Category Archives: தேவர்கள்

பாளையபட்டுகளின் கைபீதுகளின் பின்னனி என்ன?

ஊத்துமலை பாளையபட்டின் கைபீது முழு தேவர் வரலாறு ஆகாது!!!!கர்ணல் மெக்கன்சி பிரபுவால் 1827-ல் தொகுக்கபட்ட பாளைபப்பட்டுகளின் கைபீது எனும் புத்தகம் கீழத்தேய சுவடிகள் என தமிழக ஆவணகாப்பகங்களீல் உள்ளது. இது பாளையபட்டுகளே தங்களது வம்சாவளியினர் பற்றி கிழக்க்கு இந்திய கம்பெனியினருக்கு கொடுக்கப்பட்ட கருத்துக்களாகும்.  

Posted in ஊற்றுமலை ஜமீன், தேவர்கள், மறவர் | Tagged , | Leave a comment

Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai

I— SOURCES OF VIIAYANAGAR HISTORY. [Price, 4 rtipes 8 annas.\ SOURCES OF VIJAYANAGAR HISTORY SELECTED AND EDITED EOK THE UNIVERSITY BY S. KRISHNASWAMI AYYANGAR, m.a., Professor of Indian History and Archceology and Fellow of the University of Madras. PUBLISHED BY … Continue reading

Posted in தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged | Leave a comment

மருத்பலன்=மர்தான்=மறவன்(தேவர்கள்=அமரர்கள்)=MARUTS=IMMORTALS

தேவன் என்பது பட்டமல்ல பிறப்பு  மறவர்களை தேவர்கள் என சங்க இலக்கியங்கள் முதல் தேவர்கள் என அழைக்கபடுவது வழக்கமாக உள்ளது. ‘மறவர்’ என்ற சொல்லுக்கு இலக்கணமாக வஞ்சம் இல்லாத நெஞ்சும்,தன்மான உணர்வும் கொண்டவர்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது. சங்க காலம் முதல் சேர,சோழ,பாண்டியப் பேரரசுகள் நிலைத்து நிற்கவும்,வெற்றிகள் பல பெறவும் காரணமாக வாளும்,தோளும் துனையென்று,களம் பல கண்டு … Continue reading

Posted in தேவர், தேவர்கள், மறவர் | Tagged , | Leave a comment

வெட்டும் பெருமாள் பாண்டிய மறவனின் தளபதிகளான கொண்டையங்கோட்டை மறவர்கள்

(கயத்தாறு இளவேலங்கால் நடுகல் கல்வெட்டு) பதிற்றுபத்து: “ஓடாப்பூட்கை ஒண்பொறிக் கழற்கால் பெருஞ் சமம் ததைந்த செருப்புகல் மறவர் உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து. பெருஞ்சோறு உகந்தற்கு, எறியும் கடுஞ் சினவேந்தே! நின் தழங்கு குரல் முரசே, பொருள்: பகைவர்க்குப் புறங்கொடுத்து ஒடாத கொள்கையினை தாங்கள் செய்த அரிய வீரச் செயல்கள் பொறிக்கப்பட்ட வீரக் … Continue reading

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged | Leave a comment

தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறமாணிக்கர் பெருவஞ்சி

பகை வேந்தருக்கு உரிமையான நாட்டகத்தே புகுந்து மண்ணினைக் கைக்கொள்ள முயல் கின்ற செயல் வஞ்சி படலம் எண்கினறது.பிறரது நாட்டை அடிமைப்படுத்த தம் நாட்டை காக்க உறுதிமிக்க மறவர்கள் ஆற்றும் செயலே வஞ்சியாகும்.இதில் பெருவஞ்சி,கொற்றவள்ளை,மாராயவஞ்சி,மழபுழவஞ்சி,கொடிவஞ்சி,..என பல வஞ்சிகள் உள்ளன.  பெருவஞ்சி: “முன் அடையார் வளநாட்டை பின்னருமுடன்று எரிகொளீ இயன்று”(புறப்பொருள் வென்பாமாலை:21) பகை மன்னரது வலிகுறைந்த போயின நிலையிலும்,தன் … Continue reading

