பாண்டியர்கள் (சந்திர வம்சம்)

நான்தான் பாண்டியன்
நாங்கதான் பாண்டியன்
என்று சொல்வோர்களே
உங்களுக்கு தெரியுமா

மூவேந்தர்களில்
பாண்டியர்கள்
பாண்டியர் என்ற மன்னர் பட்டத்தை மட்டுமா
பயண் படுத்தினார்கள் அல்லவோ
பாண்டியர்கள்
சந்தர சேகரர் .
(சந்திர வம்சம்)
என்றே
தங்களின் குலத்தின் பெயரை யல்லவா
தங்களின்
பெயர்களுக்கு முன்னால் யிட்டு
கல்வெட்டுக்களில் பதிந்தனர் பாண்டியர்கள்

அப்படி ஒரு கல்வெட்டையாவது
நான்தான் பாண்டியர் நாங்கதான் பாண்டியர் என்று சொல்லும்
நாடார்களும்
பள்ளர்களும்
இந்த நூற்றாண்டு துவக்கத்திலும் சரி கடந்த நூற்றாண்டில்
நடபட்டு இருந்தும் சரி
ஒரு கல்வெட்டையாவது ஆதாரமாக
காண்பிக்க முடியுமா

என்னால் காண்பிக்க முடியும்
சந்திரசேகர
பாண்டிய தேவன் என எழுதபட்ட
பல கல்வெட்டுக்களை என்னால் காட்ட முடியும்
ஏன் என்றால்
நாங்கள்
சந்திர வம்ச வழிவந்த
பாண்டிய மாமன்னர்கள் வம்சமாகிய
நாங்கள்
இன்னும் அழிந்து விடவில்லை
என் தேவர் இனத்தின்
பட்டம்கட்டி
கரையாளபாண்டியரென மூவேந்தர் வம்சங்களாக இன்றும் நாங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்

This entry was posted in பாண்டியன் and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *