Daily Archives: 17/01/2011

சுந்தர சோழன் கி.பி. 956-973

DHENUPUREESWARAR TEMPLE AT MADAMBAKKAM BUILT BY SUNDARA CHOLAN இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவனாக விளங்கியவன் சுந்தர சோழன். இவன் கி.பி 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டான். இவன் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும் ஆவான். தனது முன்னோர்

Posted in சோழன் | Tagged | Leave a comment

முதலாம் இராஜராஜ சோழன் கி.பி. 985-1014

இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். ‘சோழ மரபினரின் பொற்காலம்’ என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

முதலாம் இராஜேந்திர சோழன் கி.பி. 1012-1044

ஆட்சிக்காலம் கி.பி. 1012 – கி.பி. 1044 தலைநகரம் தஞ்சாவூர் கங்கைகொண்ட சோழபுரம் அரசி திருபுவன மகாதேவியார் முக்கோக்கிலான் பஞ்சவன் மாதேவியார் வீரமாதேவி பிள்ளைகள் இராஜாதிராஜ சோழன் இராஜேந்திர சோழன் II வீர ராஜேந்திர சோழன் அருள்மொழிநங்கையார் அம்மங்காதேவி முன்னவன் இராஜராஜ சோழன் பின்னவன் இராஜாதிராஜ சோழன் தந்தை இராஜராஜ சோழன் பிறப்பு தெரியவில்லை இறப்பு … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

முதலாம் பராந்தக சோழன் கி.பி. 907-950

முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான்.பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment