Tag Archives: வாலியும் சுக்ரிபனும் !

வாலியும் சுக்ரிபனும் !

வாலியும் சுக்ரிபனும் அண்ணண் தம்பியாக கிட்கிந்தா கண்டத்தில் தலைவன்களாக வாழ்ந்த குரங்கினத்தை சார்ந்தவர்கள் என்று கூறும் ராமாயணத்தில் ஸ்ரீராமனின் சீதாதேவியை கடத்தி சென்ற ராவணனின் இலங்கையில் சீதை இருக்கின்றாளா என்று பார்த்துவர அனுமனிடம் கூறியபோது முத்தும் வைரமும் பவள பொன்பொருள் ஆபரணங்களால் கட்டுவிக்கபட்ட பாண்டியனின் கவாடத்தில் சீதை இருக்கின்றாளா யென்று பார்த்துவா னென்ற உத்தரவு படி. … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment