என் தேவர்இனத்தில் ஒருவனாக பிறந்ததில் பெருமையடைகிறோம்.
இலெமுரியா கண்டம் என்றொரு பரந்த நிலம் இருந்ததை
இந்த உலகிற்க்கு
முதலில் கூறியவர்
இவரே.
என் தேவரின மூவேந்தர்களில்
கிபி.1012.முதல்.
கிபி.1044.ம் காலம்வரை
சோழபேரரசராக.
ஆட்சி செய்தவரான
முதலாம் ராஜேந்திர
சோழதேவரின்
வீர வரலாற்றை கூறும் இவரது
மெய்க்கீர்த்தியின்
55.ம் வரிகளில் இலெமுரியாவை பற்றிய செய்தி தருகிறது.



