Daily Archives: 12/01/2011

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய ப தி ற் று ப் ப த் து

சேரர்களின் சிறப்பை பற்றி அறிய நமக்கு கிடைத்து ப தி ற் று ப் ப த் து மட்டும்தான் …. மு த ற் ப த் து (கிடைக்கவில்லை) ~~~~~~~~ இ ர ண் டா ம் ப த் து பாடப்பட்டோ ன்: இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் பாடியவர்: குமட்டூர்க் கண்ணனார் பாட்டு … Continue reading

Posted in சேரர் | Tagged | Leave a comment

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா-3

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா (விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா, & இராசராச சோழனுலா /இராசேந்திர சோழனுலா) டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலைய வௌியீடு எண் 6, மூன்றாம் பதிப்பு 1992 டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசன்ட் நகர், சென்னை 600 090 3. இராச ராச சோழனுலா /இராசேந்திர சோழனுலா புயல்வண்ணன் பொற்பதுமப் … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா-2

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா (விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா, & இராசராச சோழனுலா /இராசேந்திர சோழனுலா) டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலைய வௌியீடு எண் 6, மூன்றாம் பதிப்பு 1992 டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசன்ட் நகர், சென்னை 600 090 2. குலோத்துங்க சோழனுலா தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம் போர்மேவு … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா-1

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா (விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா, & இராசராச சோழனுலா /இராசேந்திர சோழனுலா) டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலைய வௌியீடு எண் 6, மூன்றாம் பதிப்பு 1992 டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசன்ட் நகர், சென்னை 600 090 1. விக்கிரம சோழனுலா சீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுருக் கார்தந்த … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள்

சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் (தமிழ் நாட்டில் மலைக் கல்வெட்டுகளிலும், தாமிர தட்டுகளிலும் எழுதப்பட்டவை. 2.1 முதலாம் இராசராசன் (கி. பி 985 – 1014) 2.1.1 (24) ஸ்வஸ்திஸரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி வேங்கை நாடும் கங்க பாடியும் நுளம்ப பாடியும் கடிகை … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

பாண்டிய மன்னர்களின் மெய்க்கீர்த்திகள்

பாண்டிய, சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் (தமிழ் நாட்டில் மலைக் கல்வெட்டுகளிலும், தாமிர தட்டுகளிலும் எழுதப்பட்டவை) 1.1. பராந்தக நெடுஞ்சடையன் (768-815) 1. வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதி. 1.1.1 (01) கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர்க் குழாந்தவிர்த்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியென்னும் பாண்டியாதிராசனால் நாகமா மலர்ச்சோலை நளிர்சினைமிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச் சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment