Tag Archives: பழம்பெரும் மொழி

பழம்பெரும் மொழி

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்…யென்று கூறியவர் சுப்ரமணிய பாரதியார்… இந்திய பழம்பெரும் மொழிகளில் தனிப்புலமை பெற்றிருந்தவரே இப்படி கூறியிருக்கிறார் என்றால் நம் மதுரத் தமிழ்மொழியின் அருமைதனை உனராதவரும் உணரட்டும்… பூமியில் மனிதனாலே மொழிகள் தோன்றின..

Posted in வரலாறு | Tagged | Leave a comment