தமிழ் கல்வெட்டுகளில் புறப்பொருள் மறவர் போர் இலக்கனம்

மூலம்:

ஆசிரியர் பட்டாபிராமனின் -தமிழ் கல்வெட்டுகளில் புறப்பொருள் இலக்கனம்.

 பெருங்கற்காலப் புதைகுழியாகவே பதுக்கையைக் கருத வேண்டும்.  நினைவுக் கற்களாகப் பதுக்கையைக் கருதக்கூடாது.  நடுகற்களின் முதற்கட்டமே பதுக்கை.  இதன் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு.கல் ஒன்றைப் பதுக்கையில் நடுவது நடுகல்லின் இரண்டாம் கட்டமாகும்.  கி.மு 300லிருந்து கி.பி. 200 வரையிலான காலத்தில் இது நிகழ்ந்திருக்கும்.  ‘நட்ட போலும் நடா நெடுங்கல்’ என்ற அகநானூற்றுப் பாடல்வரி (269:7) நடுகல்லின் மூன்றாவது கட்ட மாகும்.  கைவிடப்பட்டு இறந்த மறவர் நினைவாகக் கல் நடப்படுகிறது.  இதன் காலம் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து இரண்டாவது நூற்றாண்டு ஆகும்.நான்காவது வளர்ச்சி நிலையில் கல்லின் உயரம் குறைந்து வீரர் உருவம் பொறிக்கப்பட்ட நடுகற்கள் உருவாகின்றன.  இதன் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டு ஆகும்.  வீரரின் உருவம் மட்டுமின்றி எழுத்துக்களும் நடு கற்களில் பொறிக்கப்பட்டதை ‘எழுத்துடை நடுகல்’ என்று அகநானூறு (53) குறிப்பிடுகிறது.  தொல்காப்பியரும் நடுகல் நடும்போது,

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

Continue reading
Posted in தேவர் | Tagged , , | Leave a comment

தாழ்த்தபட்டவர்(தலித்[பட்டியல்])) சமூகத்துக்குள்ளே நடக்கும் ஆணவ படுகொலைகள்

Continue reading
Posted in தேவர் | Leave a comment

சிவகங்கை முதல் மன்னர் சசிவர்ணர்மீது பாடப்பட்ட ஒரு துறை கோவை

Continue reading
Posted in தேவர் | Leave a comment

சேதுராயன் காதல்

மேல் மலையடி வாரத்தில் சிவசைலம் என்றோர் கிராமம்.
இக் கிராமத்தில் மறவரில் ஊர்காடு சேதுராயர் சாதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் 
இருந்தான்.

Continue reading
Posted in தேவர் | Leave a comment

சோழன் மறவரின் வீரம்(களவழி நாற்பது)

 பொய்கையார் இயற்றிய களவழி நாற்பது

     களவழி நாற்பது  சோழன் மன்னர் பற்றிய   போர்க்களம் பாடல்களின்  தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது. போர்க்கள நிகழ்ச்சிகளைச் சிறப்பித்துள்ளமையினால் ‘களவழி’ என்றும், பாடல் தொகை அளவினால் ‘களவழி நாற்பது’ என்றும், இந் நூல் வழங்கலாயிற்று. இந் நூற் பாடல்களில் நாலடி அளவியல் வெண்பாக்களும் (22), பஃறொடை வெண்பாக்களும்(19) காணப்படுகின்றன. ஐந்து செய்யுட்களைத் தவிர ஏனையவெல்லாம் ‘அட்ட களத்து’ என்று முடிகின்றன. மூன்று செய்யுட்கள் (15, 21, 29), ‘பொருத களத்து’ என்றும், ஒரு செய்யுள் (40), ‘கணைமாரி பெய்த களத்து’ என்றும், மற்றொரு செய்யுள் (35), ‘அரசுஉவா வீழ்ந்த களத்து’ என்றும் முடிவு பெற்றுள்ளன. யானை, குதிரை, தேர், தானை, என்ற நால்வகைப் படைப் போரும் குறிக்கப்படினும், யானைப் போரைப் பற்றிய செய்யுட்களே மிகுதியாய் உள்ளன. களவழி நாற்பது பாடியவர் பொய்கையார் என்பவராவர்.

Continue reading
Posted in தேவர் | Tagged | Leave a comment

“தேவர் சாதி வெறி” என்ற சொல்லாடலை பரப்பிய பத்திரிக்கைகளும் மனிதர்களும்

“நெரிக்கபட்ட குரல்வளைகள் ஓலமிடுவதில்லை” நான் கேள்விபட்ட ஒரு வாசகம். 

