
தமிழ்கூறும் நல்லுலகம் மூன்றையும்
மூவேந்தர்களாய் அரசாண்ட
மா மறவர்களான
மாறன் வம்சத்தினர்கள்
தங்களது
வரலாற்றின் பதிவை
கல்வெட்டுக்களெனும்மெய்க்கீர்த்திகளாக படைத்தனர்.
அவ்வாறான கல்வெட்டுக்களில்
கிபி.985.காலம் முதல்
தங்களை
தேவர் இனத்தின்
வம்சத்தினர் என்றே
அக் கல்வெட்டுக்களில் பொறித்தனர்.


