Tag Archives: சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் -கி.பி. 1422-1463

சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422 முதல் 1463 வரை தென்காசியை தலைநகரமாகக் கொண்ட பாண்டியர்களுள் முதல் மன்னனாவான். தென்காசிக் கோயிலிலுள்ள இவனது மெய்க்கீர்த்தி.” பூமிசைவனிதை,நாவினில் பொலிய” எனத் தொடங்கும். பொன்னி பெருமான், மானகவசன் போன்ற சிறப்புப் பெயர்களினையும் பெற்றிருந்த இம்மன்னன் புலமை மிக்கவனாகவும் வடமொழி அறிந்தவனாகவும் விளங்கினான். ஆற்றிய போர்கள் : திருக்குற்றாலத்தில் சேர … Continue reading

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment