Tag Archives: முத்துராமலிங்க சேதுபதியின் நினைவு அஞ்சல்தலை….

முத்துராமலிங்க சேதுபதியின் நினைவு அஞ்சல்தலை….

12/07/2010 ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வீரன் முத்துராமலிங்க சேதுபதியின் நினைவு அஞ்சல்தலையை தலைமைச்செயலகத்தில்  இன்று தலைமைச்செயலகத்தில் வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியது:வீரம் செறிந்த நமது தமிழ் மண்ணில், இந்திய சுதந்திரத்திற்காக வித்தூன்றிய, இலட்சக் கணக்கான தியாகச்சுடர்களில் மறவர் குலத்தின் இறுதி மன்னராக விளங்கியமுத்து விஜயரகுநாத முத்து ராமலிங்க சேதுபதி மிக முக்கியமானவர்!இராமநாதபுரம் செல்லமுத்து சேதுபதி … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment