தேவர்தளத்தில் தேட
பிரிவுகள்
- அகமுடையார் (6)
- அழகு முத்துக்கோன் சேர்வை (3)
- இணையம் (14)
- இராமு தேவர் (1)
- ஊற்றுமலை ஜமீன் (5)
- கடம்பூர் ஜமீன் (2)
- கலவரம் (9)
- கல்வெட்டு (32)
- கள்ளர் (15)
- குற்றப் பரம்பரைச் சட்டம் (3)
- சத்திரியர்கள் (4)
- சாதி ஒழிப்பு (1)
- சிங்கம்பட்டி ஜமீன் (3)
- சிவகங்கைச் சீமையின் மன்னர் (10)
- சிவகிரி ஜமீன் (4)
- சிவகிரி ஜாமீன் (1)
- சுரண்டை ஜமீன் (2)
- சேதுபதிகள் (46)
- சேத்துர் ஜமீன் (2)
- சேரர் (10)
- சொக்கம்பட்டி ஜமீன் (3)
- சோழன் (73)
- தலித் (1)
- தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)
- திருக்குறுங்குடி ஜமீன் (1)
- தேவர் (115)
- தேவர்கள் (27)
- தொண்டைமான் (12)
- ந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)
- நாகர்கள் (3)
- நாடார் (4)
- நேதாஜி (5)
- பல்லவர் (1)
- பள்ளர் (3)
- பாண்டித்துரை தேவர் (2)
- பாண்டியன் (106)
- பாரிவேந்தன் (5)
- பாவாணர் (1)
- பி. இரத்தினவேலு தேவர் (1)
- பூலித்தேவன் (13)
- பொன்னியின் செல்வன் (29)
- மணியாச்சி ஜமீன் (1)
- மதுரகவி பாஸ்கரதாஸ் (1)
- மருது பாண்டியர்கள் (11)
- மறவர் (103)
- முத்துராமலிங்க தேவர் (42)
- மூவேந்தர் (7)
- மேகநாதன் தேவர் பதிவுகள் (12)
- வரலாறு (59)
- வல்லம்பர் (2)
- வாட்டாக்குடி இரணியன் தேவர் (1)
- வாண்டாயத் தேவன் (3)
- வினவு (1)
- வீரபாகுதேவர் (1)
- வெள்ளையத்தேவன் (3)
- வேலு நாச்சியார் (8)
பதிவு பெட்டகம்
- January 2026 (6)
- December 2025 (3)
- November 2025 (2)
- August 2025 (1)
- July 2025 (49)
- April 2019 (1)
- January 2019 (1)
- November 2018 (1)
- August 2018 (9)
- June 2018 (1)
- May 2018 (1)
- March 2018 (1)
- February 2018 (3)
- January 2018 (7)
- December 2017 (6)
- October 2017 (4)
- September 2017 (1)
- May 2017 (2)
- March 2017 (1)
- September 2016 (1)
- August 2016 (2)
- June 2016 (3)
- May 2016 (1)
- April 2016 (2)
- March 2016 (4)
- February 2016 (1)
- January 2016 (1)
- December 2015 (1)
- November 2015 (2)
- October 2015 (1)
- September 2015 (5)
- August 2015 (1)
- July 2015 (2)
- June 2015 (2)
- May 2015 (2)
- March 2015 (6)
- February 2015 (2)
- August 2014 (7)
- July 2014 (24)
- June 2014 (1)
- May 2014 (6)
- April 2014 (2)
- March 2014 (6)
- December 2013 (2)
- October 2013 (6)
- September 2013 (5)
- August 2013 (8)
- July 2013 (73)
- June 2013 (2)
- May 2013 (3)
- April 2013 (23)
- March 2013 (13)
- February 2013 (31)
- January 2013 (26)
- December 2012 (25)
- November 2012 (22)
- October 2012 (4)
- September 2012 (5)
