Tag Archives: thevar

காரண மறவர்கள் பூம்பிலால் கல்வெட்டும் மதுரை கோயில் கல்வெட்டும் சில ஒப்பீடு

க/எண்:206/2005 இடம்:கல்லுமடை,விருதுநகர் மாவட்டம் மன்னர்: பிற்கால பாண்டியர் ஆண்டு:கி.பி.1285 கல்வெட்டு:

Posted in தேவர் | Tagged , , , , | Leave a comment

க்ஷத்திரிய மறவன் சேரன் பழுவேட்டரையன்

சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்) பழுவூரை ஆண்ட மறவர் வம்சத்தவர் யார்? சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்) மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல் கன்னியாகுமரி கேரளா வட்ட மறவர் கல்வெட்டு சேர நாட்டின் மலப்புரம் பகுதியை ஆண்ட மறவர் கிரந்த கல்வெட்டு புறப்பொருள் வென்பாமாலை பாடிய சேர மன்னன் க்ஷத்திரிய மறவன் சேரன் பழுவேட்டரையன்  https://thevar-mukkulator.blogspot.com/2026/01/blog-post.htmlபழுவேட்டரையர் சோழருக்கு … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்பு-3

ஆண்டு:கி.பி 1317 அரசர்:முதலாம் மாறவர்மர் குலசேகரபாண்டியன் கல்வெட்டு: ஸ்ரீ கோமாறபன்மரான… குலசேகரதேவர்க்கு யாண்டு.. …புறமலைநாட்டு திருக்கோளக்குடி மறமுதலிகளில் கன்னிமலை நாடாழ்வான் உள்ளிட்டோரோம்  எங்களூர்க்கு பொது கானிஇராசேந்திர சோழன் குடிகாடும் செழியன் ஏம்பலும்..ஆக இக்குடிக்காடு……

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

விஜயநகர அரசு யாரை வீழ்த்தி தமிழகத்தில் நுழைந்தது

பல கோமாளிகள் தங்கள் ஒடுக்கபட்டதை மறைக்க வரலாறுகள் என்ற புழுகுமூட்டையை அவிழ்த்து விட்டு தமிழக அரசகுடிகளான மறவர்,கள்ளர்களை வந்தேரிகளுக்கு ஆதரவாக எங்களை ஒடுக்கசெயல்பட்டனர் என கதைவிடுகின்றனர். இதில் ஈழத்து மரமேறிகளும் சிறைகுடி பள்ளு கடையர்கள் ஒரே மாதிரி வரலாறு எழுதி சீண்டி வருகின்றனர். உண்மையில் யாரை வீழ்த்தி விஜயநகர அரசர்கள் வந்தனர் என கல்வெட்டு ஆதாரங்களை … Continue reading

Posted in தேவர் | Tagged , , , , , , , | Leave a comment

தமிழ் கல்வெட்டுகளில் புறப்பொருள் மறவர் போர் இலக்கனம்

மூலம்: ஆசிரியர் பட்டாபிராமனின் -தமிழ் கல்வெட்டுகளில் புறப்பொருள் இலக்கனம்.  பெருங்கற்காலப் புதைகுழியாகவே பதுக்கையைக் கருத வேண்டும்.  நினைவுக் கற்களாகப் பதுக்கையைக் கருதக்கூடாது.  நடுகற்களின் முதற்கட்டமே பதுக்கை.  இதன் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு.கல் ஒன்றைப் பதுக்கையில் நடுவது நடுகல்லின் இரண்டாம் கட்டமாகும்.  கி.மு 300லிருந்து கி.பி. 200 வரையிலான காலத்தில் இது நிகழ்ந்திருக்கும்.  ‘நட்ட போலும் நடா நெடுங்கல்’ என்ற அகநானூற்றுப் பாடல்வரி (269:7) … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

