Daily Archives: 08/04/2013

அகத்தா மறவர்தலைவன் அகுதை நடுகள் கண்டுபிடிப்பு

சங்க காலம் என்று கருதப்படுகின்ற கி.மு. 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த நடுகற்கள் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இக்கண்டுபிடிப்பின் மூலம் சங்க இலக்கியங்களில் நடுகற்கள் பற்றிக் குறிப்பிடப்படும் செய்திகள் சமகாலத்தில் நடைமுறையில் இருந்தவையே என்பது நிரூபணமாகிறது. இது மட்டுமன்றித் தமிழ் எழுத்துகளின் அரசு சார்ந்த, நிறுவனமயமாக்கப்பட்ட வளர்ச்சி … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

மறத்தமிழர் போர்கலைகள்

மக்களைக் காத்தல் மன்னர்க்குக் கடன். உள்நாட்டுக் கலவரம் முதல் வெளிநாட்டு படையெடுப்பு வரை தம் குடிமக்கள் எதிலும் பாதிப்படையா வண்ணம் பாதுகாக்கும் பொறுப்பை மன்னர் ஏற்க வேண்டும். மண், பெண், பொன் என எக்காரணத்தாலும் போர் எழலாம். அதனைத் தடுக்கவும் தொடுக்கவும் அரசுக்குப் படைபலம் வேண்டும்.போரினால் உயிர், உடைமை இழப்பு மிகும்; அழிவும் மிகும். தமிழ்ச்சான்றோர் … Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment

அருள்மிகு காதமறவர் காளி திருக்கோயில்

அருள்மிகு காதமறவர் காளி திருக்கோயில் துரையசபுரம், அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம். இங்கு சின்ன கருப்பர், பெரிய கருப்பர், முனீஸ்வரர், அடைக்கலம் காத்த அய்யனார், குறத்தி அம்மன், யானை குதிரை சிலைகள் உள்ளன.பிரார்த்தனை< திருமணம் தடைபடுபவர்கள், இங்குள்ள மரத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டிப் பிரார்த்தனை செய்வார்கள். ஐஸ்வரியம் பெருக இங்கு வித்தியாசமான பிரார்த்தனை நடக்கிறது. பக்தர்கள், தங்கள் … Continue reading

Posted in மறவர் | Tagged , , | Leave a comment

கொடும்பாளூர் வேளிர் சாத்தன் மறவன்

திருசோற்றுத்துரைக் கோயிலில் உத்தமதானி என்னும் விளக்கு எரிப்பதற்கு இத்தலைவன் பொன் தானமளித்த செய்தி கூறபெருகிறது இத்தலைவனுடைய ஆட்சி காலத்தில் அமைக்கப்பெற்ற கீரனூர் கோயில் உத்தமதானிசுவரம் என்று அழைக்கப்படுகிறது ,திருச்சி மாவட்டம் மேலைபழுவூரில் உள்ள முதலாம் பராந்தக சோழனுடைய 25ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு உத்தமதானிச் சத்ர்வேதி மங்கல்த்தினை குறிபிடுகிறது .மேல குறிக்கபெற்ற உத்தமதானி சதுர்வேதி மங்கலம் முதலான … Continue reading

Posted in மறவர் | Tagged , | Leave a comment

பழுவூரை ஆண்ட மறவர் வம்சத்தவர் யார்?

சேர மறவர் ————— பழுவூரை ஆண்ட மறவர் வம்சத்தவர் யார்? சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்) https://thevar-mukkulator.blogspot.com/2013/01/chera-maravar.html https://thevar-mukkulator.blogspot.com/2013/03/blog-post_29.html மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல் https://thevar-mukkulator.blogspot.com/2013/07/1.html https://thevar-mukkulator.blogspot.com/2013/07/2.html கன்னியாகுமரி கேரளா வட்ட மறவர் கல்வெட்டு https://thevar-mukkulator.blogspot.com/2019/11/blog-post_13.html சேர நாட்டின் மலப்புரம் பகுதியை ஆண்ட மறவர் கிரந்த கல்வெட்டு https://thevar-mukkulator.blogspot.com/2023/08/blog-post_40.html புறப்பொருள் வென்பாமாலை பாடிய சேர மன்னன் … Continue reading

Posted in மறவர் | Leave a comment