Tag Archives: பெண்கள் கூந்தல் மேல் நடக்க மறுக்க பசும்பொன் தேவர்:வைரமுத்து பேச்சு

பெண்கள் கூந்தல் மேல் நடக்க மறுக்க பசும்பொன் தேவர்:வைரமுத்து பேச்சு

அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில், வடஅமெரிக்க தமிழ்ச்சங்கத்தின் மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக, கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது:- ’’இந்த மாநாட்டுக்கு குழந்தைகளோடு வந்திருக்கும் தமிழ் பெற்றோரை பாராட்டுகிறேன். தமிழை அறியாவிட்டால், இந்த குழந்தைகள் நாளை உங்கள் குழந்தைகள் அல்ல. எனவே உங்கள் குழந்தைகளுக்கு முழு உணர்வோடு தமிழை கற்றுக்கொடுங்கள்.

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged | Leave a comment