Daily Archives: 24/05/2024

சேதுபதிகள் வரலாறு ந.சஞ்சீவி(1635-1901) வரை

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

சீவகசிந்தாமணி குறிப்பிடும் மறவர்கள்

தமிழ் பண்பாட்டு கழகம் மற்றும் (Sishri.org) S.ராமசந்திரன் என்ற தெலுங்கு பார்ப்பாண சாணார் இன்னோர் ஈழ சாணாருக்கு முதுகு சொரிய எழுதிய வரலாறு புத்தகங்கள் பல.அவை சிலவற்றை பிரவாகன்,நெல்லை நெடுமாறன் ,கணேசன் போன்ற படிப்பறிவற்றவர்களின் பெயர்களில் புத்தகங்களை வெளியிட்டு தங்கள்சாதி சங்கங்களுக்குள் விற்பனை செய்து கொள்வார்கள். அப்படி ஒரு புத்தகத்தில், மறவரை பற்றி சீவக சிந்தாமனி … Continue reading

Posted in தேவர் | Tagged , | Leave a comment

பொன்னியின் செல்வன் நாவலும் சிவகங்கை அரியனை சண்டையும் ஒர் ஆய்வு

பொன்னியின் செல்வன் நாவலும் சிவகங்கை அரியனை சண்டையும் ஒர் ஆய்வு தமிழில் வந்த நாவல்களில் மணிமகுடம் என எனக்கு தெரிந்தது பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 – 1955-ஆம் ஆண்டு வரை … Continue reading

Posted in தேவர் | Leave a comment

மறக்குல வல்லப மகாபலி குல சத்திரிய வாணர்கள்

வாணர் என்றாலே மாவலி வம்சத்தோர் என்றே பொருள்.மாவலியின் குரு சுக்கிரச்சாரியர் என்னும் பார்க்கவரே ஆவார்.மாவலி சேர அரசர்.அசுரனாக அவரைக் கூறுதல் கட்டுக்கதையே.திராவிட அரசர்களையே புராணங்கள் அசுரன் எனக்கூறுகிறது. மாவலி வழி வந்த சேர வம்சமே வாணர்கள்.ஆதலால் தான் இன்றைக்கும் மாவலியின்பேரன் வாணன் தங்களை வாணாதிராயன் என்றும் சேரர்கள் வானவன் அல்லது வாணர். வான வரம்பன் = … Continue reading

Posted in சேரர், தேவர், தேவர்கள், மறவர் | Leave a comment