2013 10:17:35 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3131 மலையமான் மன்னர் யார்?    தென்னிந்திய அரச குலங்களில் மலையமான் குலமும் முக்கியமான ஒன்று. மூவேந்தரின் சதியால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின்,தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை,புலவர் கபிலர் பெருமான் தனது முயற்சியின் மூலமாக மலையமான் திருக்கோவிலூரையாண்ட மலையமான் தெய்வீகன் என்ற அரசனுக்கு சங்கவை,அங்கவை இருவரையும் மணம் செய்விக்க முனைந்து;பாரியை சதியால் கொன்ற மூவேந்தரையுமே ஔவையாரின் … Continue reading

The post மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
மலையமான் காசுகள் https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Sat, 23 Feb 2013 14:16:10 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2673 திருக்கோவலூர் மலையமான் என்பவன் சங்ககால குறுநில மன்னர்களுள் ஒருவன். இவனது வம்சத்தினர் மலையமான் வம்சத்தினர் எனப்பட்டனர். இவர்கள் வெளியிட்ட செப்பு மற்றும் இருமபுக் காசுகள் கிடைத்துளன. அதில் இவர்கள் ஆண்ட திருக்கோவலூர் ஊரின் பொன்னையாறு, மூன்று மலைகள் மற்றும் ஒரு பாதையும் காணப்படுகிறது. இவற்றின் காலம் கிபி 100 – 300 ஆகும். மலையமான்கள் ஆண்ட … Continue reading

The post மலையமான் காசுகள் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
பாரிவேந்தனும் மலையமான் மன்னவனும் https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae/ https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae/#respond Sat, 02 Feb 2013 11:22:37 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2571 பார்கவ குலமென்பது முக்குலத்தில் ஓர் குலமான கள்ளர்குல பிரிவின் தொன்மையான சோழ நாட்டு அரசவம்சத்தவர்களில் ஓர் குழுவினரின் பட்டமாகும்.,மலையமான்கள்,சுருதிமான்கள்,ஓய்மான்கள்,சேதிராயர்கள் முனையரையர்கள்,முனையத்தரையர்கள்,மலையராயர்கள்,மலையரையர், மலையன் என்ற பட்டங்களையும் பெற்றவர்கள். சேதிநாடுஎன்றநடுநாடு,மலைநாடு,கோவலூர்,திருகோவலூர்,ஓய்மாநாடு, கிழியூர்,முனையூர்,மலாடு,திருமுனைப்பாடி, போன்ற சேதிநாட்டு பகுதிகளை இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக சுருதிமான்,மலையமான்,நத்தமான்,என்னும் குடிப்பெயருடனும்,சேதிநாட்டை ஆள்பவர்கள் என்பதால் சேதிராயர்கள்என்ற பட்டங்களுடனும் ஆண்ட இனத்தவர்கள் என கல்வெட்டு ஆதாரங்களும்,சங்ககால புறநானூற்றுபாடல்களும் தெரிவிக்கின்றன. … Continue reading

The post பாரிவேந்தனும் மலையமான் மன்னவனும் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae/feed/ 0
மலையமான் https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/#respond Mon, 17 Jan 2011 17:28:24 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=1338 மலையமான் திருமுடிக்காரி என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவன். இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான மலையமான் குலத்தை சேர்ந்தவன். இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன். திருமுடிக்காரி என்பனிடம்தான் ஔவையார் தகடூர் அதியமானின் சார்பாகத் தூது சென்றார். தொண்டை நாட்டிற்கும்-சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் இம்மாவட்டத்தை ‘நடுநாடு’ என்றனர். கடை … Continue reading

The post மலையமான் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/feed/ 0