Monthly Archives: July 2025

“நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல” என கூறும் குற்றப்பரம்பரை இனங்கள்

 குற்றப்பரம்பரை சட்டத்தின் கீழ் இருந்தும் குற்றபரம்பரை இல்லை என கூறிக்கொள்ளும் இனங்கள் 1871 ஆம் ஆண்டின் குற்றவியல் பழங்குடியினர் சட்டம் (CTA).1857 ஆம் ஆண்டு கிளர்ச்சிக்குப் பின்னர், ஆங்கிலேயர் இந்தியாவை தங்கள் பிடியில் வைக்க பல தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. இந்தியாவில் சில போராட்ட இனக்குழு சமூகங்கள் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வர … Continue reading

Posted in தேவர் | Leave a comment

Notes on Criminal Class on Madras Presidency -Friedrick Mulaly(1892)

Notes on Criminal Class on Madras Presidency -Friedrick Mulaly(1892)

Posted in தேவர் | Leave a comment

தொல்காப்பியம் பற்றி குறிப்பிடும் இனம் பற்றிய சிலர்

தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

Posted in தேவர் | Leave a comment

கொட்டாரக்கரை மணிகண்டேஸ்வரர் கோவில் கட்டிய மறவன்

கேரள மாநிலத்தில் கொட்டாரக்கரை  கணபதி கோயில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற வரலாற்று கோயில்களில் ஒன்றாகும். கோட்டாரகர கணபதி பற்றி பல புராணக்கதைகள் உள்ளன. உண்மையில் இது ஒரு சிவன் கோவில் ஆகும் , ஆனால் கணபதி இங்கு பிரபலமானது. கோயிலின் சரியான பெயர் மணிகண்டேஸ்வரர் சிவா ஷேத்திரம் .. பிரதான தெய்வம் வேறு யாருமல்ல, சிவன் தானே … Continue reading

Posted in தேவர் | Tagged , | Leave a comment

Sethupathi inscriptions taken by Robert Sewel and Rangachari

 A Topographical List Of The Inscriptions Of The Madras Presindency (collected Till 1915) With Notes And References” These are the sethupathi inscriptions taken by Robert Sewel and Rangachari in british goverment

Posted in தேவர் | Leave a comment

மறப்படை பாண்டியன் என்ற முத்தரையன் கல்வெட்டு

பாண்டியர் —————– பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்) மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில் MARAVARS ARE KSHATHRIYAS OF STOCK OF PANDYA,CHOLA,KERALA Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai மறவர் குல பாண்டியன் மானக்கவசன் திருவாடானை பாண்டியர்கள் கவுரியன்(பாண்டியன்) சங்கம்  மறுவிய தமிழ் கூறும் நல் … Continue reading

Posted in தேவர் | Tagged , , , | Leave a comment

நஞ்சன்கோட்டை கட்டிய தூங்கானை மறவன்( வன்னாடுடையார்)

Thanks:vikatanhttps://www.google.com/amp/s/www.vikatan.com/amp/story/oddities%252Fmiscellaneous%252F150815-did-you-know-about-perambalur-ranjankudi-fort # வன்னாடுடையார் #மறநாட்டு வேளார் #தூங்கானை மறவன்மறவர் நாடு என்று கல்வெட்டில் அறிவித்த மறநாட்டு வன்னாடுடையார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து 13 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோட்டை. இது, பல போர்கள் நடந்ததற்கான சுவடுகளைத் தாங்கி நிற்கும் வரலாற்றுச் சின்னம். இந்தக் கோட்டையின் பெயரைக்கொண்டே ஊரும் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. 

Posted in தேவர் | Leave a comment

கன்னியாகுமரி கேரளா வட்ட மறவர் கல்வெட்டு

கன்னியாகுமரி கேரளா வட்டங்களிலும் மறவர்கள் கல்வெட்டு அரிதாக சில கிடைத்துள்ளது. அவையில் கேரளா கொட்டாரக்கரையில் கிடைத்த கல்வெட்டு 6-ஆம் நூற்றாண்டு கல்வெட்டாகும். அதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைத்துள்ள மறவர் கல்வெட்டு 10-ஆம் நூற்றாண்டு கல்வெட்டாகும். இடம்: கன்னியாகுமரி,விளவங்கோடு காலம் : 10- ஆம் நூற்றாண்டு செய்தி : கோவிலில் உள்ள துவாரபாலகர் சிலை செய்த … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

தேனி திருநெல்வேலி மாவட்ட மறவர் கல்வெட்டுகள்

பாண்டியர் கால மறவர் கல்வெட்டுகள்தேனி திருநெல்வேலி மாவட்டங்களில் மறவர்கள் கல்வெட்டு சிலகிடைத்துள்ளன.தேனி(பழைய மதுரை) மாவட்டமான பெரியகுளம்கைலசநாதர் கோவில் கல்வெட்டில்,மன்னன் : மாறவர்மன் சுந்தரபாண்டியன் 17 ஆம் ஆண்டில்காலம் : 12- ஆம் நூற்றாண்டுஇடம் : கைலாசநாதர் கோவில், பெரியகுளம்,பெரியகுளம் தாலுகா மதுரை மாவட்டம்செய்தி:மறவர் தலைவன் ஒருவன் கைலாசநாதர் கோவில் இறைவனுக்கு எடுத்த முழம் கல் ஒன்றுகல்வெட்டு:இது … Continue reading

Posted in தேவர் | Leave a comment