மறக்குல வல்லப மகாபலி குல சத்திரிய வாணர்கள்

வாணர் என்றாலே மாவலி வம்சத்தோர் என்றே பொருள்.மாவலியின் குரு சுக்கிரச்சாரியர் என்னும் பார்க்கவரே ஆவார்.மாவலி சேர அரசர்.அசுரனாக அவரைக் கூறுதல் கட்டுக்கதையே.திராவிட அரசர்களையே புராணங்கள் அசுரன் எனக்கூறுகிறது. மாவலி வழி வந்த சேர வம்சமே வாணர்கள்.ஆதலால் தான் இன்றைக்கும் மாவலியின்பேரன் வாணன் தங்களை வாணாதிராயன் என்றும் சேரர்கள் வானவன் அல்லது வாணர். வான வரம்பன் = … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

கல் தேர் ஓட்டிய காரண மறவர்

மறவர் இனத்தில் பல பிரிவுகள் உள்ளன அவற்றில் ஒன்று காரணமறவர். காரணர் என்றால் தலைவன் என அர்த்தம். இவர்களை படைகாரணவர்கள் என்றும் காரண ஆபத்துதவிகள் என்றும் கூறுவர். இவர்கள் பற்றி சில குறிப்புகளில் இராமநாதபுரம் உத்திரகோசமங்கையை அரசியல் காரணமாக காலி செய்து தூத்துகுடி பகுதியில் குடியேறி யுள்ளனர். இவர்களை பற்றிய புத்தகம் அதில் புராண கதைகள் … Continue reading

Posted in தேவர் | Tagged , | Leave a comment

தேவர்கள்:

தேவர்கள்: இவ்வினத்தில்மூன்று உட்பிரிவுகள் உள்ளன. கள்ளர், மறவர்,அகமுடையார். இப்பெயர் வர காரணம் பற்றி எட்கர் தார்ஸ்டன் கருத்துப்படி ஒரு காலத்தில் கௌதமரிஷி என்பவர் தன்னுடைய மனைவியை தனியாக விட்டுவிட்டு வெளிய சென்றுவிட்டார். அப்போது இந்திரன் வீட்டினுள் நுழைந்து கௌதம முனிவருடைய மனைவியின் அழகில் மயங்கி அவளோடு உறவு கொண்டதால் மூன்று குழந்தைகள் பிறந்தன. முனிவர் திரும்பி … Continue reading

Posted in தேவர்கள் | Tagged , , | 1 Comment

மறவர் நாடு

இப்போது இராமநாதபுரம் மாவட்டமாக உள்ள பகுதி மற்றும் சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கிய பகுதி பாண்டிய நாட்டின் கீழ்த்திசைப் பகுதியாக இருந்தது. இந்த நிலப்பரப்பு மறவர் நாடு என்றும் அழைக்கப்பட்டது. மறவர் நாடு பாண்டிய பேரரசி…ன் ஆட்சிக்குள் அடங்கிய பகுதியாகவே எப்போதும் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மறவர் நாட்டைச் சேர்ந்தவர்கள் … Continue reading

Posted in மறவர் | Tagged , , , , , , , , | Leave a comment

கள்ளர் இனம்தன்னை பற்றி: சிலபகுதிகள்:

  ‘… கள்ளர் என்றொரு இனமுண்டு, அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு, நன்றி மறவாதவர்கள். கொடுத்த வாக்கினை காப்பாற்றுபவர்கள். முதன்முதலில் தென்னிந்தியாவில் குடியேறிய பழங்குடியினர். சோழ மன்னர்கள் வழிவந்தோர். எனவே கள்ளர் இனத்தவர் ஆட்சி பொறுப்பிலும், போர்ப்படையிளும், சோழ மன்னர்களுக்கு பணிபுரிந்தவர்கள்.காலப்போக்கில் ஆட்சி மாறி- முகமதியர் ஆட்சி, விஜய நகர ஆட்சி, பாமினி சுல்தான் ஆட்சி, … Continue reading

Posted in தேவர் | Tagged , , | 1 Comment