Tag Archives: பொன்னியின் செல்வன்-6

பொன்னியின் செல்வன்-6

பொன்னியின் செல்வன் – பாகம்: 1   அத்தியாயம்-6 நடுநிசிக் கூட்டம்   குரவைக் கூத்துக்கும் வெறியாட்டுக்கும் பின்னர், வந்திருந்த விருந்தினருக்குப் பெருந்தர விருந்து நடைபெற்றது. வல்லவரையனுக்கு விருந்து ருசிக்கவில்லை. அவன் உடம்பு களைத்திருந்தது; உள்ளம் கலங்கியிருந்தது. ஆயினும் அவன் பக்கத்திலிருந்த அவனுடைய நண்பன் கந்தமாறன் அங்கிருந்த மற்ற விருந்தாளிகள் யார் யார் என்பதைப் பெருமிதத்துடன் எடுத்துக் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , , , | Leave a comment