Tag Archives: விவேகானந்தருக்கு உதவியது யார்

விவேகானந்தருக்கு உதவியது யார்?

1893 செப்டம்பர் திங்கள் அமேரிக்கா சிகாகோ நகரில்  உலக சமயப் பேரவை மாநாடு நடைபெற்றது.   உலகும் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்னர். இந்தியாவிலிருந்து சுவாமி விவேகானந்தர் அவர்களும் சமயப் பேரவையில் கலந்து கொண்டார்கள். இந்தியாவின் பெருமையை உலக அரங்கிலே ஒளிவீசச் செய்தார்கள். “சிகாகோவில் நடைபெறவிருக்கும் உலக மாநாட்டில் சுவாமிஜி கலந்து கொள்ளும்படி மைசூர் மகராஜா தான் … Continue reading

Posted in சேதுபதிகள் | Tagged | Leave a comment