Category Archives: பாண்டியன்

வைகை நதி நாகரிகம் !

மதுரை மண்ணுக்குள்… ரகசியங்களின் ஆதிநிலம்! – 1 சு.வெங்கடேசன்படங்கள்: ஸ்ரீராம் ஜனக், கே.ராஜசேகரன் ஒரு காட்சியை, கற்பனை செய்து பாருங்கள்… ஒரு வீட்டுக்குள் உட்கார்ந்து இரண்டு பெண்கள் தாயம் விளையாடுகிறார்கள். அவர்களில் ஒரு பெண், கழுத்தில் முத்துமணி மாலை அணிந்திருக்கிறாள். தூய வெண்ணிற முத்துக்களின் ஒளி, வீடு முழுவதும் சிதறியபடி இருக்கிறது. அது போதாது என, … Continue reading

Posted in பாண்டியன், வரலாறு | Leave a comment

அச்சுதராய அப்யுக்தம் கூறும் மதுரை பாண்டியன்

அச்சுதராய அப்யுக்தம் என்னும் நூல் மற்றும் பட்டயங்களின் செய்தி தொகுப்பு விஜயநகர வரலாறு. SOURCES OF VIJAYANAGA HISTORY JB. KRISHNASWAMI AIYANGAR, m.a.J Professor of Indian History and Archeology, University of Madras Fellow of the University of Madras; Member of the Royal Asiatic Society of … Continue reading

Posted in தேவர், பாண்டியன், மறவர் | Leave a comment

Virachillai(Padai Patru) – Pandiyan Veerargal Salai

Maravars Rulers and Warlords of Warefare of Pandyans and DareDevils of War காலம் :15 ஆம் நூற்றாண்டு    இடம்:பனையூர் -காணாடு        செய்தி :   பனையூர் மறவன் நயினான் எழுந்திர வென்றான் என்ற போர் வென்ற தேவன் வைத்தாய் திரு-நிலை கால்        கல்வெட்டு:   … Continue reading

Posted in கல்வெட்டு, பாண்டியன், மறவர் | Tagged , , | Leave a comment

Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai

I— SOURCES OF VIIAYANAGAR HISTORY. [Price, 4 rtipes 8 annas.\ SOURCES OF VIJAYANAGAR HISTORY SELECTED AND EDITED EOK THE UNIVERSITY BY S. KRISHNASWAMI AYYANGAR, m.a., Professor of Indian History and Archceology and Fellow of the University of Madras. PUBLISHED BY … Continue reading

Posted in தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged | Leave a comment

மறவர் குல பாண்டியன் மானக்கவசன்

(மதுரை ஆண்ட அஞ்சுக்கோட்டை நாடாள்வான் ) திருவாடானை பாண்டியன் அஞ்சுகோட்டை நாட்டு அம்பலம்     கி.பி.12 ஆம் நூற்றாண்டின் அஞ்சுகோட்டை நாடாழ்வார் கல்வெட்டு : இடம் –இராமனாதபுரம் மாவட்டம்,திருவாடனை வட்டம்,ஆனந்தூர் அருகில் உள்ள அருள்மிகு திருவாளுவ ஈசுவரன் கோயில் நுழைவாயில் நிலையின் மேல் இக்கல்வெட்டு காணப்படுகின்றது.  செய்தி – 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய … Continue reading

Posted in தேவர், பாண்டியன், மறவர் | Tagged , , | Leave a comment

புதுகையில் 12ம் நூற்றாண்டு மறமாணிக்கர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

மறமாணிக்கம் என்றால் மறசக்கரவர்த்தி என்று அர்த்தம். மழவர்மாணிக்கம் என்றால் மழவசக்கரவர்த்தி என்று அர்த்தம்.ரவிகுல மாணிக்கம் என்றால் சூரியசக்கரவர்த்தி என அர்த்தம் http://www.dinamalar.com/news_detail.asp?id=1173871 புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே, மன்னர் கல்லுாரி பேராசிரியர்கள் நடத்திய கள ஆய்வில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மன்னர் கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரபோஸ், தமிழியல் துறை பேராசிரியர் கருப்பையா … Continue reading

Posted in கல்வெட்டு, பாண்டியன், மறவர் | Tagged , | Leave a comment

பாண்டியர்கள் (சந்திர வம்சம்)

நான்தான் பாண்டியன் நாங்கதான் பாண்டியன் என்று சொல்வோர்களே உங்களுக்கு தெரியுமா மூவேந்தர்களில் பாண்டியர்கள் பாண்டியர் என்ற மன்னர் பட்டத்தை மட்டுமா பயண் படுத்தினார்கள் அல்லவோ பாண்டியர்கள் சந்தர சேகரர் . (சந்திர வம்சம்) என்றே தங்களின் குலத்தின் பெயரை யல்லவா தங்களின் பெயர்களுக்கு முன்னால் யிட்டு கல்வெட்டுக்களில் பதிந்தனர் பாண்டியர்கள்

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

பாண்டியர் நாட்டினில் கரையார் என்று அழைக்கபட்டவர்கள் யார்?

பிற்க்கால பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட நாடுகள் தென்கரை வடகரை என்றழைக்கபட்டது இந் நாடுகளை மா மறவ மாறன் வம்சத்தினர்களே பாண்டியர்களாக ஆட்சிசெய்தனர். (கரிவலம்சூழ்ந்தநல்லூர் கருவை பாண்டியத்தின் வடகரை நாடுகளை ஆட்சிசெய்த வலங்கைபுலி மாறன் சின்னணஞ்சித்தேவன் வலங்கை புலி மாறன் வெள்ளையத்தேவன் வம்சத்தவர்களான கொண்டையன் கோட்டை மறவர்கள் வட கரையார் என்றும்

Posted in பாண்டியன் | Tagged | Leave a comment

வெட்டும் பெருமாள் பாண்டிய மறவனின் தளபதிகளான கொண்டையங்கோட்டை மறவர்கள்

(கயத்தாறு இளவேலங்கால் நடுகல் கல்வெட்டு) பதிற்றுபத்து: “ஓடாப்பூட்கை ஒண்பொறிக் கழற்கால் பெருஞ் சமம் ததைந்த செருப்புகல் மறவர் உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து. பெருஞ்சோறு உகந்தற்கு, எறியும் கடுஞ் சினவேந்தே! நின் தழங்கு குரல் முரசே, பொருள்: பகைவர்க்குப் புறங்கொடுத்து ஒடாத கொள்கையினை தாங்கள் செய்த அரிய வீரச் செயல்கள் பொறிக்கப்பட்ட வீரக் … Continue reading

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged | Leave a comment

தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறமாணிக்கர் பெருவஞ்சி

பகை வேந்தருக்கு உரிமையான நாட்டகத்தே புகுந்து மண்ணினைக் கைக்கொள்ள முயல் கின்ற செயல் வஞ்சி படலம் எண்கினறது.பிறரது நாட்டை அடிமைப்படுத்த தம் நாட்டை காக்க உறுதிமிக்க மறவர்கள் ஆற்றும் செயலே வஞ்சியாகும்.இதில் பெருவஞ்சி,கொற்றவள்ளை,மாராயவஞ்சி,மழபுழவஞ்சி,கொடிவஞ்சி,..என பல வஞ்சிகள் உள்ளன.  பெருவஞ்சி: “முன் அடையார் வளநாட்டை பின்னருமுடன்று எரிகொளீ இயன்று”(புறப்பொருள் வென்பாமாலை:21) பகை மன்னரது வலிகுறைந்த போயின நிலையிலும்,தன் … Continue reading

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged , , | Leave a comment