Daily Archives: 23/07/2025

சிவகங்கை முதல் மன்னர் சசிவர்ணர்மீது பாடப்பட்ட ஒரு துறை கோவை

Posted in தேவர் | Leave a comment

சேதுராயன் காதல்

மேல் மலையடி வாரத்தில் சிவசைலம் என்றோர் கிராமம்.இக் கிராமத்தில் மறவரில் ஊர்காடு சேதுராயர் சாதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் இருந்தான்.

Posted in தேவர் | Leave a comment

சோழன் மறவரின் வீரம்(களவழி நாற்பது)

 பொய்கையார் இயற்றிய களவழி நாற்பது      களவழி நாற்பது  சோழன் மன்னர் பற்றிய   போர்க்களம் பாடல்களின்  தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது. போர்க்கள நிகழ்ச்சிகளைச் சிறப்பித்துள்ளமையினால் ‘களவழி’ என்றும், பாடல் தொகை அளவினால் ‘களவழி நாற்பது’ என்றும், இந் நூல் … Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment

“தேவர் சாதி வெறி” என்ற சொல்லாடலை பரப்பிய பத்திரிக்கைகளும் மனிதர்களும்

“நெரிக்கபட்ட குரல்வளைகள் ஓலமிடுவதில்லை” நான் கேள்விபட்ட ஒரு வாசகம்.   நெரிக்கபடாத குரல்வளைகள் தான் தான் நெரிக்கபட்டதாக பொய் ஊளைiயிடும்.   இந்த கட்டுரையில் பள்ளர்கள்,பறையர்கள்,தலித்,தாழ்த்தபட்டவர் என்ற வார்த்தையை உபயோகிக்க காரணம். பள்ளர் என்ற சான்றிதல் வாங்கும் மக்கள் இன்னும் இருக்கின்றனர். தாழ்த்தபட்டவர்,தலித் என்னும் வார்த்தைகளை உச்சரிக்காத திருமாவளவன்,ஜான்பாண்டியன்,கிருஷ்னசாமி போன்றவர்களின் காணொளிகளில் வந்த வார்தைகள் கொட்டி கிடைக்க பட்டியல் இனத்தோர் … Continue reading

Posted in தேவர் | Leave a comment

பூலாங்குறிச்சி மறவர் பட்டயம்

பூலாங்குறிச்சி ஊரவர்கள் 5 பேர் தங்கள் நிலத்தை செவலூரில் இருக்கும் 16 மறவர்களுக்கு  450 மதுரை சக்கரம்(பனம்)த்துக்கு  விற்ற செய்தி இது நாயக்கர் ஆட்சி 1700க்கு பிந்தியது என கருதலாம் ஆனால் இதில் மதுரை நாயக்கர்களை குறிக்காது விஜநகர ராயர்களை குறிக்கிறது. ஸ்வஸ்தி ஸ்ரீ மகா மண்டலேஸ்வரன் அரியராய விபாடன் பாசைக்கு தப்புவராய மூவராய கண்டன் … Continue reading

Posted in தேவர் | Leave a comment

விஜயநகர அரசு தெலுங்கா?கன்னடமா?துளுவா?மராத்தியா?கொங்கினியா?

தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கு பேசும் மக்கள் நாங்கள் தமிழ் நாட்டுக்கு வாழவரவில்லை ஆளவந்தோம் என்று இன்றைக்கு ஆந்திராவில் இருந்து வந்த ஒரு இசைக்குடும்ப முதல்வரின் சலுகையில் அறைகூவல் விடுகிறார்களே.மதுரை நாயக்கர்களாக இருந்தோம் செஞ்சி நாயக்கர்களாக இருந்தோம். திருச்சி நாயக்கர் மற்றும் தஞ்சை நாயக்கராக இருந்தோம் கண்டி நாயக்கராக இருந்தோம் இன்று நிர்கதியாய் இருக்கிரோம். உங்களை … Continue reading

Posted in தேவர் | Leave a comment

முதலாம் சுந்தரபாண்டியன் காலத்திலே வாழ்ந்த சேதுபதி

சேதுபதியின் கல்வெட்டுகள் செம்பி வளநாடன் ரவிகுலசேகர ரகுநாத சேதுபதிகள் செப்பேடுகள் சேதுபதிகள் நானயங்களில் வரும் செய்தி சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும் 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னே சேதுபதி மன்னர்கள் கிடையாது என்ற வாதங்கள் புதுக்கோட்டை கல்வெட்டுகளில் 

Posted in தேவர் | Tagged | Leave a comment

Pearl rights and fishery of bay of bengal under sethupathi

Posted in தேவர் | Leave a comment

Vadakarai aathikkam a story of chokkampatti zamin

 பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்) Vadakarai aathikkam a story of chokkampatti zamin அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்) திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம் வடகரை ஆதிக்கம் – சொக்கம்பட்டி ஜமீன்

Posted in தேவர் | Leave a comment

சேதுபதிகள் வரலாறு ந.சஞ்சீவி(1635-1901) வரை

Posted in தேவர் | Leave a comment