Author Archives: செம்பியன் அரசன்

நேதிராச பாண்டியன் வாரிசுகளான செம்மநாட்டுமறவபாண்டியர்ள்

13ஆம் நூற்றாண்டின்‌ தொடக்‌கத்தில்‌ புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பாண்டிய அரசு ஆளுகைக்குட்பட்டு இருந்தது முதலாம்‌ மாறவர்மன்‌ சுந்தர பாண்டியன்‌

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged | Leave a comment

மலை புலையர்கள் மருதநில பள்ளர்கள் ஆன கதை

பள்ளர்கள் ஒவ்வொரு நாளும் தங்களுக்கென ஒரு வரலாறு என்ற விளக்கமாற்று கதை டுத்து கொண்டு நம் இனத்தை கொசு கடிப்பது போல் விடாமல் கடித்து கொண்டே வருகின்றனர். இவர்கள் மருதநிலம்….கருமம் முதல்….கீரீஸ்,ரோம்,குஜராத் என எச்சில் தெரிக்க பேசியது மட்டுமல்லாது பாலைநிலத்து மக்களே என கொக்கரிக்கும் இவர்கள் வரலாறை கிழித்து எரிந்தும் இன்னும் மாரிசெல்வராஜ் படத்தில் வரும் ஒப்பாரி போல் ஒவ்வொரு யூடியுப்(YOUTUBE) வீடியோவாகட்டும் இன்னும் முகநூல் பதிவாகட்டும் ஓய்ந்த பாடில்லை. ஆனால் அன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் அடிப்படையை வைத்துகொண்டே இவர்கள்

Posted in சாதி ஒழிப்பு, தலித், பள்ளர் | Tagged , , | Leave a comment

The history of Boothi ​​Maravan of Kodumbalur Irukkuvelir dynasty

Kodumbalur was situated midway between the northern border of the Pandya country and the southern border of the Chola country. Silappathikaram refers to Kodumbalur as Kodumbai. The present-day Kodumbalur, located in the Pudukkottai district, is twenty-five miles from Pudukkottai town. … Continue reading

Posted in தேவர் | Tagged , , , , , , | Leave a comment

கொடும்பாளூர் இருக்குவேளிர் பூதி மறவன் வரலாறு

 பாண்டி நாட்டின் வடக்கு எல்லைக்கும் சோழ நாட்டுத் தெற்கு எல்லைக்கும் இடைநடுவே கொடும்பாளூர் இருந்தது. கொடும்பாளூரைக் கொடும்பை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இப்போதைய புதுக்கோட்டை. மாவட்டத்தில் அடங்கியுள்ள கொடும்பாளூர்புதுக்கோட்டை நகரத்துக்கு இருபத்தைந்து கல் தொலைவில் இருக்கிறது. சங்க நூல்களில் கொடும்பாளூரைப் பற்றியும் அதனையரசாண்ட அரசர்களைப்பற்றியும் கூறப்படவில்லை. 

Posted in தேவர் | Tagged , , , | Leave a comment

விருதுநகர் மாவட்ட மறவர் கல்வெட்டுகள்

க/எண்:311/200513-ஆம் நூற்றாண்டு மறவர் பாடிக்காவல் பற்றிய கல்வெட்டு இடம் : செங்குன்றாபுரம் ,விருதுநகர் மாவட்டம் அரசு : பாண்டியர் செய்தி :  கொற்றனேரியும் சேந்தநேரியும் மறவர் பாடிகாவலுக்காக அனுபவித்து வந்ததை குறிப்பிடுகின்றது.

