Tag Archives: kuwait pandian

பொன்னியின் செல்வன்-5

பொன்னியின் செல்வன் – பாகம்: 1   அத்தியாயம் 5. குரவைக் கூத்து அந்தப்புரத்திலிருந்து நண்பர்கள் இருவரும் வெளியே வந்தார்கள். உள்ளேயிருந்து, ஒரு பெண் குரல், “கந்தமாறா! கந்தமாறா!” என்று அழைத்தது. “அம்மா என்னைக் கூப்பிடுகிறாள், இங்கேயே சற்று இரு! இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுக் கந்தமாறன் உள்ளே போனான். பெண்களின் குரல்கள் பல … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , | Leave a comment

பொன்னியின் செல்வன்- 4

பொன்னியின் செல்வன் பாகம் -1   அத்தியாயம் 4: கடம்பூர் மாளிகை இத்தனை நேரம் இளைப்பாறியிருந்த வல்லவரையனுடைய குதிரை இப்போது நல்ல சுறுசுறுப்பைப் பெற்றிருந்தது; ஒரு நாழிகை நேரத்தில் கடம்பூர்ச் சம்புவரையர் மாளிகை வாசலை அடைந்துவிட்டது. அந்தக் காலத்துச் சோழ நாட்டுப் பெருங்குடித் தலைவர்களில் செங்கண்ணர் சம்புவரையர் ஒருவர். அவருடைய மாளிகையின் வாசல் ஒரு பெரிய … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , | Leave a comment

பொன்னியின் செல்வன்- 3

 பொன்னியின் செல்வன்- பாகம் 1 அத்தியாயம் 3. விண்ணகரக் கோயில்   சில சமயம் சிறிய நிகழ்ச்சியிலிருந்து பெரிய சம்பவங்கள் விளைகின்றன. வந்தியத்தேவன் வாழ்க்கையில் அத்தகைய ஒரு சிறிய நிகழ்ச்சி இப்போது நேர்ந்தது. சாலையோரத்திலே நின்று பழுவேட்டரையரின் பரிவாரங்கள் போவதை வந்தியத்தேவன் பார்த்துக் கொண்டிருந்தான் அல்லவா? அவன் நின்ற இடத்துக்குச் சற்றுத் தூரத்திலேயே அவனுடைய குதிரை … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , | Leave a comment

பொன்னியின் செல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் -1 அத்தியாயம் -2: ஆழ்வார்க்கடியான் நம்பி ஏரிக் கரையிலிருந்து கீழிறங்கித் தென்திசை சென்ற பாதையில் குதிரையைச் செலுத்தியபோது வந்தியத்தேவனுடைய உள்ளம் ஏரி அலைகளின் மீது நடனமாடிய படகைப் போல் ஆனந்தக் கூத்தாடியது. உள்ளத்தின் உள்ளே மறைந்து கிடந்த குதூகலம் பொங்கித் ததும்பியது. வாழ்க்கையில் வேறு யாரும் காணாத அதிசய அனுபவங்களைத் … Continue reading

Posted in பொன்னியின் செல்வன் | Tagged , | Leave a comment

இராசராட்டிரப் பாண்டியர்

இராசராட்டிரப் பாண்டியர்கள் (பொ.பி. 436-463) என்பவர்கள் களப்பிரர்கள் என்ற அரசர்கள்  மூவேந்தர்களையும் “களப்பிரர்” அடக்கி ஆண்ட போது  பாண்டியர் வம்சத்திலிருந்து  இலங்கைக்கு சென்று அரசாண்ட பாண்டியர் மன்னர்களாவர். இவர்களைப் பற்றி இலங்கையின் வரலாற்று நூலான “சூல வம்சம்”  குறிப்பிடுகிறது. இவர்கள் ஆண்ட பகுதியின் பெயர் இராசராட்டிரம் என்பதால் இவர்கள் இராசராட்டிரப் பாண்டியர்கள் எனப்பட்டனர். முதலில் இவ்வரசை நிறுவிய … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , , , | Leave a comment