Tag Archives: தமிழ்ச் சமூக வரலாறு 3

தமிழ்ச் சமூக வரலாறு -3, சோழர் காலம் (கி.பி. 10 கி.பி. 13)

சோழர் காலம் (கி.பி. 10 கி.பி. 13) பல்லவர் காலத்துக்குப் பின் தமிழ்நாட்டில் உருவான ஒரு வலிமையான அரசு சோழப் பேரரசு கும். சோழர் ஆட்சியிலும் மன்னனே ஆட்சி மையமாக அமைந்தான். சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment