சோழன் | தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Mon, 21 Nov 2016 09:12:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.4 சோழகங்க தேவன் கட்டிய பூரி ஜெகன்நாதர் கோவிலும் திருப்புல்லானி ஆதி ஜெகன்நாதர் கோவிலும் https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0/ https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0/#respond Wed, 11 Mar 2015 07:24:24 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3562 1.கங்கை கொண்ட பேரரசர் இராஜேந்திர சோழ தேவரின் கலிங்க படையெடுப்பில் நடந்தது என்ன? 2.தஞ்சை பெரிய கோவிலுக்கும் கோனார்க் சூரியதேவர் கடவுள் கோவிலுக்கும் சம்பந்தம் உண்டா? 3.திரிகோனமலை கோனேஸ்வரர் கோவிலுக்கு  ஒரிசா கோனார்க் சூரிய  கோவிலுக்கும் சம்பந்தம் உண்டா? 4.திருப்புல்லானி ஆதி ஜெகன்நாதர் கோவிலுக்கும்  கலிங்கத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா? … Continue reading

The post சோழகங்க தேவன் கட்டிய பூரி ஜெகன்நாதர் கோவிலும் திருப்புல்லானி ஆதி ஜெகன்நாதர் கோவிலும் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0/feed/ 0
செம்பி நாட்டு மறவர்களே இலங்கையை ஆண்ட சோழரின் வழியினர் https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/#comments Wed, 09 Jul 2014 04:43:09 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3379  கங்கை கொண்ட இராஜேந்திர சோழ தேவரின் 1055- ஆம் ஆண்டில் எழுதபட்ட இராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தியில் சோழபாண்டியன்,சோழகங்கன்,சோழகேரளன்,சோழ அயோத்திராஜன்,சோழ கனகராஜன்,சோழ கன்னங்குச்சிராஜன்,சோழ வல்லபன் என சோழ மரபினர் பலரை பல்வேறு பகுதிகளில் ஆள நியமித்ததாக மெய்கீர்த்தி கூறுகின்றது.   இலங்கையிலும் தொடர்ந்த இப்பாரம்பர்யத்திலே சோழமரபினருக்கு வன்னிபங்கள் என்ற காடு சூழ்ந்த வவுனிய என்ற மட்டகளப்பு பிரதேசங்களை … Continue reading

The post செம்பி நாட்டு மறவர்களே இலங்கையை ஆண்ட சோழரின் வழியினர் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/feed/ 1
சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை. https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d/#respond Sat, 27 Jul 2013 17:20:52 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3087 திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்ட சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை. ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல், திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், “ஏரியை அழிப்பவர்கள் நரகத்துக்கு போவார்கள்” என எச்சரிக்கப்பட்டுள்ளது. பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி, வாசுதேவன்பட்டு, படி அக்ரகாரம், ஓரந்தவாடி, நரசிங்கநல்லூர், சொ.நாச்சிப்பட்டு, கீழ்சிறுபாக்கம் கிராமங்களில் நடந்த ஆய்வில் சுவையான வரலாற்று பின்னணி கொண்ட … Continue reading

The post சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை. first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d/feed/ 0
“பெரியதேவர்” இராசராச சோழன் https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4/ https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4/#comments Sat, 02 Feb 2013 12:33:28 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2578 மனோகரா திரைப்படத்தில் கடைசி காட்சியில் இளவரசன் மனோகரன்(சிவாஜி கணேசன்) கைகள் இரண்டும் இரண்டு இரும்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு அத்தாணி மண்டபத்தில் இணைத்து பூட்டப்பட்டிருக்கும். அவ்போது மனோகரனின் தாய்(அந்நாட்டின் அரசி கண்ணம்மா) வீரவசனம் பேசி முக்குலத்தோரைபெருமை படுத்துவார். அவ்வசனம் வருமாறு: “மனோகரா! பொறுத்தது போதும். பொங்கி எழு!! உன் உடலில் ஓடுவது வீர மறவர் குல ரெத்தம் என்பது … Continue reading

The post “பெரியதேவர்” இராசராச சோழன் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4/feed/ 1
மனுநீதிச் சோழன் -1 https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d-1/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d-1/#respond Sat, 02 Feb 2013 07:54:39 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2568 மனுநீதிச் சோழன் அல்லது மனுநீதி கண்ட சோழன் என்பவன் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாக கூறப்படும் ஒரு சோழ மன்னன் எனக்கருதப்படுபவன். வரலாற்றில் இவ்வாறான மன்னன் ஒருவன் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. எனினும், தொன்மம் என்று கருதத்தக்க மனுநீதிச் சோழன் கதை பெரும்பாலான தமிழ் மக்களுக்குத் தெரிந்த கதையாகும். இக்கதை … Continue reading

The post மனுநீதிச் சோழன் -1 first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d-1/feed/ 0
சிதிலமடைந்த மனுநீதிச்சோழன் சிலை சீரமைக்கப்படுமா? https://thevarthalam.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b/ https://thevarthalam.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b/#respond Sat, 02 Feb 2013 07:34:48 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2564 புற்கள், செடி கொடிகள் மண்டிக் கிடக்கும் கல் தேர் மண்டபம். திருவாரூர் தியாகராஜ சுவாமிகோயிலில் உள்ள கல் தேரில் சிதிலமடைந்துள்ள மனுநீதிச்சோழன் சிலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தியாகராஜர் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தின் வெளிப்புற திருவீதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்தேர் உள்ளது. இந்தத் தேர் மனுநீதிச்சோழனின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் அடங்கிய … Continue reading

The post சிதிலமடைந்த மனுநீதிச்சோழன் சிலை சீரமைக்கப்படுமா? first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b/feed/ 0
மனுநீதிச்சோழன் https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d/#respond Sat, 02 Feb 2013 07:18:14 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2560 மெட்ராஸ் ஐகோர்ட் வளாகத்தில் உள்ள பல்வேறு சிலைகளில் கம்பீரமாக இருப்பது மனு நீதி சோழ சிலையாகும். இந்த சிலை பின்னணியில் உள்ள வரலாறு வருமாறு: மனு நீதிச்சோழன் அல்லது மனுநீதி கண்டசோழன் என்பவன் நீதி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாக கூறப்படும் ஒரு சோழ மன்னன்   ஆவான். வரலாற்றில் இவ்வாறு ஒரு மன்னன்  இருந்ததற்கான சான்று … Continue reading

The post மனுநீதிச்சோழன் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
உடுமலை அருகே 800 ஆண்டு பழமையான கல்வெட்டு! https://thevarthalam.com/%e0%ae%89%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87-800-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88%e0%ae%af/ https://thevarthalam.com/%e0%ae%89%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87-800-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88%e0%ae%af/#respond Sat, 26 Jan 2013 15:13:57 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2547   உடுமலை அமராவதி அணை அருகே கல்லாபுரம் பகுதியில் கிடைத்த சுமார் 800 ஆண்டு பழமையான கல்வெட்டு மூலம் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளன. கல்லாபுரத்தில் உள்ள வீதியொன்றில் கேட்பாரற்றுக் கிடந்த இந்தக் கல்வெட்டு குறித்து இந்த ஊரைச் சேர்ந்த ஜான்சன், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரத்துக்குத்  தகவல் கொடுத்தார். சுந்தரத்தின் மூலம் கிடைத்த கல்வெட்டு தகவல்கள்: … Continue reading

The post உடுமலை அருகே 800 ஆண்டு பழமையான கல்வெட்டு! first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%89%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87-800-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%88%e0%ae%af/feed/ 0
முதலாம் ராசாதிராசன் கல்வெட்டு கண்டுபிடிப்பு! https://thevarthalam.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5/#respond Sat, 26 Jan 2013 14:43:04 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2542 அடஞ்சூர் அனந்தீஸ்வரர் கோவில், கர்ப்பக்கிரக கதவு அருகில், கருங்கல்லில், முதலாம் ராஜேந்திர சோழனின் மூத்த மகன், முதலாம் ராசாதிராசன் செதுக்கிய அரிய கல்வெட்டை, தஞ்சை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். தஞ்சையிலிருந்து, 35 கி.மீ. தூரத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே அடஞ்சூர் கிராமம் உள்ளது. இங்குள்ள, அனந்தீஸ்வரர் கோவிலில், முதலாம் ராஜேந்திர சோழனின், மூத்த மகனான ராசாதிராசனின் கல்வெட்டு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. … Continue reading

