வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி | தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Fri, 12 Jul 2013 07:59:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.4 வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி https://thevarthalam.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/ https://thevarthalam.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/#respond Fri, 12 Jul 2013 07:59:14 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2952 பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். இவனும் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்பவனும் புகார் அரண்மனையில் நண்பர்களாகக் கூடியிருந்தபோது, புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கண்டு இன்று போல் என்றும் ஆட்சியிலும் கூடியிருக்க வேண்டும் எனப் பாடியுள்ளார். இப்படிக் கூடியிருந்தால் பிற அரசர் நாட்டுக் குன்றங்களிலெல்லாம் சோழனின் புலி, பாண்டியனின் கயல் … Continue reading

The post வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/feed/ 0