Daily Archives: 18/11/2025

தமிழ் கல்வெட்டுகளில் புறப்பொருள் மறவர் போர் இலக்கனம்

மூலம்: ஆசிரியர் பட்டாபிராமனின் -தமிழ் கல்வெட்டுகளில் புறப்பொருள் இலக்கனம்.  பெருங்கற்காலப் புதைகுழியாகவே பதுக்கையைக் கருத வேண்டும்.  நினைவுக் கற்களாகப் பதுக்கையைக் கருதக்கூடாது.  நடுகற்களின் முதற்கட்டமே பதுக்கை.  இதன் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு.கல் ஒன்றைப் பதுக்கையில் நடுவது நடுகல்லின் இரண்டாம் கட்டமாகும்.  கி.மு 300லிருந்து கி.பி. 200 வரையிலான காலத்தில் இது நிகழ்ந்திருக்கும்.  ‘நட்ட போலும் நடா நெடுங்கல்’ என்ற அகநானூற்றுப் பாடல்வரி (269:7) … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment