Tag Archives: பொன்னியின் செல்வன்-11

பொன்னியின் செல்வன்-11

பொன்னியின் செல்வன் – பாகம் 1 அத்தியாயம் 11 திடும்பிரவேசம் இந்நாளில் கும்பகோணம் என்ற பெயரால் ஆங்கில அகராதியிலேகூட இடம் பெற்றிருக்கும் நகரம், நம்முடைய கதை நடந்த காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்று வழங்கப்பட்டு வந்தது. புண்ணிய ஸ்தல மகிமையையன்றி, ‘குடந்தை சோதிடராலும் அது புகழ்பெற்றிருந்தது. குடந்தைக்குச் சற்றுத் தூரத்தில் தென் மேற்குத் திசையில் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , | Leave a comment