Author Archives: செம்பியன் அரசன்

மறக்குலமன்னன் அழகுமுத்து சோழகோன்சேர்வை

கோயில் = கோ+இல்; கோ – அரசு , இல் – இல்லம். அதுபோல, கோன் என்பது அரசன் என்ற பதத்தை குறிக்கும் சொல். வரப் புயர நீர் உயரும்! நீர் உயர நெல் உயரும்! நெல் உயர கோன் உயரும்! கோன் உயரக் குடி உயரும்! – அவ்வையார்.   இந்த வாழ்த்துப் பாடலில் “கோன்” என்ற சொல், அரசன், மன்னன் என்ற பொருளைக் கொண்டதாகும்! … Continue reading

Posted in அழகு முத்துக்கோன் சேர்வை | Tagged , , | 12 Comments

சேரமான் பெருமாள் சுருதிமான் குலசேகரர் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்.

சேரமான் பெருமாள் சுருதிமான் குலசேகரர் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகள்.   சேரர்களின் வம்சமான மலையமான்களின் பார்க்கவ வம்சத்தில் மலையமான்,நத்தமான்,சுருதிமான் என்று மூன்று பகுப்புகள் உள்ளது.குல முதல்வராக தெய்வீகனின் புராணம் கூறப்படுகிறது.பாரி மகளிரை தெய்வீகன் மணந்ததாக கூறப்படுவதற்கு ஆதாரங்கள் அநேகம் இருந்தாலும் அதே தெய்வீகனது மக்களாக கூறப்படும் நரசிங்க முனையரையர்,மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமான் குலசேகரன் இவர்களின் காலம் கி.பி … Continue reading

Posted in பாரிவேந்தன் | Tagged , , | 3 Comments

மறவர் இனமே தொல்குடி and marava pandiyan in vijaynagar history

  “கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி” என்று புறநானூற்றில் தமிழ்குடியின் தொன்மை இவ்விழக்கியங்கள் கூறுகின்றது.இந்த மூத்த தமிழ்குடிகளில் முதன்மையான குடியினரில் மறவர்குடி மிக தொன்மையானது. இந்த இனத்தின் புகழை தமிழின் முதல் இலக்கியமான தொல்காப்பியத்திலிருந்து உலகில் விவிலியத்துக்கு அடுத்து அதிகமாக அச்சிட்ட திருக்குறள் வரை இக்குடியின் மேன்மையை புகழ்கின்றது. … Continue reading

Posted in மறவர் | Tagged , , | 2 Comments

பள்ளர்கள் என்ற இனம் – எட்கர் தர்ஸ்டன்.

முற்காலத்தில் சம்பாபுரி என்ற தீவு நாகபட்டினத்துக்கு வடக்கே இருந்தது.இது கடலால் கொள்ளப்பட்டு அங்கிருந்த சாம்பவார் என்ற பறையர்களின் கூட்டத்தார் இடம்பெயர்ந்து காவிரிக்கரையில் குடியமர்ந்தனர் இவர்களின் இனத்தில் இழிசினர்களுக்கும் இழிசினர்களான கடைக்குடியினர் தான் மள்ளர் என்று அழைத்துக்கொள்ளும் பள்ளர்கள்.உழுப்பறையர்கள் என்ற கடைசியர் குடியினர்கள்.இவர்கள் உணவு தேடி உழவுத்தொழில் செய்வோரிடம் எல்லாம் சென்று தஞ்சம் பெற்று அடிமைத்தொழிலில் ஈடுபட்டதால் … Continue reading

Posted in இணையம் | Leave a comment