Posted in தேவர் | Leave a comment

க்ஷத்திரிய மறவன் சேரன் பழுவேட்டரையன்

சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்) பழுவூரை ஆண்ட மறவர் வம்சத்தவர் யார்? சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்) மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல் கன்னியாகுமரி கேரளா வட்ட மறவர் கல்வெட்டு சேர நாட்டின் மலப்புரம் பகுதியை ஆண்ட மறவர் கிரந்த கல்வெட்டு புறப்பொருள் வென்பாமாலை பாடிய சேர மன்னன் க்ஷத்திரிய மறவன் சேரன் பழுவேட்டரையன்  https://thevar-mukkulator.blogspot.com/2026/01/blog-post.htmlபழுவேட்டரையர் சோழருக்கு … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்பு-3

ஆண்டு:கி.பி 1317 அரசர்:முதலாம் மாறவர்மர் குலசேகரபாண்டியன் கல்வெட்டு: ஸ்ரீ கோமாறபன்மரான… குலசேகரதேவர்க்கு யாண்டு.. …புறமலைநாட்டு திருக்கோளக்குடி மறமுதலிகளில் கன்னிமலை நாடாழ்வான் உள்ளிட்டோரோம்  எங்களூர்க்கு பொது கானிஇராசேந்திர சோழன் குடிகாடும் செழியன் ஏம்பலும்..ஆக இக்குடிக்காடு……

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

விஜயநகர அரசு யாரை வீழ்த்தி தமிழகத்தில் நுழைந்தது

பல கோமாளிகள் தங்கள் ஒடுக்கபட்டதை மறைக்க வரலாறுகள் என்ற புழுகுமூட்டையை அவிழ்த்து விட்டு தமிழக அரசகுடிகளான மறவர்,கள்ளர்களை வந்தேரிகளுக்கு ஆதரவாக எங்களை ஒடுக்கசெயல்பட்டனர் என கதைவிடுகின்றனர். இதில் ஈழத்து மரமேறிகளும் சிறைகுடி பள்ளு கடையர்கள் ஒரே மாதிரி வரலாறு எழுதி சீண்டி வருகின்றனர். உண்மையில் யாரை வீழ்த்தி விஜயநகர அரசர்கள் வந்தனர் என கல்வெட்டு ஆதாரங்களை … Continue reading

Posted in தேவர் | Tagged , , , , , , , | Leave a comment

மறவர் கல்வெட்டுகளில் சில தொகுப்புகள்-2

 க/எண்: 84/1905 இடம்:மங்கலேசுவரர் கோவில் திரு உத்திரகோசமங்கை,இராமநாதபுரம் அரசர்:தஞ்சை நாயக்கன் அச்சுதன் காலம்:கிபி.1548 கல்வெட்டு: ஸ்வஸ்திஸ்ரீ…….சித்திரபானு…சோமவாரமும்…உத்திரநட்சட்த்திரமும் பெற்ற இற்றைநாள் செவ்வப்ப நாயக்கர் அச்சுதநாயக்கர் ஸ்ரீ ராமசேதுவில் அமாவஸ்ய புன்னிய காலத்து செம்பி நாட்டு ஸ்ரீ தேசம்திரு உத்திரகோசமங்கை உடையநாயனார்………… செய்தி: இன்றைய இராமநாதபுரம் செம்பி நாடு என்று அழைக்கபட்ட செய்தி

Posted in தேவர் | Tagged , | Leave a comment

இலங்கையில் சாதிய அடிமைத்தனமும் அதன் தாக்கமும்

நிலப்பிரபுத்துவப் பண்ணை இந்திய அமைப்பிற் காணப்படாதவொன்றாகும். இதற்கு மேலாக இந்திய அமைப்பில் சாதி வேறுபாடு முக்கிய இடம் பெறுகின்றது. இந்திய நிலபிரபுத்துவத்தின் அச்சாணியாகவும் சிறப்பாகவும் விளங்குவது சாதியமைப்பாகும். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆரிய அமைப்பான வருணாசிரம முறைமையும், பூர்வீக இந்தியாவின் கணக்குழு (Tribal groups)க்களும் சேர்ந்தே சாதியமைப்பைத் தோற்றுவித்தன’’.

Posted in தேவர் | Leave a comment