Tag Archives: நாகர் யார்

நாகர் யார்..

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு… சிவனின் அருவத்தில் நிழல்கொடுக்கும் நாகர் யார்.. பண்டைய தமிழ் குடிகளில் நாகரில் வந்தவர்கள் இவர்கள்.. மறவர் எயினர் ஒளியர் அருவாளர் பரதர்.. இவர்களில் நாகரினத்தில் தலைமகன் வம்சத்தில் வந்தவர்களான மறவர்களே மறத் தமிழினத்தின் மூவேந்தர்களாகினர்.. கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றிய தமிழ் மறவர்கள் நாகர்கள்…

Posted in மறவர் | Tagged , | Leave a comment