Category Archives: தேவர்

மறவர் குல பாண்டியன் மானக்கவசன்

(மதுரை ஆண்ட அஞ்சுக்கோட்டை நாடாள்வான் ) திருவாடானை பாண்டியன் அஞ்சுகோட்டை நாட்டு அம்பலம்     கி.பி.12 ஆம் நூற்றாண்டின் அஞ்சுகோட்டை நாடாழ்வார் கல்வெட்டு : இடம் –இராமனாதபுரம் மாவட்டம்,திருவாடனை வட்டம்,ஆனந்தூர் அருகில் உள்ள அருள்மிகு திருவாளுவ ஈசுவரன் கோயில் நுழைவாயில் நிலையின் மேல் இக்கல்வெட்டு காணப்படுகின்றது.  செய்தி – 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய … Continue reading

Posted in தேவர், பாண்டியன், மறவர் | Tagged , , | Leave a comment

சூரைக்குடி தொண்டைமான் சத்தியபுத்திரர்

  (சூரைக்குடி சத்தியபுத்திரர் திரையன் வம்சம் குறித்த ஆய்வு)   தொண்டைமான்  என்ற சொல்லே அரசர்  அதிகாரம் செய்பவர் என பொருள் ஆகும் . “தோட்டி முதல் தொண்டைமான் வரை” என்ற பழமொழி வருவதை காணலாம். தமிழகத்தில் ஆர் விகுதி கூறும் மரபு தொண்டைமான் மரபேயாகும் “தொண்டைமானார்” என அம்மரபுக்கு தமிழ் மக்கள் கொடுத்த மரியாதைக்கும் … Continue reading

Posted in கள்ளர், தேவர், தொண்டைமான், மறவர் | Tagged | Leave a comment

சோழகங்க தேவன் கட்டிய பூரி ஜெகன்நாதர் கோவிலும் திருப்புல்லானி ஆதி ஜெகன்நாதர் கோவிலும்

1.கங்கை கொண்ட பேரரசர் இராஜேந்திர சோழ தேவரின் கலிங்க படையெடுப்பில் நடந்தது என்ன? 2.தஞ்சை பெரிய கோவிலுக்கும் கோனார்க் சூரியதேவர் கடவுள் கோவிலுக்கும் சம்பந்தம் உண்டா? 3.திரிகோனமலை கோனேஸ்வரர் கோவிலுக்கு  ஒரிசா கோனார்க் சூரிய  கோவிலுக்கும் சம்பந்தம் உண்டா? 4.திருப்புல்லானி ஆதி ஜெகன்நாதர் கோவிலுக்கும்  கலிங்கத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா? … Continue reading

Posted in சேதுபதிகள், சோழன், தேவர் | Tagged , | Leave a comment

சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும்

மறந்த வரலாறை ஞாபகம் செய்யவே இப்பதிவு. பண்டைய தமிழ் மூவேந்தர்களுக்கு அடுத்ததாக தமிழகத்தில் நீண்ட நெடிய பாரம்பரிய ஆட்சியைப் புரிந்தவர்கள் இராமநாதபுரம் சேதுபதிகள். இராமபிரான் ராமேஸ்வரத்தில் சேதுவை நிறுவிய காலத்தில் இவர்களை அந்த சேதுவைக் காக்கும் அதிபர்களாக நியமித்ததன் காரணமாகத்தான் இவர்கள் சேதுபதி என்று அழைக்கப்பட்டார்கள். மறவர் இனம் ஏழு பிரிவுகளாக இருந்ததில், இவர்கள் அதில் ஒரு … Continue reading

