Author Archives: செம்பியன் அரசன்

Kshatriyar “Title” book publishing fights

Shanar(Nadar) vsVanniyar(Palli) Kshatriyar “Title” book publishing fights When did palli and sanar call themselves as kshatriyaWhen aasari call themselves brahminsWhen pallars devendrakula vellalars claim?When vellalars claim as vaisyas?A lot of purana palmleaf forgeries by lot of Nadar,Vanniyarand Vellalar research scholers  … Continue reading

Posted in தேவர், நாடார் | Leave a comment

தனஞ்சய பாண்டியர்கள்(ஏழகத்தார்)

தனஞ்செயன் என்னும் சொல்லுக்கு அகராதியில் அர்ஜூனன் என பொருள். பாண்டியர் சிலர் தம்மை தனஞ்சயன் என குறிப்பிட்டுள்ளனர். பாண்டியரின் பல பெயர்களையே முத்தரையர்கள் வைத்துகொண்டனர். ஆதாவது புராண நம்பிக்கையின் படி அல்லி அரசாணி என்ற பாண்டிய அரசியை மனந்தவன் அர்ஜூனன். அதைபோல் பாண்டியரை பாண்டவர்கள் என்றும் சேரர் என்னும் கேரளர்களை கௌரவர்கள் என சிலர் கூறுவர் … Continue reading

Posted in கல்வெட்டு, பாண்டியன், மறவர் | Leave a comment

கல்வெட்டுகளில் மறவர் சமூகம்

மதுரைக் ARE.1962-63 கோயில்  பாண்டியநாடு தமிழுடைத்து.தமிழின் தோற்றுவாயாய் இருக்கும் மதுரை.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் முழுமையான ஆய்வு நிறைவுபெற்றுள்ள நிலையில், அந்த ஆய்வின் வழியாக பல புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகள் இதுவரை முழுமையாக ஆய்வு செய்யப்படாமலேயே இருந்தது. மத்திய அரசு 60 கல்வெட்டுக்களை ஆங்கில குறிப்புகளாக … Continue reading

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Leave a comment

சோழன்-செயதுங்கன்-சேதுபதி……..மரபு விளக்கம்

சேதுபதி மரபின் உண்மையான விளக்கம் சேது என்பது பாரத்தின் எல்லை “அசேது ஹிமாலயா”. இமயமலையிலிருந்து சேது கரை வரை உள்ள எல்லையை பாரத தேசம் என கூறுவர் குமரி முனை அல்ல இராமேஸ்வரம் அருகே உள்ள சேது பாலத்தையே எல்லையாக கூறுவர் வடவர். இதன் காவலனுக்கு இராமரே பட்டாபிஷேகம் செய்து வைத்தார் என்ற கதைகளும் உண்டு … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர் | Leave a comment

முருக்க நாட்டு பாளையக்காரண் மூவரையன்

பாண்டிய பேரரசு சிதரிய பின் தமிழகம் முகமதியர் பின் சிலகாலம் விஜயநகர பேரரசுவின் கீழ் சில காலம் இருந்தது. விஜயநகர பேரரசு காலத்தில் 72 பாளையபட்டுகளாக பிரிக்கபட்டு சில தமிழ் மன்னர்களுக்கும் அவர்கள் ஏற்கனவே ஆண்ட பகுதியை அங்கீகரித்திருந்தனர். அப்படி ஒண்று தான் முருக்க நாடு என்று அழைக்கபடும் இன்றைய வத்ராயிருப்பு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் வரை உள்ள … Continue reading

Posted in ஊற்றுமலை ஜமீன், தேவர் | Leave a comment

Notes on Criminal Class on Madras Presidency -Friedrick Mulaly(1892)

Posted in குற்றப் பரம்பரைச் சட்டம் | Leave a comment

மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1

பொன்னமராவதி மறவன் ராச ராச மாறாயன்  இரண்டாம் ராஜ ராஜ சோழன் கல்வெட்டு: ஸ்வஸ்தி  ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் இராச இராச தேவர்க்கு யாண்டு  ………… பொன்னமராவதி மறவன் உசித இராசஇராசனான அரச கம்பீர மாறாயன் 

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

Sethupathi inscriptions taken by Robert Sewel and Rangachari

A Topographical List Of The Inscriptions Of The Madras Presindency (collected Till 1915) With Notes And References” These are the sethupathi inscriptions taken by Robert Sewel and Rangachari in british goverment MADURA TALUK 

Posted in தேவர் | Leave a comment

திருவாரூர் மாவட்ட மறவர் கல்வெட்டுகள்

மறவர் கல்வெட்டுகள் தமிழகம் முழுவதும் கிடைத்து வருகிறது. சிலர் மறவன் என்பதுபன்பு பெயரே அது இனக்குழும பெயர் கிடையாது என கூறுகின்றனர். இதற்க்கு மறவன்மட்டுமல்ல மறத்தியர் என மறவன் பெண்பால் கல்வெட்டுகளும் கிடைத்து வருகிறது.இதற்க்கு மிக சரியான ஆதாரங்களுல் ஒன்றாக மறவர்,வெள்ளாளர்,கனக்கர்,குடும்பர்என பல வேறு ஜாதியரின் பெயர்கள் ஒரே கல்வெட்டில் வருகிறது. கல்வெட்டு செய்தி:ஸ்ரீ வருத்தம் … Continue reading

Posted in தேவர் | Leave a comment

தொல்காப்பியம் பற்றி குறிப்பிடும் இனம் பற்றிய சிலர்

தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. … Continue reading

Posted in தேவர் | Leave a comment