 நெரிக்கபடாத குரல்வளைகள் தான் தான் நெரிக்கபட்டதாக பொய் ஊளைiயிடும். 

 இந்த கட்டுரையில் பள்ளர்கள்,பறையர்கள்,தலித்,தாழ்த்தபட்டவர் என்ற வார்த்தையை உபயோகிக்க காரணம். பள்ளர் என்ற சான்றிதல் வாங்கும் மக்கள் இன்னும் இருக்கின்றனர். தாழ்த்தபட்டவர்,தலித் என்னும் வார்த்தைகளை உச்சரிக்காத திருமாவளவன்,ஜான்பாண்டியன்,கிருஷ்னசாமி போன்றவர்களின் காணொளிகளில் வந்த வார்தைகள் கொட்டி கிடைக்க பட்டியல் இனத்தோர் என சொல்ல தெரியவில்லை. 

Continue reading
Posted in தேவர் | Leave a comment

பூலாங்குறிச்சி மறவர் பட்டயம்

பூலாங்குறிச்சி ஊரவர்கள் 5 பேர் தங்கள் நிலத்தை செவலூரில் இருக்கும் 16 மறவர்களுக்கு  450 மதுரை சக்கரம்(பனம்)த்துக்கு  விற்ற செய்தி இது நாயக்கர் ஆட்சி 1700க்கு பிந்தியது என கருதலாம்

ஆனால் இதில் மதுரை நாயக்கர்களை குறிக்காது விஜநகர ராயர்களை குறிக்கிறது.

ஸ்வஸ்தி ஸ்ரீ மகா மண்டலேஸ்வரன் அரியராய விபாடன் பாசைக்கு

தப்புவராய மூவராய கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட கொடாதான் பூர்வ தெட்சன பட்சம ருத்திர சத்த சமுத்திராபதி ஈழமும் கொங்கும் யாழ்பானராயன் பட்டனமும் அழித்து கெச வேட்டை கண்டருளிய ராசாதிராசன் ராச பரமேஸ்வரன் ராச மார்த்தாண்டன் ராச வேதிய புஜங்கன் ராசகேசரி ராச நாராயனன் உபயகுலசுத்தன் உபயகுல வங்கிஷன் உத்தாண்ட மண்டலாதிபதி ஒட்டிய தளவிபாடன் ஒட்டியர் மோதம் 

Continue reading
Posted in தேவர் | Leave a comment

விஜயநகர அரசு தெலுங்கா?கன்னடமா?துளுவா?மராத்தியா?கொங்கினியா?

தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கு பேசும் மக்கள் நாங்கள் தமிழ் நாட்டுக்கு வாழவரவில்லை ஆளவந்தோம் என்று இன்றைக்கு ஆந்திராவில் இருந்து வந்த ஒரு இசைக்குடும்ப முதல்வரின் சலுகையில் அறைகூவல் விடுகிறார்களே.மதுரை நாயக்கர்களாக இருந்தோம் செஞ்சி நாயக்கர்களாக இருந்தோம். திருச்சி நாயக்கர் மற்றும் தஞ்சை நாயக்கராக இருந்தோம் கண்டி நாயக்கராக இருந்தோம் இன்று நிர்கதியாய் இருக்கிரோம். உங்களை காத்தவர்கள் நாங்கள் என்று சொல்லும் இவர்கள் தமிழகத்தை காக்க வந்தார்களா இல்லை தங்களை காத்துகொள்ள வந்தார்களா என பார்ப்போம்.

Continue reading
Posted in தேவர் | Leave a comment

முதலாம் சுந்தரபாண்டியன் காலத்திலே வாழ்ந்த சேதுபதி

சேதுபதியின் கல்வெட்டுகள்

https://thevar-mukkulator.blogspot.com/2014/05/blog-post_26.html

செம்பி வளநாடன் ரவிகுலசேகர ரகுநாத சேதுபதிகள் செப்பேடுகள்

https://thevar-mukkulator.blogspot.com/2014/07/blog-post_23.html

சேதுபதிகள் நானயங்களில் வரும் செய்தி

https://thevar-mukkulator.blogspot.com/2017/09/blog-post.html

சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும்

https://thevar-mukkulator.blogspot.com/2015/02/blog-post.html

16 ஆம் நூற்றாண்டுக்கு முன்னே சேதுபதி மன்னர்கள் கிடையாது என்ற வாதங்கள் புதுக்கோட்டை கல்வெட்டுகளில் 

Continue reading
Posted in தேவர் | Tagged | Leave a comment

Pearl rights and fishery of bay of bengal under sethupathi

Continue reading
Posted in தேவர் | Leave a comment