Posted in சேதுபதிகள், தேவர், மறவர் | Tagged | Leave a comment

மருத்பலன்=மர்தான்=மறவன்(தேவர்கள்=அமரர்கள்)=MARUTS=IMMORTALS

தேவன் என்பது பட்டமல்ல பிறப்பு  மறவர்களை தேவர்கள் என சங்க இலக்கியங்கள் முதல் தேவர்கள் என அழைக்கபடுவது வழக்கமாக உள்ளது. ‘மறவர்’ என்ற சொல்லுக்கு இலக்கணமாக வஞ்சம் இல்லாத நெஞ்சும்,தன்மான உணர்வும் கொண்டவர்கள் என்று கூறப்பட்டிருக்கின்றது. சங்க காலம் முதல் சேர,சோழ,பாண்டியப் பேரரசுகள் நிலைத்து நிற்கவும்,வெற்றிகள் பல பெறவும் காரணமாக வாளும்,தோளும் துனையென்று,களம் பல கண்டு … Continue reading

Posted in தேவர், தேவர்கள், மறவர் | Tagged , | Leave a comment

வீரம் !

எதிரியை வெல்வது யாருக்கும் எளிது அவன் எண்ணத்தை வெல்வது அறிஞனுக்கும் அரிது! அகிம்சை சிறப்பான ஆயுதம் தான் அது உன் உயிர் போவதை பார்த்துக் கொண்டிருக்காதவரை! களம் காணும் முன்னே உறவாடிக் கொள் களம் கண்ட பின் உறவானாலும் கொல்! வீரன் பெரும்படை கண்டும் தொடை நடுங்குவதில்லை கோழை வென்ற போதிலும் வீரத்தை வெல்வதில்லை! தோல்விக்கு … Continue reading

Posted in தேவர் | Tagged | Leave a comment

சிவகங்கை கவுரி வல்லபத் தேவர்- ஓர் ஆய்வு

Posted in சிவகங்கைச் சீமையின் மன்னர், தேவர், மறவர் | Tagged | Leave a comment

புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன்

படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை http://thevar-mukkulator.blogspot.com/2015/06/virachillaipadai-patru-pandiyan.html   கோவனூர் கிராமத்தில் சோழர் கால சிலை  கண்டுபிடிப்பு –தினத்தந்தி செய்தி   ஜூன்-29   பொன்னமராவதி அருகே கோவணிக்கடன் அய்யனார் கோவிலில் திருப்பணி செய்த போது அதில் எழுத்துக்கள் இருப்பதாக … Continue reading

Posted in கல்வெட்டு, தேவர், மறவர் | Tagged | Leave a comment

வெட்டும் பெருமாள் பாண்டிய மறவனின் தளபதிகளான கொண்டையங்கோட்டை மறவர்கள்

(கயத்தாறு இளவேலங்கால் நடுகல் கல்வெட்டு) பதிற்றுபத்து: “ஓடாப்பூட்கை ஒண்பொறிக் கழற்கால் பெருஞ் சமம் ததைந்த செருப்புகல் மறவர் உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து. பெருஞ்சோறு உகந்தற்கு, எறியும் கடுஞ் சினவேந்தே! நின் தழங்கு குரல் முரசே, பொருள்: பகைவர்க்குப் புறங்கொடுத்து ஒடாத கொள்கையினை தாங்கள் செய்த அரிய வீரச் செயல்கள் பொறிக்கப்பட்ட வீரக் … Continue reading

Posted in தேவர், தேவர்கள், பாண்டியன், மறவர் | Tagged | Leave a comment

ஊர்க்காடு ஜமீன்

        (நெல்லில் முத்து வேய்ந்த சிவனைந்த பெருமாள் சேதுராயர்) ஊர்க்காடு ஜமீன் அம்பசமுத்திரம் அருகில் உள்ள ஊர்க்காடு ராஜா என்றாலே திக்கெட்டிலும் பெயர் பெற்றது.18 ஊர்களையும் தன் கட்டுக்குள் வைத்து ஆட்சி செய்து வந்தனர். தற்போது இந்த ஜமீன் வரலாறு வரிசைப்படி எதுவும் தெரியவில்லை ஆனால் அந்த ஊரை சென்று பார்த்தால் அனைத்து இடங்களிலும் ஜமீன் … Continue reading

Posted in ஊற்றுமலை ஜமீன், தேவர் | Tagged | 1 Comment