- August 2012 (4)
- May 2012 (1)
- April 2012 (2)
- March 2012 (1)
- February 2012 (1)
- January 2012 (6)
- October 2011 (2)
- September 2011 (11)
- August 2011 (7)
- July 2011 (6)
- June 2011 (4)
- April 2011 (2)
- February 2011 (15)
- January 2011 (105)
- December 2010 (13)
- November 2010 (60)
Tag Archives: கல்வெட்டு
கொடும்பாளூர் இருக்குவேளிர் பூதி மறவன் வரலாறு
பாண்டி நாட்டின் வடக்கு எல்லைக்கும் சோழ நாட்டுத் தெற்கு எல்லைக்கும் இடைநடுவே கொடும்பாளூர் இருந்தது. கொடும்பாளூரைக் கொடும்பை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இப்போதைய புதுக்கோட்டை. மாவட்டத்தில் அடங்கியுள்ள கொடும்பாளூர்புதுக்கோட்டை நகரத்துக்கு இருபத்தைந்து கல் தொலைவில் இருக்கிறது. சங்க நூல்களில் கொடும்பாளூரைப் பற்றியும் அதனையரசாண்ட அரசர்களைப்பற்றியும் கூறப்படவில்லை.
காரண மறவர்கள் பூம்பிலால் கல்வெட்டும் மதுரை கோயில் கல்வெட்டும் சில ஒப்பீடு
க/எண்:206/2005 இடம்:கல்லுமடை,விருதுநகர் மாவட்டம் மன்னர்: பிற்கால பாண்டியர் ஆண்டு:கி.பி.1285 கல்வெட்டு:
மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்பு-3
ஆண்டு:கி.பி 1317 அரசர்:முதலாம் மாறவர்மர் குலசேகரபாண்டியன் கல்வெட்டு: ஸ்ரீ கோமாறபன்மரான… குலசேகரதேவர்க்கு யாண்டு.. …புறமலைநாட்டு திருக்கோளக்குடி மறமுதலிகளில் கன்னிமலை நாடாழ்வான் உள்ளிட்டோரோம் எங்களூர்க்கு பொது கானிஇராசேந்திர சோழன் குடிகாடும் செழியன் ஏம்பலும்..ஆக இக்குடிக்காடு……
விஜயநகர அரசு யாரை வீழ்த்தி தமிழகத்தில் நுழைந்தது
பல கோமாளிகள் தங்கள் ஒடுக்கபட்டதை மறைக்க வரலாறுகள் என்ற புழுகுமூட்டையை அவிழ்த்து விட்டு தமிழக அரசகுடிகளான மறவர்,கள்ளர்களை வந்தேரிகளுக்கு ஆதரவாக எங்களை ஒடுக்கசெயல்பட்டனர் என கதைவிடுகின்றனர். இதில் ஈழத்து மரமேறிகளும் சிறைகுடி பள்ளு கடையர்கள் ஒரே மாதிரி வரலாறு எழுதி சீண்டி வருகின்றனர். உண்மையில் யாரை வீழ்த்தி விஜயநகர அரசர்கள் வந்தனர் என கல்வெட்டு ஆதாரங்களை … Continue reading
Posted in தேவர்
Tagged thevar, கல்வெட்டு, கள்ளர் சரித்திரம், சேதுபதிகள், சோழன், தேவர், பாண்டியன், மறவர்
Leave a comment
மறவர் கல்வெட்டுகளில் சில தொகுப்புகள்-2
க/எண்: 84/1905 இடம்:மங்கலேசுவரர் கோவில் திரு உத்திரகோசமங்கை,இராமநாதபுரம் அரசர்:தஞ்சை நாயக்கன் அச்சுதன் காலம்:கிபி.1548 கல்வெட்டு: ஸ்வஸ்திஸ்ரீ…….சித்திரபானு…சோமவாரமும்…உத்திரநட்சட்த்திரமும் பெற்ற இற்றைநாள் செவ்வப்ப நாயக்கர் அச்சுதநாயக்கர் ஸ்ரீ ராமசேதுவில் அமாவஸ்ய புன்னிய காலத்து செம்பி நாட்டு ஸ்ரீ தேசம்திரு உத்திரகோசமங்கை உடையநாயனார்………… செய்தி: இன்றைய இராமநாதபுரம் செம்பி நாடு என்று அழைக்கபட்ட செய்தி
தமிழ் கல்வெட்டுகளில் புறப்பொருள் மறவர் போர் இலக்கனம்
மூலம்: ஆசிரியர் பட்டாபிராமனின் -தமிழ் கல்வெட்டுகளில் புறப்பொருள் இலக்கனம். பெருங்கற்காலப் புதைகுழியாகவே பதுக்கையைக் கருத வேண்டும். நினைவுக் கற்களாகப் பதுக்கையைக் கருதக்கூடாது. நடுகற்களின் முதற்கட்டமே பதுக்கை. இதன் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு.கல் ஒன்றைப் பதுக்கையில் நடுவது நடுகல்லின் இரண்டாம் கட்டமாகும். கி.மு 300லிருந்து கி.பி. 200 வரையிலான காலத்தில் இது நிகழ்ந்திருக்கும். ‘நட்ட போலும் நடா நெடுங்கல்’ என்ற அகநானூற்றுப் பாடல்வரி (269:7) … Continue reading
மறக்குல வல்லப மகாபலி குல சத்திரிய வாணர்கள்
வாணர் என்றாலே மாவலி வம்சத்தோர் என்றே பொருள்.மாவலியின் குரு சுக்கிரச்சாரியர் என்னும் பார்க்கவரே ஆவார்.மாவலி சேர அரசர்.அசுரனாக அவரைக் கூறுதல் கட்டுக்கதையே.திராவிட அரசர்களையே புராணங்கள் அசுரன் எனக்கூறுகிறது. மாவலி வழி வந்த சேர வம்சமே வாணர்கள்.ஆதலால் தான் இன்றைக்கும் மாவலியின்பேரன் வாணன் தங்களை வாணாதிராயன் என்றும் சேரர்கள் வானவன் அல்லது வாணர். வான வரம்பன் = … Continue reading
பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)
பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்) Vadakarai aathikkam a story of chokkampatti zamin அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்) திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம் வடகரை ஆதிக்கம் – சொக்கம்பட்டி ஜமீன் பல்வேறு சமூகத்தவரும் தங்களை மூவேந்தர் பரம்பரை என்றும் பாண்டியர் பரம்பரை என தங்களுக்கு ஜாதிய தற்பெருமை இல்லை என்று கூறி நடுநிலைவியாதிகள் என்ற … Continue reading
ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள்
ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள் மாது உறை அதுவே மதுரை.தமிழின் முந்தைய பெயர் மதுரம் என சிலர் கூறுகின்றனர். அதுபோலே பாண்டியநாடு தமிழுடைத்து. ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள் மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1 அரிய மறவர் கல்வெட்டுகள் சில…. மறவரையர்கள்(அரசுமக்கள்) மறமுதலிகள்(தலைவர்கள்) மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில் … Continue reading
மதிப்பனூர் மறவர் நடுகற்கள்
மதிப்பனூர் மறவர் நடுகற்கள். மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டத்தில் உள்ள மதிப்பனூர் எனும் ஊரில் பெருமாள் கோயில் அருகில் ஆறு நடுகற்களில் ஒன்றாக இந் நடுகல்லும் உள்ளது. இவர்கள் அறுவரில் ஐவர் ஒரே ஊரினர் என்பதும், ஒருவர் பூங்கா நாட்டின் கடக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதும் செய்தியில் தெரிகிறது. 1. ஸ்ரீ குடி 2.காட்டு … Continue reading