Author Archives: செம்பியன் அரசன்

Vadakarai aathikkam a story of chokkampatti zamin

 பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்) Vadakarai aathikkam a story of chokkampatti zamin அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்) திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம் வடகரை ஆதிக்கம் – சொக்கம்பட்டி ஜமீன்

Posted in தேவர் | Leave a comment

சேதுபதிகள் வரலாறு ந.சஞ்சீவி(1635-1901) வரை

Posted in தேவர் | Leave a comment

பொன்னியின் செல்வன் நாவலும் சிவகங்கை அரியனை சண்டையும் ஒர் ஆய்வு

 பொன்னியின் செல்வன் நாவலும் சிவகங்கை அரியனை சண்டையும் ஒர் ஆய்வு தமிழில் வந்த நாவல்களில் மணிமகுடம் என எனக்கு தெரிந்தது பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 – 1955-ஆம் ஆண்டு வரை … Continue reading

Posted in தேவர் | Leave a comment

சீவகசிந்தாமணி குறிப்பிடும் மறவர்கள்

தமிழ் பண்பாட்டு கழகம் மற்றும் (Sishri.org) S.ராமசந்திரன் என்ற தெலுங்கு பார்ப்பாண சாணார் இன்னோர் ஈழ சாணாருக்கு முதுகு சொரிய எழுதிய வரலாறு புத்தகங்கள் பல.அவை சிலவற்றை பிரவாகன்,நெல்லை நெடுமாறன் ,கணேசன் போன்ற படிப்பறிவற்றவர்களின் பெயர்களில் புத்தகங்களை வெளியிட்டு தங்கள்சாதி சங்கங்களுக்குள் விற்பனை செய்து கொள்வார்கள். அப்படி ஒரு புத்தகத்தில், மறவரை பற்றி சீவக சிந்தாமனி … Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment

சேதுபதி செப்பேடுகளில் செப்பேடுகளில் காசிப கோத்திரம்

காசிப கோத்திரம் கொண்ட சேதுபதிகளில் சேதுபதி செப்பேடுகளில் பல செய்திகளில் பல செய்திகள் வரும் செய்திகள் பல முறை நாம் பார்த்திருந்தால் ஒவ்வொரு நாளும் புது புது செய்திகள் வருகிறது அவை ஒவ்வொன்றும் ஆச்சர்யமாக உள்ளது. சேதுபதிகளை இராமபிரான் அவதாரம் என்றே புலவர்கள் அழைத்தனர். “சேதுபதி தெரிசனமே இராமலிங்க தெரிசனமாய் செப்பலாமே”

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

உத்தம க்ஷத்திரியன்

Posted in தேவர் | Leave a comment

அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்) பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்) Vadakarai aathikkam a story of chokkampatti zamin அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்) திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம் வடகரை ஆதிக்கம் – சொக்கம்பட்டி ஜமீன்  #அம்பொன்நாட்டு_தேவர்கள் #அம்பனேரி_மறவர்கள் மதுரை கோச்சடை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வில்லாயுதமுடைய அய்யனார் , முத்தையா சுவாமி திருக்கோயில். இருளாண்டி தேவர் மகன் … Continue reading

Posted in தேவர் | Leave a comment

நடுவக்குறிச்சி ஜமீன் கொத்தாள தேவர்(குற்றால தேவர்) வம்சம்

 நடுவக்குறிச்சி ஊராட்சி (Naduvakuruchi Gram Panchayat), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை வட்டாரத்தில்  அமைந்துள்ளது.இந்த ஊராட்சி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். ஆனால் இது முற்காலத்தில் 72 பாளையங்களில் ஒன்றான மறவர் பாளையமாக இருந்துள்ளது.இவர்கள் கீழவை நாட்டிலிருந்து வந்த கொண்டையங்கோட்டை, மறக்குலத்தைச் சேர்ந்த தலைவனார் வம்சத்தைச் சார்ந்தவர்கள் இவர்கள் இங்கு மகட்கொடை … Continue reading

Posted in வரலாறு | Leave a comment

சிவகிரி ஜமீன்தார் அவர்களை மறவர்கள் என்று குறிப்பிட்ட பத்திர நகல்

சிவகிரி ஜமீன்-மறவர்கள் சிவகிரி ஜமீன்தார்களை மறவர்கள் என்று குறிப்பிட்டுள்ள பத்திர நகல். கீழ் கண்ட பத்திர நகல் 1877 ஆகஸ்ட் மாதத்திய நகல் பத்திரம் ஆகும்.‌ இது திருநெல்வேலி மேடைத் தளவாய் முதலியார் வகையறாவில் வந்த, அழகப்ப முதலியார் மகன்கள், தளவாய் அ. திருமலையப்ப முதலியார் மற்றும் தீர்த்தாரப்ப முதலியார் ஆகிய இருவரும் சேர்ந்து குற்றாலத்தில் … Continue reading

Posted in சிவகிரி ஜமீன், சிவகிரி ஜாமீன் | Leave a comment

கணகசபை பிள்ளையின் நாகர் திரிபுகளும் வெள்ளாள மயமாக்கலும்

 மறவர், கள்ளர்,பரதவரை நாகர் என போலியாக கதைவிட்ட கனகசபை பிள்ளை(K.K.Pillai) காலின் மெக்கன்சி பிரபுவும் வெள்ளாளர் ஒலைகளும் காணாடு-கோனாடு வெள்ளாளர் சண்டை(தேக்காட்டூர் சுப்பிரமணிய வேளார் ஒலை) மறவர் ஜாதிவர்ணம் ஓலை(போலி செய்திகள்) கணகசபை பிள்ளையின் நாகர் திரிபுகளும் வெள்ளாள மயமாக்கலும் K.K Pillai or Kanagasabai pillai’s Fake Naga Race claims and Vellalization https://www.vocayya.com/ … Continue reading

Posted in தேவர் | Leave a comment