“தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து
வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்”-சிலப்பதிகாரம்
சோழர் காஞ்சியில் நிறுவிய வாள்வீரன் மடத்தை பற்றி “காஞ்சிபுர மாவட்ட வரலாறு” என்ற நூலின் ஆசிரியர் ஆ.பா.திருஞானசம்பந்தன்,எம்.ஏ அவர்கள் தொகுத்த ஆவணங்களில் வந்த செய்தி.

பக்கம் 56, சளுக்க சோழர்கள் என்ற தலைப்பில்
கி.பி. 1075 இல் காஞ்சியில் உள்ள அன்பில் தோட்டத்தில் சிறு சோறு உண்டு,திருவக்கரையை தானாமாக்கிய 12 குலோத்துங்கன் கி.பி.1086இல் திருவடி சூல ஞானபுரீஸ்வரர்கோவிலுக்கு தானமளித்துள்ளான். பாலூர் (எ) பழைய ஊர் பதங்கேஸ்வரர் கோவிலில் பிராமனர்,தபஸ்வி மற்றும் அனாதைகளுக்காக “வாள்மறவன் மடம்” நடத்தப்பட்டதற்க்கான கல்வெட்டு இடம் பெற்றுள்ளது15.
15. ARE 1932-33 no.26 கல்வெட்டு என்.
பக்கம் 127, பாலூர் பதங்கேஸ்வரர் கோயிலில் “வாள்மறவன் மடம்“8 முதலாம் குலோத்துங்கன் ஆட்சியிலும் விக்கிரமன் ஆட்சியில் “ஆச்சாரசீலன்” மடம் இருந்ததாகவும் அறியப்படுகின்றது.
8. ARE 1932-33 no.26 கல்வெட்டு என்.
பக்கம் 304,
968 பாலூர்(அ.கு.என்.603118)-பாலபதங்கேஸ்வரர்
முதலாம் குலோத்துங்க சோழன் பலையூர் (எ) இராஜேந்திர சோழ நல்லூர் என குறிப்பிட்டு,கோயிலை விரிவுபடுத்தியுள்ளதுடன் இங்குள்ள வாள்மறவன் மடத்தில் தங்குபவர்களுக்கு உணவளிக்க கி.பி.1101இல் மடப்புரமாக நிலமளித்து.
Continue reading →