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged , , | Leave a comment

திருவாடானை பாண்டியர்கள்

                                      (அஞ்சுகொத்து மறவர்கள்) உ.மீனாட்ச்சி துனை “காரார் குழலி பவள செவ்வாய்ச்சி கயல்விழிச்சி,மாறாத காலம் தானை சாய்தவள் திரிசூலி மீனாள் பாரேழ் பலசேர் மறமன்னர் போற்றும் பைரவி யாழ்”-கொற்றவை மீனாட்சி “மறப்போர் … Continue reading

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged | 1 Comment

சேதுபதி மற்றும் சிவகங்கை மன்னர்களின் நாணயங்கள்

தமிழக வரலாற்றைக் கணிப்பதற்கும் நிறுவுவதற்கும் கல்வெட்டியல் துறைக்கு அடுத்து நாணயவியல் துறையின் பங்கு கூடுதலானது. அதிலும் சங்க காலம் தொட்டு வழங்கி வந்த மூவேந்தர் முத்திரைக் காசுகளும், பெருவழுதி நாணயம், செழியன் காசு போன்ற பாண்டியர் மன்னர்களின் காசுகளும் பெரும்பங்காற்றுவன. மூவேந்தர், குறுநில மன்னர்கள் போன்றோர் வெளியிட்ட நாணயங்கள் மூலம் தமிழக வரலாற்றையும் பொருளாதாரத்தையும், மற்ற … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், தேவர்கள், மறவர் | Leave a comment

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டெடுத்த வீரம் செறிந்த போராட்டம்

46 ஆண்டுகள் துளுக்கர்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டெடுத்த தேவர்களின் வீரம் செறிந்த போராட்டம் கி .பி 1334 முதல் 1378 வரை மதுரையை துளுக்கர்கள் -சுல்தான்கள் என்ற பெயரில் ஆண்டிருக்கிறார்கள் அவர்கள் உடெளசி -சலாலுதீன் -குப்தின் கியாஸ் உத்தின் -நாசீர் உத்தின் -அடில் பெக்ருதின் முபாரக்சா அல்லாவுதீன் ,சிக்கந்தர் ஆகிய … Continue reading

Posted in தேவர்கள் | Tagged , | Leave a comment

“தேவர் தந்த தேவர்” -பி.கே.மூக்கையா தேவர்

தென் தமிழ் நாட்டில் பெரும்பான்மையாக வாழும் தேவர் இன மக்கள் அதிகம் இருப்பது ராமனாதபுரம், மதுரை மாவட்டங்களாகும். இதில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாப்பட்டி எனும் கிராமத்தில் 1923 ஏப்ரல் 4இல் கட்டமுத்து ஒச்ச தேவருக்கும் சேவனம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தவர் மூக்கையா தேவர். மாணவப் பருவத்திலேயே பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நியாயத்துக்காகப் போராடியவர் … Continue reading

Posted in தேவர், தேவர்கள் | Tagged , | Leave a comment

முக்குலத்தோர் இந்திர மரபினரா?

(போட்டு உடைக்கபடவேண்டிய கட்டுக்கதை) முக்குலத்தோர் இனத்தில் மூன்று உட்பிரிவுகள் உள்ளன. கள்ளர், மறவர், அகமுடையார்.இவர்களை சில மட அறிவுஜீவிகள் இந்திர மரபினர் என இகழ்ந்து கூறி வருகின்றனர்.இவர்கள் இந்திர மரபினரா அல்லது இவர்களை அப்படி கூற காரனம் என்ன.இந்த பொய்மையை போட்டுடைக்கவே இந்தக்கட்டுரை. அகலிகை-இந்திரன் புரட்டுக்கதை: இப்பெயர் வர காரணம் பற்றி எட்கர் தார்ஸ்டன் கருத்துப்படி … Continue reading

Posted in தேவர், தேவர்கள் | Tagged , | Leave a comment