The post முதலாம் ராசாதிராசன் கல்வெட்டு கண்டுபிடிப்பு! first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5/feed/ 0
சோழமன்னர்கள் வரலாறு கூறும் கல்வெட்டு https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1%e0%af%81/ https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1%e0%af%81/#respond Sat, 26 Jan 2013 14:01:20 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2539 புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் மூலம் தெய்வ வழிபாட்டிலும், கோவில்கள் மீதும் சோழமன்னர்கள் கொண்டிருந்த ஈடுபாட்டை பறைசாற்றுகிறது. தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. இங்குள்ள குடவறை கோவில்கள், சமணர் படுக்கைகள், மூவர் கோவில்கள் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் அதை சுற்றியுள்ள … Continue reading

The post சோழமன்னர்கள் வரலாறு கூறும் கல்வெட்டு first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1%e0%af%81/feed/ 0
குளித்தலை அருகே ராஜராஜசோழன் கால கோவில் கல்வெட்டுகள் கண்டெடுப்பு https://thevarthalam.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%9a%e0%af%8b/ https://thevarthalam.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%9a%e0%af%8b/#respond Fri, 25 Jan 2013 15:42:18 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2525 கரூர்: குளித்தலை அருகே மேட்டு மருதூரில் உள்ள ஆறாஅமுதீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படும் சிவன் கோவில், முதலாம் ராஜராஜன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவிலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளித்தலை அருகே மருதூர் காவிரி தென்கரையில் பழமையான சிவன் கோயில் உள்ளது. சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் (கி.பி. 985-1014)ல் கட்டப்பட்டது. தொல்லியல் துறையின் கல்வெட்டு முனைப்பு திட்டத்தில் கரூர் … Continue reading

The post குளித்தலை அருகே ராஜராஜசோழன் கால கோவில் கல்வெட்டுகள் கண்டெடுப்பு first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%9a%e0%af%8b/feed/ 0
யார் இந்த சோழர்கள் ? https://thevarthalam.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Fri, 25 Jan 2013 15:13:00 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2521   சோழர் காலம் : தென் இந்திய வரலாற்றின் உயர்விற்கு சோழ அரசர்கள் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். முற்கால சோழர்கள் சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்தனர். சங்க கால சோழ அரசர்களில் தலைச்சிறந்த அரசர் கரிகாலன் ஆவார். வெகு காலத்திற்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் தலைதூக்க ஆரம்பித்தது. விஜயாலயன் எனும் சோழ … Continue reading

The post யார் இந்த சோழர்கள் ? first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
சோழர் படை https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88/ https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88/#respond Wed, 23 Jan 2013 17:52:12 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2507 கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. தங்கள் பெயராலேயே கோயில்கள் அமைக்கவும் அவற்றிற்குத் தானங்கள் கொடுக்கவும் இப்பிரிவுகளுக்கு உரிமை இருந்தது. தனிப்பட்ட படை வீரர்களும் இவ்வாறு தானம் செய்தவர்களின் பெயர்களும் அவரைச் சார்ந்த படைப்பிரிவின் … Continue reading

The post சோழர் படை first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88/feed/ 0
தஞ்சை அருகே கோயிலில் முதலாம் ராஜராஜ சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87-%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87-%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4/#respond Wed, 23 Jan 2013 17:04:26 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2503 தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த அடஞ்சூரில் உள்ள அனந்தீஸ்வரர் கோயிலில் கல்வெட்டு ஆர்வலர்கள் மன்னை ராஜகோபால சாமி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் கண்ணதாசன், பொந்தியாகுளம் பள்ளி தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன், புலவர் ஜெயராமன், அருணாச்சலம் ஆகியோர் ஆய்வு செய்தனர். கோயில் கர்ப்பக்கிரக கதவின் இடது மற்றும் வலது புற … Continue reading

The post தஞ்சை அருகே கோயிலில் முதலாம் ராஜராஜ சோழன் கல்வெட்டு கண்டுபிடிப்பு first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87-%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4/feed/ 0
சோழர்களின் ”அங்கோர் வாட்” https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/#comments Thu, 03 Jan 2013 18:12:33 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2443    சோழர்களின் ”அங்கோர் வாட்” வடகம்போடியாவில் அமைந்துள்ள சிம்ரெப்ஐ விமானத்தில் சென்றடையலாம்.  சிம்ரெப்பில் ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஆனால் பாங்காக்கிலிருந்து  தற்சமயம் நன்று சீரமைக்கப்பட்ட சாலைவழி அங்கே செல்வது ஒரு தனி அனுபவம்.  வறியவர்கள் மிகுந்த சிற்றூரான சிம் ரெப்புக்கு என்ன அத்தனை முக்கியத்துவம்?  அங்கிருந்து சில மைல்கள் தள்ளித்தான் முன்னொரு காலத்தில், … Continue reading

