சாணார்காசு..

இந்த படத்தை பெரிதாக்கி பாருங்கள்.
தமிழ் பாண்டியர்களின் எதிரியான
கன்னடன்..

குதிரையின் மேலிருக்கும்
வெங்கலநாடனை
எதிர்த்து போரிடும்

கொண்டைகட்டிய பாண்டியன்
வெட்டும்பொருமாள் தன்
வேல்கொண்டு
கன்னடன்
வெங்கலநாடனை வீரமுடன் எதிர்க்கும்
போர் மறவனாக வெட்டும்பெருமாள் பாண்டியன்
வீர போர்புரியும் காட்சிஇது..

மறத்தமிழர்களுக்கு எதிரியான
கன்னடியன்
வெங்கலநாடன் நாஞ்சில்நாட்டின்
சாமிகாட்டுவிளையில்
சுய ஆட்சி செய்து
அவன் வெளியிட்ட
நாணயத்தின் பெயர்தான்
சாணார்காசு.

This entry was posted in வரலாறு and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *