Daily Archives: 28/07/2014

வன்னிகட்டி மறவர் !

தென்கரை ஜயனாரின் காவலர்களான ஏழு வன்னிகட்டி மறவர்களின் வரலாற்றினை கொண்டு வள்ளிநாடு காஞ்சிபுர குலசேகர பாண்டியதேவரின் வரலாற்றினை சிதைத்துவரும் வெங்கலநாடனின் கூட்டம். இதனை அறிந்திடுவீர் மக்களே… தென்கரை ஜயனாருக்கு காவல்செய்பவர்கள் ஏழு வன்னிகட்டி மறவர்கள் என்பதை மணதில் கொண்டு

Posted in வரலாறு | Tagged | Leave a comment

சாணார்காசு..

இந்த படத்தை பெரிதாக்கி பாருங்கள். தமிழ் பாண்டியர்களின் எதிரியான கன்னடன்.. குதிரையின் மேலிருக்கும் வெங்கலநாடனை எதிர்த்து போரிடும்

Posted in வரலாறு | Tagged | Leave a comment

பத்மநாதபுர கோவில் !

பாண்டியர்கள் சேரர் நாட்டு இளவரசியார்களையும் திருமணம் செய்திருந்தனர்.. இதன்படி கிபி.1479.ஆம் காலகட்டத்தில் தென்பாண்டிநாட்டின் வள்ளியூரை தலைநகராக கொண்டு பாண்டிய மன்னராக ஆட்சிபுரிந்தவர் காஞ்சிபுரங்கொண்ட சடையவர்ம பாண்டியர்களில் ஒருவரான குலசேகர பாண்டியதேவர். இவர் சேரர்நாட்டின் திருவிதாங்கூர் சமஸ்தான இளவரசியான குலசேகரவல்லியை திருமணம் செய்து தென்பாண்டிநாட்டின் கொற்கையை தன் கரைநாடாக கொண்டு மதுரதேய வளநாட்டை முழுவதுமாக தன் தம்பிமார் … Continue reading

Posted in வரலாறு | Tagged | Leave a comment

பாண்டியனும் சோழனும் கட்டிய சுக்ரீஸ்வரர் ஆலயம்..

ஆதி பகவன் சிவனே அட்டுழியம் செய்த அசூரர்களை அடக்கி தம் பாதம் பணிய வைத்தார். மகாதேவரின் வழியை தன் ஒளியாக கொண்ட சுக்ரீபனும் வாலியும் தென் நாட்டில் ஆதியில் அட்டுழியம் செய்த அசூரர்களை விரட்டினர். இதன்பின் நிலம்பகிர்வதில் பகைமை உண்டானது இருவரிடத்தில்.

Posted in வரலாறு | Tagged | Leave a comment

கள்ளர்வெட்டுத் திருவிழா

தன்மான தமிழர்களுக்கு எதிரியாக நம்தமிழ்நாட்டிற்க்குள் வந்த கன்னடியர் கூறும் பொய்வரலாறுகளை யாரும் நம்பிவிடகூடாது.. கிபி.14.ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியாளர்களால் நயவஞ்சமாக கைப்பற்றபட்ட தமிழ் சோழர் பாண்டியதேவர்களுக்கு சொந்தமான நம் தமிழ்நாட்டை பல்வேறு பாளையங்களாக பிரித்து தொடர்ந்து ஆட்சிசெய்துவந்த விஜயநகர ஆட்சியாளர்களால்

Posted in வரலாறு | Tagged , | Leave a comment