The post சோழர்களின் ”அங்கோர் வாட்” first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d/feed/ 2
சோழரும் சாதியமும் https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#respond Fri, 30 Nov 2012 09:22:01 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2282 சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. “முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று ‘தீண்டாச்சேரி’ என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது … Continue reading

The post சோழரும் சாதியமும் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
சோழரின் கீழ் தென்னகம் https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/#respond Fri, 27 Apr 2012 08:06:59 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=1870 இந்திய வரலாற்றைச் சமூகப் பொருளியல் பின்னணியில் பகுத்தறிந்து ஆய்வு செய்யும் முதன்மையானவர்களில் பேராசிரியர் எ.சுப்பராயலுவும் ஒருவர். தென்னிந்திய வரலாற்றை ரசனைப் பூர்வமான கலைக்கோட்பாடு, சமயப் பின்னணியில் கணிக் காமல் சமூகப் பின்னணியின் காரணியான பொருளி யலை அறிவதில் தலைப்பாடாக உழைக்கிறவர். வெவ்வேறு வரலாற்று அறிஞர் குழுக்களிடையே ஓர் இணைப்புப் பாலமாக இயங்கிவருகிறவர். எம்.ஜி.எஸ்.நாராயணன், கேசவன்வேலுதட், ராஜன் … Continue reading

The post சோழரின் கீழ் தென்னகம் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
ஆதித்த கரிகாலச் சோழன் கொலை https://thevarthalam.com/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a/ https://thevarthalam.com/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a/#respond Fri, 27 Jan 2012 13:37:06 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=1832 பரசுராமன் சூளுரையும் ஆதித்த கரிகாலன் கொலையும் சோழப் பேரரசன் முதலாம் இராசராசன் கி.பி.985இல் முடிபுனைந்திருக்கிறான். முடி புனைந்து சில ஆண்டுகளுக்குள்ளாகவே சேர நாட்டிலிருந்த காந்தளூர்ச் சாலையைத் தாக்கி வெற்றி பெற்றிருக்கிறான் என்பது அவனது மெய்க்கீர்த்தியால் நமக்குத் தெரிய வருகிறது. அவன் அவ்வாறு விரைந்து காந்தளூர்ச் சாலையைத் தாக்குவதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். … Continue reading

The post ஆதித்த கரிகாலச் சோழன் கொலை first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a/feed/ 0
சோழர்களின் பொருளாதாரப் போர்கள் : https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa/ https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa/#comments Sun, 28 Aug 2011 14:06:51 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=1725 ஆசியக் கண்டத்திலுள்ள இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலோசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தான் தற்பொழுது உலகில் வேகமாக வளர்ச்சிப் பெற்று வரும் பொருளாதார நாடுகள். வரும் ஆண்டுகளில் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள். இந்தியா, சீனா போன்ற நாடுகள் இன்னும் 20 முதல் 30 ஆண்டுகளில் பொருளாதார … Continue reading

The post சோழர்களின் பொருளாதாரப் போர்கள் : first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa/feed/ 1
ராஜராஜ சோழன் சமாதி! https://thevarthalam.com/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/ https://thevarthalam.com/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/#comments Sat, 27 Aug 2011 15:37:21 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=1718 சோழ மாமன்னர்களில் மங்காத கீர்த்தி கொண்டவன் ராஜராஜ சோழன். சிறந்த சிவபக்தனான இவன், சோழ நாடு முழுவதையும் அளந்து கணக்கிட்டு, தற்போதைய நில அளவை முறைக்கு முன்னோடியாக இருந்தவன். தமிழ் வேதமாகிய தேவாரத்தை, தில்லைவாழ் அந்தணரி டமிருந்து மீட்டு உலகுக்கு அளித்தவன். இத்தனைக்கும் மேலாய் இன்றளவும் முற்கால தமிழக கட்டடக் கலைக்கு சான்றாக நிற்கும் தஞ்சைப் … Continue reading

The post ராஜராஜ சோழன் சமாதி! first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/feed/ 2